மத்தி மீன்கள் விலை உயர்வு – போதிய மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம்
மத்தி மீன்களுக்கு உரிய விலை கிடைத்தும், கடல் காற்று காரணமாக போதிய அளவுக்கு மீன்கள் வலையில் கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதன் காரணமாக விசைப்படகு மற்றும் இழுவைப்படகுகள் ஆழ்கடல் தொழிலுக்குச் செல்லாமல் படகுகளை பழுதுநீக்கம் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளில் மும்முரமாக பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையை குறைந்த தூரத்தில் சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபடும் கட்டுமரம் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் தொழிலில் ஈடுபட்டு … Read more