பாலியல் வன்கொடுமை வழக்கு: தஷ்வந்த் விடுதலை ஆனது எப்படி? அன்புமணி சொல்லும் பாயிண்ட்!

Anbumani Ramadoss: குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள் என அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். 

எஸ்.ஐ, தீயணைப்புத் துறை காலி பணியிட இறுதி தேர்வு பட்டியலை வெளியிட ஐகோர்ட் 30 நாட்கள் கெடு

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 621 காவல் உதவி ஆய்வாளர்கள், 129 தீயணைப்புத் துறை நிலைய அதிகாரிகள் பணியிடங்களுக்கான இறுதி தேர்வுப்பட்டியலை 30 நாட்களில் வெளியிட தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் காலியாக இருந்த 621 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கும், 129 தீயணைப்புத் துறை நிலைய அதிகாரிகள் பணியிடங்களுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்று, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், கடந்த 2023 ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. எழுத்துத் … Read more

அடிச்சு ஊத்தப்போகுது.. நாளை இந்த 10 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் அலர்ட்!

Tamil nadu weather update: நாளை (அக்டோபர் 09) வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரச தலைமைப் பதவியில் 25 ஆண்டுகள்; சாதனைப் பயணம் தொடரட்டும்: மோடிக்கு அன்புமணி வாழ்த்து

சென்னை: இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டத்தின்படியான ஆட்சித் தலைவர் பதவியில் 25-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டத்தின்படியான ஆட்சித் தலைவர் பதவியில் 25-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி இந்த சாதனைப் பயணம் 2001-ஆம் ஆண்டு புஜ் நில … Read more

கிளாம்பாக்கம் ரயில் நிலையம்: அமைச்சர் சேகர்பாபு சொன்ன குட் நியூஸ்… வந்தது புதிய அப்டேட்

Kilamabakkam Railway Station: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பொங்கலுக்கு முன்னரே திறக்கப்பட அழுத்தம் கொடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் தொடக்கம்: உதயநிதி ஸ்டாலின் கோப்பையை அறிமுகம் செய்தார்

சென்னை: தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யம் சார்​பில் நடத்​தப்​படும் முதல்வர் கோப்பை போட்​டிகளுக்​கான தொடக்க விழா சென்னை கலை​வாணர் அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. துணை முதல்​வர் உதயநிதி முதல்​வர் கோப்​பைக்​கான ஜோதியை ஏற்​றி​வைத்​து, கோப்​பையை அறி​முகம் செய்து வைத்​தார். தொடர்ந்​து, விளை​யாட்டு வீரர்​களின் கலை நிகழ்ச்​சிகள் நடத்​தப்​பட்​டன. இதில் துணை முதல்​வர் உதயநிதி பேசி​ய​தாவது: திமுக அரசு பொறுப்​பேற்ற பிறகு முதல்​வர் கோப்​பைக்​கான போட்​டிகளை திரு​விழா​போல சர்​வ​தேச தரத்​தில் ஒவ்​வோர் ஆண்​டும் நடத்தி வரு​கிறோம். 2023-ல் நடந்த … Read more

ஹாசினி கொலை வழக்கு: தஷ்வந்த் உடனே விடுவிப்பா? – தூக்கு தண்டனை ரத்து!

Daswant Death Penalty Dismissed: சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தஷ்வந்திற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் ஜவுளி நிறுவனத்துக்கு சொந்தமான 30 இடங்களில் ஐ.டி. சோதனை

சென்னை: வரி ஏய்ப்பு குற்​றச்​சாட்​டில் பிரபல ஜவுளிக்​கடை நிறு​வனத்​துக்கு சொந்​த​மான 30 இடங்​களில் வரு​மான வரித்துறை அதிகாரி​கள் நேற்று சோதனை நடத்​தினர். பெண்​களுக்​கான பிரத்​யேக ஆடைகளை விற்​பனை செய்து வரும் பிரபல ஜவுளிக்​கடை நிறுவனத்​துக்கு சென்​னை, சேலம், ஐதராபாத், பெங்​களூரு, மும்பை உள்பட 200-க்​கும் மேற்​பட்ட நகரங்​களில் 700-க்​கும் மேற்​பட்ட துணிக்​கடைகள் உள்​ளன. இங்கு விற்​பனை​யாகும் ஆடைகளுக்கு முறை​யாக வரி செலுத்​தாமல், வரி ஏய்ப்பு செய்​வ​தாக வரு​மான வரித்​துறைக்கு புகார்​கள் சென்​றன. இதையடுத்​து, சென்​னை​யில் உள்ள ஜவுளிக்​கடை … Read more

அரசு கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர்கள் விரைவில் நியமிக்கவுள்ளதாக அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு 

சென்னை: அரசு கலை அறி​வியல் கல்​லூரி​களில் ஆசிரியர் தேர்வு வாரி​யம் (டிஆர்​பி) மூலம் விரை​வில் 2,708 உதவிப் பேராசிரியர் பணி​யிடங்​கள் நிரப்​பப்​படும் என உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: ஒவ்​வொரு நாளும் மருத்​து​வம், உயர்​கல்வி அவற்​றின் மேம்​பாட்​டுக்​காக தமிழக முதல்​வர் பல்​வேறு திட்​டங்​களை செயல்​படுத்தி வரு​கிறார். உயர் கல்​வி​யில் தமிழக மாணவர்​கள் என்​றென்​றும் உயர்ந்த நிலை​யில் திகழ வேண்​டும் என்​ப​தற்​காக​வும், தொழில்​நுட்​பத் துறையில் உலக நாடு​களுக்​கிடையே உள்ள போட்​டி​யில் … Read more

அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல்! இந்த 3 மாவட்ட மக்களுக்கு கடும் எச்சரிக்கை!

சென்னை, திருவள்ளூர் மற்றும் கோவை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், நிலைமையின் தீவிரத்தை குறிக்கும் வகையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.