இதை செய்தால் வெற்றி அதிமுகவிற்கு தான்.. பூங்குன்றன் கொடுத்த ஐடியா.!!

அதிமுகவில் முன்னாள் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், தற்போது பொறுப்பில் இல்லாத தகுதி வாய்ந்தவர்களை தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், சென்னை தவிர மற்ற மாநகராட்சித் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் பட்டியல் பார்த்தேன். பணிக்குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வெற்றி பெற பணிக்குழு அவசியம் என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை. மாவட்ட கழகச் செயலாளர்கள் பெயர்கள் தான் … Read more

எஸ்பிஐ ஏடிஎம்-ல் சிசிடிவி கேமரா இணைப்பை துண்டித்துவிட்டு மர்மநபர்கள் கொள்ளை முயற்சி <!– எஸ்பிஐ ஏடிஎம்-ல் சிசிடிவி கேமரா இணைப்பை துண்டித்துவிட்டு … –>

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்-ல், மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் திருச்சி சாலையில் உள்ள இந்த ஏடிஎம்-மிற்கு நேற்று நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சிசிடிவி கேமராவின் இணைப்பை துண்டித்து விட்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் கொள்ளை கும்பல் தப்பிச் சென்று விட்டதாக கூறப்படும் நிலையில் தகவலறிந்து வந்த போலீசார், … Read more

‘இந்து தமிழ் திசை’, சங்கர் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய ‘ஆளப் பிறந்தோம்’ வழிகாட்டு நிகழ்ச்சி; கல்லூரியில் படிக்கும்போதே போட்டித் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும்: அர்ப்பணிப்புடன் படித்தால் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி நிச்சயம் என அதிகாரிகள், பயிற்சியாளர் அறிவுரை

சென்னை: அரசு பணியில் சேர விரும்பும்இளைஞர்கள் கல்லூரியில் படிக்கும்போதே போட்டித் தேர்வுகளுக்கு தயாராக வேண்டும். கடின உழைப்பு, அர்ப்பணிப்புடன் படித்தால் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறலாம் என்று அரசுத்துறை அதிகாரிகள், பயிற்சியாளர்கள் ‘ஆளப் பிறந்தோம்’ வழிகாட்டு நிகழ்ச்சியில் அறிவுரை வழங்கியுள்ளனர். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து ‘ஆளப் பிறந்தோம்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சியை கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இணையவழியில் நடத்தியது. இதில் பங்கேற்ற கருத்தாளர்களின் உரை விவரம் வருமாறு: ஒடிசா … Read more

Tamil News Today LIVE: இன்று முதல் 100 சதவீத ஊழியர்களுடன் மத்திய அரசு அலுவலகங்கள் இயங்கும்!

Go to Live Updates Tamil Nadu News Today LIVE: Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 95-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101. 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 91.43 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. Tamilnadu News Update: ஆளுநர் டெல்லி பயணம் திடீர் ரத்து! தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, 3 நாட்கள் பயணமாக இன்று டெல்லி … Read more

95-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை.!!

இந்தியாவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதம் இருமுறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இம்முறை  மாற்றி அமைக்கப்பட்டு, தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையை மத்திய அரசு அமல்படுத்தியது. விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.  தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்ததால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு … Read more

வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு… சிசிடிவி காட்சியில் சிக்கிய இருவர் <!– வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட… –>

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை 2 மர்ம நபர்கள் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பிரதாபராமபுரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், தனது  இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இரவில் வந்த 2 மர்ம நபர்கள், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து, அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். Source … Read more

திருமலை திருப்பதி தேவஸ்தான ஆலோசனை குழுவில் நியமிக்கப்பட்ட கதிர் ஆனந்த் எம்.பி. உள்ளிட்ட நிர்வாகிகள் பதவியேற்பு

சென்னை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உள்ளூர் ஆலோசனை குழு துணை தலைவர்களாக அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம்.பி. உள்ளிட்டோரும், உறுப்பினர்களும் பதவியேற்றனர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் சென்னை தியாகராய நகரில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயிலின் உள்ளூர் ஆலோசனை குழு துணை தலைவர்களாக அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் உட்பட 3 பேரையும், உறுப்பினர்களாக 21 பேரையும் நியமித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இவர்கள் பதவியேற்கும் … Read more

சீட் மிக்ஸ்: பிஸியான வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு உதவும் எளிதான ஆரோக்கிய குறிப்பு!

குளிர்காலத்தில், ​​தாராளமாக வெல்லம் மற்றும் சூடான மசாலாப் பொருட்களுடன் விதைகளை அதிகளவில் உட்கொள்ளுமாறு நம் முன்னோர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இது பருவகால ஆரோக்கியத்திற்கான பழமையான ஆயுர்வேத செய்முறையாக இருப்பதால், இதைப் பின்பற்றுவது புத்திசாலித்தனமாக இருக்கும். இன்றைய பிஸியாக வாழ்க்கையில், விதைகள் உங்கள் ஆரோக்கியத்துக்கு கூடுதல் நன்மைகளை சேர்க்கும். ஊட்டச்சத்து நிபுணர், ஜூஹி கபூர் இந்த சிக்கலற்ற சீட் மிக்ஸ் ரெசிபியை (seed mix recipe) நம்மிடம் கொண்டு வருகிறார், விதைகளை உட்கொள்வதற்கான சிறந்த விகிதம்’ ஆளி விதைகள் … Read more