கிளாம்பாக்கம் போகவே வேண்டாம்… பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் கொடுத்த தமிழக அரசு

Tamil Nadu Special Buses: முகூர்த்த நாள், வாரஇறுதி விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

ஆணவக் கொலைகளை தடுக்க பரிந்துரை வழங்க நீதிபதி பாஷா தலைமையில் ஆணையம் அமைத்து அரசாணை

சென்னை: ஆணவப் படு​கொலைகளை தடுப்​ப​தற்​கான பரிந்​துரைகளை வழங்க முன்​னாள் நீதிபதி கே.என்​.​பாஷா தலை​மை​யில் ஆணை​யத்தை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளி​யிட்​டுள்​ளது. தமிழகத்​தில் ஆணவக் கொலைகளை தடுப்​ப​தற்​கான பரிந்​துரைகளை வழங்க, உயர் நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி கே.என்​.​பாஷா தலை​மை​யில் சட்ட வல்​லுநர்​கள், முற்​போக்கு சிந்​தனை​யாளர்​கள், மானுட​வியல் அறிஞர்​களைக் கொண்ட ஆணை​யம் அமைக்​கப்​படும் என்று சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் ஸ்டா​லின் கடந்த அக். 17-ம் தேதி அறி​வித்​தார். அதை செயல்​படுத்​தும் வித​மாக, தற்​போது ஆணை​யம் அமைக்​கப்​பட்டு தமிழக அரசால் அரசாணை … Read more

SIR படிவத்தை நிரப்ப… 2002/2005 வாக்காளர் பட்டியல் விவரங்கள் தேவைப்படுகிறதா? – ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

Special Intensive Revision: சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், 2002/2005 – வாக்காளர் பட்டியல் விவரங்களை பொதுமக்கள் இணையதளம் வாயிலாக தேடும் வசதியை தேர்தல் ஆணையம் கொண்டுவந்துள்ளது.

எஸ்ஐஆர் படிவத்தில் சந்தேகங்கள் – அண்ணாமலை கூறுகிறார்

எஸ்​.ஐ.ஆர் படிவத்​தில் நிறைய சந்​தேகங்​கள் இருக்​கின்​றன. அவற்றை தேர்​தல் அதி​காரி​கள் தான் சரி செய்ய வேண்​டும் என்று பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை தெரி​வித்​துள்​ளார். கோவை​யில் நேற்று செய்​தி​யாளர்​களைச் சந்​தித்த அண்​ணா​மலை கூறிய​தாவது: நான் ரியல் எஸ்​டேட் தொழில் செய்​வ​தில் என்ன தவறு. என்​னுடைய வாழ்க்​கையை நான் வாழ்​கிறேன். நான் மண்​ணைச் சாப்​பிட முடி​யு​மா? நான் தொழில் செய்​கிறேன். நான் யாரை​யும் மிரட்டி பணம் பறிக்​க​வில்​லை. என்​னுடைய விவ​சாய தொழிலை நான் செய்​கிறேன். நான் அரசி​யலும் … Read more

மின் இணைப்பில் பெயர் மாற்றம் ஜஸ்ட் 5 நிமிடங்களில் செய்யலாம்? எப்படி? கட்டணம் எவ்வளவு? முழுவிவரம்

How To Change Name Transfer IN EB: வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய தேவையற்ற கால தாமதம் ஏற்படுகிறது. இப்பணிகளை விரைவுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் முக்கிய முடிவை எடுத்துள்ளது. மேலும் இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை.

எம்பி, எம்எல்ஏ மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகும் தாமதிக்க கூடாது: தலைமை நீதிபதி அமர்வு கண்டிப்பு 

சென்னை: ‘எம்​.பி, எம்​எல்​ஏ-க்​களுக்கு எதி​ரான வழக்​கு​களில் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்ட பிறகும் குற்​றச்​சாட்​டுப்​ப​திவை மேற்​கொள்​ளாமல் காலம் தாழ்த்​து​வது ஏற்​புடையதல்ல’ என சிறப்பு நீதி​மன்​றங்​களை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்வு கண்​டித்​துள்​ளது. உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி தமிழகம் முழு​வதும் சிறப்பு நீதி​மன்​றங்​களில் நிலு​வை​யில் உள்ள எம்​.பி,எம்​எல்​ஏ-க்​கள் மீதான வழக்கு விசா​ரணை​களைக் கண்​காணித்து வரும் சென்னை உயர் நீதி​மன்​றம் இது தொடர்​பாக கடந்த 2020-ம் ஆண்டு தாமாக முன்​வந்து வழக்​காக எடுத்து விசா​ரணை நடத்தி வரு​கிறது. இந்த வழக்கு … Read more

எஸ்ஐஆர் திருத்தம்: ஆன்லைனில் கணக்கீட்டு படிவத்தை நிரப்ப வழிகாட்டு முறை – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

சென்னை: இணையதளம் மூலம் கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்களை தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2002,2005 -ன் வாக்காளர் பட்டியலில் வாக்காளர் தங்களது விவரங்களை https://www.voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இதுதவிர, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையதள மான https://voters.eci.gov.in- ல் கணக்கீட்டு படிவத்தை (Enum eration Form) நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் அல்லது … Read more

திமுக அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்த வேண்டும்: கட்சி நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: ​தி​முக அரசின் சாதனை​களை தொகுதி முழு​வதும் விளம்​பரப்​படுத்த வேண்​டும் என்று ‘உடன்​பிறப்பே வா’ நிகழ்ச்​சி​யில் நிர்​வாகி​களுக்கு முதல்​வர் ஸ்டா​லின் அறி​வுறுத்​தி​யுள்​ளார். தமிழக சட்​டப்​பேரவை பொதுத் தேர்​தல் 2026-ம் ஆண்டு நடை​பெற உள்​ளது. இதையொட்​டி, திமுக தலை​வரும், முதல்​வரு​மான ஸ்டா​லின், கட்சி நிர்​வாகி​களை நேரடி​யாக (ஒன் டு ஒன்) சந்​திக்​கும் ‘உடன்​பிறப்பே வா’ என்ற சந்​திப்பு நிகழ்ச்சி நடத்​தப்​பட்டு வரு​கிறது. சென்னை அண்ணா அறி​வால​யத்​தில் இது​வரை 81 தொகு​தி​களின் நிர்​வாகி​களை ஸ்டா​லின் நேரடி​யாக சந்​தித்து ஆலோ​சனை நடத்​தி​யுள்​ளார். … Read more

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு: முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2025 ஜூலை 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்படுகிறது. பெரும்பாலும், 3 அல்லது 4 சதவீத உயர்வு அறிவிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அடிப்படை சம்பளம் அடிப்படையில் கணக்கிடப்படும் இந்த அகவிலைப்படியானது 100 சதவீதம் என்ற அளவுக்கு வரும்போது, அடிப்படை … Read more

யு.பி.எஸ்.சி தேர்வு: ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை அறிவிப்பு – விண்ணப்பிக்கவும்

Tamil Nadu Government : நான் முதல்வன் திட்டத்தின் கீழ் யு.பி.எஸ்.சி நேர்முகத் தேர்விற்கு பயிற்சி பெற விரும்புவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.