இந்த 5 ஆவணங்கள் இருந்தால் போதும்… ரூ.1000 வீடு தேடி வரும் – தமிழக அரசு!

குடும்பத்திற்காக ஓயாமல் உழைக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கவும், அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட திட்டம் தான் மகளிர் உரிமை தொகை திட்டம். 

ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் மீண்டும் தொடங்கிய தூய்மைப் பணி

சென்னை மாநகராட்சி ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணி மீண்டும் தொடங்கியது. சென்னை மாநகராட்சியில், ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணி தனியாரிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூய்மைப் பணி மாநகராட்சி வசமே தொடர வேண்டும், தானியாரிடம் வழங்கக் கூடாது என வலியுறுத்தி, தூய்மைப் பணியாளர்கள் 9-வது நாளாக நேற்றும் ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் இரவு அமைச்சர் பி.கே.சேகர் பாபு தலைமையிலும், நேற்று காலை ஆணையர் … Read more

தமிழக அரசின் இலவச மாட்டு கொட்டகை – ரூ.2.10 லட்சம் வரை மானியம் பெறுவது எப்படி?

இலவச மாட்டுக்கொட்டகை அமைத்து தரும் தமிழக அரசு! யார் யாருக்கு கிடைக்கும்? இந்த திட்டம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பாரதியார் பாடலை மெய்மறந்து ரசித்த பார்வையாளர்கள் | ‘சிங்கா 60’ கலைத் திருவிழா

சென்னை: சென்னை​யில் நடை​பெற்று வரும் ‘சிங்கா 60’ கலைத் திரு​விழா​வில், 9-வது நாளான நேற்று நடை​பெற்ற இசை நிகழ்ச்​சி​யில் பார​தி​யார் பாடலை பார்​வை​யாளர்​கள் மெய் மறந்து ரசித்​தனர். இந்​தி​யா​வோடும், தமிழகத்​தோடும் நெருங்​கிய கலாச்​சார தொடர்​பு​கொண்ட தென்​கிழக்கு ஆசிய நாடான சிங்​கப்​பூரின் 60-வது தேசிய தினத்தை முன்​னிட்டு ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்​து’ மற்​றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ இணைந்து ‘சிங்கா 60’ என்ற 10 நாள் கலைத் திரு​விழாவை சென்​னை​யில் ஆகஸ்ட் 1 முதல் … Read more

பள்ளி மாணவிகளுக்காக தமிழக அரசின் புதிய திட்டம்! யார் யாருக்கு பயன்?

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ‘அகல் விளக்கு’ என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு தொடங்கி உள்ளது.

‘ராமாயணம்’ நாட்​டிய நாடகம் | சிங்கா 60 

சென்னை: ‘சிங்கா 60’ கலைத் திருவிழாவையொட்டி, சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில் 2-வது நாளாக நேற்று ராமாயண நாட்டிய நாடகம் நடைபெற்றது. ஏராளமானோர் இந்த நாடகத்தை கண்டு ரசித்தனர். சென்னையில் நடைபெற்று வரும் ‘சிங்கா 60’ கலைத் திருவிழாவின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் ‘அப்சராஸ் நடன நிறுவனம்’ சார்பில் திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில் ராமாயண நாட்டிய நாடகம் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்நிலையில், 2-வது நாளாக நேற்றும் நாட்டிய நாடகம் நடைபெற்றது. கலை இயக்குநர் அரவிந்த் குமாரசாமி … Read more

2026 தேர்தலில் அனைவரும் மகிழ்ச்சியடையும் வகையில் தேர்தல் அறிக்கை: இபிஎஸ் உறுதி

சேலம்: 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அனைத்து தரப்​பு மக்​களும் மகிழ்ச்​சி​யடை​யும் வகை​யில் சிறப்​பான தேர்​தல் அறிக்கை வெளி​யிடப்​படும் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். மாற்​றுக் கட்​சிகளைச் சேர்ந்​தவர்​கள் அதி​முக​வில் இணை​யும் நிகழ்ச்சி சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று நடை​பெற்​றது. அதி​முக​வில் இணைந்​தவர்​களை வரவேற்று கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி பேசி​ய​தாவது: அதி​முக ஆட்​சி​யில் சேலம் மாவட்​டம் முழு​வதும் சாலை, தடுப்​பணை​கள் மற்​றும் பல்​வறு அடிப்​படை வசதி​கள் செய்து தரப்​பட்​டன. தற்​போது சேலத்​தில் நெசவுத் தொழில் … Read more

பழங்குடி மக்களின் மொழியைப் பாதுகாக்க ரூ.2 கோடியில் திட்டம்: அமைச்சர் மா.மதிவேந்தன் தகவல்

திண்டுக்கல்: பழங்​குடி​யினரின் மொழி, பண்​பாடு​களைப் பாது​காக்க ரூ.2 கோடி​யில் திட்​டம் செயல்​படுத்தப்பட்​டுள்​ள​தாக அமைச்​சர் மா.ம​திவேந்​தன் கூறி​னார். திண்​டுக்​கல் எம்​விஎம் அரசு மகளிர் கலைக் கல்​லுாரி​யில் 2 நாட்​கள் நடை​பெறும் உலக பழங்​குடி​யினர் தின விழாவை ஆதி​தி​ரா​விடர்நலத் துறை அமைச்​சர் மா.ம​திவேந்​தன் நேற்று தொடங்​கி​வைத்​தார். ஆதி​தி​ரா​விடர் நலத்​துறை கூடு​தல் செய​லா​ளர் உமாமகேஸ்​வரி தலைமை வகித்​தார். திண்​டுக்​கல் ஆட்​சி​யர் சரவணன் வரவேற்​றார். பழங்​குடி​யினர் நலத் துறை இயக்​குநர் அண்​ணாதுரை, திண்​டுக்​கல் எம்​.பி. சச்​சி​தானந்​தம், பழநிஎம்​எல்ஏ செந்​தில்​கு​மார், மாநில பழங்​குடி​யினர் நல … Read more

பள்ளி மாணவிகளுக்கான அகல் விளக்கு திட்டம்: அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்

புதுக்கோட்டை: சமூக வலை​தளங்​கள் மற்​றும் சைபர் குற்​றங்​களில் இருந்து மாணவி​கள் தங்​களைப் பாது​காத்​துக் கொள்​வதற்​காக ‘அகல் விளக்​கு’ என்ற தமிழக அரசின் புதிய திட்​டம் நேற்று தொடங்​கப்​பட்​டது. இத்​திட்​டத்​தை, புதுக்​கோட்டை மாவட்​டம் கீரமங்​கலம் அரசு மகளிர் மேல்​நிலைப் பள்​ளி​யில் அமைச்சர்கள் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி, எஸ்​.ரகுப​தி, சிவ.வீ.மெய்​ய​நாதன் ஆகியோர் தொடங்​கி​வைத்​தனர். விழா​வில், அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி பேசி​ய​தாவது: செல்​போன் அனை​வரை​யும் ஆக்​கிரமித்​து, அடிமை​யாக்கி உள்​ளது. பெண் குழந்​தைகள் கவன​மாக இருக்க வேண்​டிய காலம் இது. தனி … Read more

சிறப்பு எஸ்ஐ கொலை வழக்கில் குற்றவாளியை என்கவுன்டர் செய்தது மாபெரும் தவறு: கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

காரைக்குடி: சிறப்பு சார்பு-ஆய்வாளர் கொலை வழக்கில் குற்றவாளியை என்கவுண்டர் செய்தது மாபெரும் தவறு என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “அடிக்கடி தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். பத்தம் வகுப்பு, பிளஸ் 2-வுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்துவதே சரியானது. தேர்தல் ஆணையம் அரசுக்கு அப்பாற்பட்ட அமைப்பு. அது நடுநிலையாக செயல்படுகிறதா? என்பதே தற்போது கேள்விக்குறியாக உள்ளது. ராகுல்காந்தி ஒரு தொகுதியில் எப்படி அதிக வாக்காளர்கள் சேர்த்துள்ளனர் உள்ளிட்ட பல … Read more