இந்தியாவை தாக்க 1000+ தற்கொலை படையினர்… உலகமே நடுங்கும் – பாகிஸ்தான் பயங்கரவாதி பகீர்
Masood Azhar: பாகிஸ்தான் பயங்கரவாத தலைவர் மசூத் அசார், இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயாராக இருப்பதாக ஆடியோ ஒன்றில் பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.