ஆம்னி கார் மீது தனியார் பேருந்து மோதி பயங்கர விபத்து.. 5 பேர் படுகாயம்.!
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆம்னி கார் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். திண்டுக்கல் நெடுஞ்சாலை சந்திப்பில் சென்றுக்கொண்டிருந்த ஆம்னி கார் ஒன்று திடீரென வலதுபுறமாக திரும்ப முயன்ற போது திண்டுக்கல் நோக்கி சென்ற தனியார் பேருந்தும் வலது புறமாக திரும்பிய முயன்றது. அப்போது வேகத்தை கட்டுப்படுத்த முடியாததால் ஆம்னி கார் மீது தனியார் பேருந்து பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார் சாலையோரத்தில் இருந்த கடைக்கு புகுந்த நிலையில் … Read more