திருப்பத்தூர்: மனைவி சாவில் மர்மம் .. புகாரில் கைதான கணவர் சிறையில் மூச்சுத்திணறலால் மரணம்
திருப்பத்தூரில் மகளின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை அளித்த புகாரில்பேரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட மருமகன், 3 நாட்களில் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சாமியார் மடத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 34). இவருக்கும் ஓசூரை சேர்ந்த முரளி என்பவரது மகள் நந்தினி(26) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் … Read more