கமல்ஹாசனை மிரட்டும் கன்னடர்கள்: முதலமைச்சர் வாய்திறவாமல் அமைதியாக இருப்பது ஏன்? சீமான் கேள்வி!
‘தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்’ என்ற வரலாற்று பேருண்மையை கூறியதற்காக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களை கன்னட அமைப்புகள் மிரட்டுவதா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.