பொம்மபுர ஆதீனம் ஆக்கிரமித்துள்ள 380 ஏக்கர் நிலத்தை மீட்டுத்தரக்கோரி கிராம மக்கள் மனு
பொம்மையார் பாளையத்தில் மயிலம் பொம்மபுர ஆதீனம் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள 380-ஏக்கர் தரிசு நிலங்களை மீட்டுத் தரக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம் பொம்மையார் எபாளையம் குயிலாப்பாளையம், பிள்ளைச்சாவடி ஆகிய மூன்று கிராமங்களில் 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள 380 ஏக்கர் தரிசு நிலத்தை மயிலம் பொம்மபுர ஆதீனம் தனது கட்டுப்பாட்டில் ஆக்கிரமித்து மடத்தின் பெயரில் வைத்துள்ளார் என கிராம மக்கள் புகார் கூறுகின்றனர். இதனால், … Read more