ஜி.டி. நாயுடு பெயர் சர்ச்சை: ஆலோசிக்கும் அரசு… கோவை பாலத்திற்கு பெயர் மாற்றமா?
EV Velu News: கோவையில் மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் வைப்பது குறித்து எழுந்த சர்ச்சை குறித்த கேள்விக்கு, அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
EV Velu News: கோவையில் மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் வைப்பது குறித்து எழுந்த சர்ச்சை குறித்த கேள்விக்கு, அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார்.
தென்காசி: தென்காசி உட்பட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும். இதற்கு மத்திய அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 60-வது ஆண்டு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ஆர்.சுகுமார் தலைமை வகித்தார். ராபர்ட் புரூஸ் எம்.பி., எம்எல்ஏ-க்கள் ரூபி மனோகரன், அப்துல் வகாப், மருத்துவக் கல்லூரி முதல்வர் … Read more
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களை நேரில் சந்திக்க TVK தலைவர் விஜய் சார்பில் அனுமதி கோரி அனுப்பபட்ட கடிதத்திற்கு காவல்துறை தரப்பில் பதில் வந்துள்ளது.
சென்னை: எழும்பூரில் கொலை திட்டத்துடன் பதுங்கிய ரவுடியை போலீஸார் கைது செய்தனர். அவரது நண்பரும் சிறையில் அடைக்கப்பட்டார். எழும்பூர் பகுதியில் கொலை செய்யும் நோக்கத்துடன் 2 பேர் கத்தியுடன் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆய்வாளர் பிரின்ஸ் ஜோஸ்வா மற்றும் எழும்பூர் காவல் நிலைய தலைமைக் காவலர் வினோத் ராஜ் ஆகியோர் எழும்பூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அதிரடியாக நுழைந்து சோதனையிட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த விமல்ராஜ் … Read more
தமிழக அரசு இனிப்பு விற்பனைக்காரர்கள் அனைவரும் சில விதிகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
சென்னை: தமிழகத்தில் அக்.14-ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில், காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் கண்மூடித்தனமான தாக்குதல் உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. மத்திய பாஜக அரசு, இஸ்ரேல் மற்றும் … Read more
மக்களை காப்போம், தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் கடுமையான பிரசாரம் செய்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்நிலையில் விஜய் உடன் கூட்டணி குறித்து பேசி உள்ளார்.
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு குறித்து விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தவெக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கரூரில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து … Read more
கோவில்பட்டி: சென்னை – திருநெல்வேலி இடையே இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் நாளை (அக்.9) முதல் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே துறை அறிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் சென்று திரும்பும் விதமாக, வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2023-ம் ஆண்டு செப்.24-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் … Read more
விழுப்புரம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுபடி, விழுப்புரம் பவர் ஹவுஸ் சாலையையொட்டி ரயில்வே இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 44 வீடுகள் இன்று (அக்.8) அகற்றப்பட்டன. விழுப்புரம், பவர் ஹவுஸ் சாலையின் நடுவே மாரியம்மன் கோயிலும் மற்றும் சாலையை ஒட்டியுள்ள ரயில்வேக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து 44 வீடுகள் இருந்தது. இதில் 43 ஓடு மற்றும் சிமென்ட் ஷீட் வீடுகளும், ஒரு கான்கிரீட் வீடும் அடங்கும். 50 ஆண்டுக்கு மேலாக, 44 வீடுகளிலும் 3-வது தலைமுறையாக பலரும் வசித்தனர். … Read more