உலக கோடீஸ்வரர்கள் பட்டியல் : எலான் மஸ்க் மீண்டும் முதலிடம்

டெஸ்லா நிறுவன அதிபர் எலான் மஸ்க், உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்திருப்பதாக புளும்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல், டெஸ்லா அதிபர் மஸ்க்கும், பிரான்ஸ் தொழிலதிபர் லூயிஸ் வுட்டன் பெர்னார்ட் அர்னார்ட்டும் மாறி மாறி, முதலிடத்தை வகித்து வருகின்றனர். தற்போது  இந்திய ரூபாய் மதிப்பில் 15 லட்சத்து 82 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளுடன் மஸ்க் முதலிடத்துக்கு முன்னேறி இருப்பதாக புளும்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே முதலிடத்தில் இருந்த லூயிஸ் … Read more

Squid Game: விளையாட்டு தெரியாமலேயே ரூ.11.5 லட்சம் பரிசுத் தொகையை வென்ற தமிழர்

Korean drama Squid Game Winner Selvam Arumugam: சிங்கப்பூரில் நடந்த ஸ்க்விட் கேம்-இன்ஸ்பைர்டு நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வம் ஆறுமுகம் என்ற தமிழர் ரூ.11.5 லட்சம் பரிசுத் தொகையை வென்றார்

“அமெரிக்க மக்களுக்கான நற்செய்தி” – கடன் உச்சவரம்பு மசோதா குறித்து ஜோ பைடன் கருத்து

வாஷிங்டன்: கடன் உச்சவரம்பை உயர்த்தும் திருத்த மசோதா மக்களுக்கான நல்ல செய்தி என்றும், செனட் சபையில் இது நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பொருளாதார நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாகவும், அரசின் நிதி கருவூலகம் முற்றிலுமாக தீரும் நிலையில் உள்ளதாகவும் ஊடகங்கள் சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தன. இந்த நிலையில், அரசின் சுமையை குறைக்க கடன் உச்சவரம்பை உயர்த்த வழிவகுக்கும் திருத்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. … Read more

Elon Musk Is Richest Person In World Again | உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் எலான் மஸ்க்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: டெஸ்லா மற்றும் டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முன்னர், முதலிடத்தில் இருந்த அர்னால்ட் பெர்னார்ட்டின் எல்விஎம்ஹெச் பங்குகளின் விலை சரிவு காரணமாக எலான் மஸ்க் முதலிடத்திற்கு வந்தார். எல்விஎம்ஹெச் பங்கின் மதிப்பில் சுமார் 2.6 சதவீதம் நேற்று சரிந்துள்ளது. இதனால், பெர்னார்ட் அர்னால்டின் சொத்து மதிப்பில் ஒரே நாளில் சுமார் 11 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார். … Read more

சனி கோளின் நிலவில் நீர்: உறுதி செய்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் புதிய படங்கள்

நியூயார்க்: சூரிய குடும்பத்திற்கு உள்ளே பூமியைத் தவிர மற்றொரு கோளின் நிலவு ஒன்றில் நீர் இருப்பதை ஜேப்ஸ் வெப் தொலைநோக்கி உறுதி செய்துள்ளது. விண்வெளி ஆராய்சி அசுர வளர்ச்சியை அடைந்த காலக்கட்டத்தில் இருந்தே பூமியைத் தவிர்த்து பிற கோள்களில் மனிதன் வாழ்வதற்கு சாத்திய கூறுகள் உள்ளதா என்பதையொட்டிதான் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் பூமியைத் தாண்டி உள்ள சனிக் கோளின் துணை கோளான அதாவது அதன் நிலவு ஒன்றில் நீர் இருப்பதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி … Read more

உலகத்திலேயே பெரிய பணக்காரர் பட்டத்தை எலோன் மஸ்கிடம் தொலைத்த பெர்னார்ட் அர்னால்ட்

World’s Richest Person Elon Musk: டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலோன் மஸ்க், பிரான்ஸ் அதிபர் பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்குத் தள்ளி, மீண்டும் உலகின் மிகப் பெரிய பணக்காரர் ஆனார்

உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா மீண்டும் ஏவுகணை தாக்குதல்… 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு!

உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். கீவின் கிழக்கு புறகரில் உள்ள டெஸ்னியான்ஸ்கி மற்றும் டினிப்ரோவ்ஸ்கியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மேலும் 14 பேர் காயமடைந்திருப்பதாக கீவ் நகர அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதலில் மருத்துமனை மற்றும் அதற்கு அருகில் உள்ள அடுக்குமாடி கட்டடங்கள் சேதமடைந்தது. கீவில் கடந்த ஒரு மாதத்தில் 18 முறையாக நடத்தப்படும் ரஷ்ய தாக்குதல் இது என்று உக்ரைன் கூறியுள்ளது. Source link

ஆஸ்திரியா மருத்துவமனையில் தீ: 3 நோயாளிகள் கருகி பலி

வியன்னா, ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவிற்கு அருகே மோட்லிங் நகரில் பிரபல மருத்துவமனை ஒன்று உள்ளது. நோயாளிகள் உள்பட மக்கள் நடமாட்டம் அதிகம் கொண்ட இந்த மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஆஸ்பத்திரியின் 3-வது தளத்தில் பிடித்த தீ, கட்டிடம் முழுவதும் பரவியது. தீ விபத்தை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 90-க்கும் மேற்பட்ட நோயாளிகளை பத்திரமாக வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இதுகுறித்து தகவல் … Read more

இலங்கையின் பணவீக்கம் தொடர்ந்து வீழ்ச்சி.. மே மாதத்தில் பண வீக்கம் 25.2 சதவீதமாக குறைவு!

இலங்கையின் பண வீக்கம் தொடர்ந்து நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இலங்கையில் கொழும்பு நகரில் தற்போது உள்ள விலைப்பட்டியலின் படி, மே மாதத்தில் பண வீக்கம் 25 புள்ளி 2 சதவீதமாக குறைந்து இருப்பதாக அரசின் புள்ளி விபரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது இலங்கையில் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக பன்மடங்கு உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. Source link

மேலும் 30 ஆண்டுகள் ஜப்பான் அணுமின் நிலைய ஆயுளை நீட்டிக்க புதிய சட்டம்

டோக்கியோ, அணுமின் சக்தியை கொண்டு நாட்டிற்கு தேவையான மின்சாரத்தை உருவாக்குவதில் முன்னோடி நாடாக ஜப்பான் இருந்தது. கடந்த 2011-ம் ஆண்டு ஜப்பானை தாக்கிய பயங்கர நிலநடுக்கத்தில் புகுஷிமா அணுமின் நிலையம் வெடித்து சிதறியது. இந்த கோர சம்பவத்தில் பலர் பலவிதங்களில் உடல்நல கோளாறுக்கு உள்ளானர்கள். இதனால் நாட்டின் முக்கிய அணுஉலைகள் மூடப்பட்டன. இந்தநிலையில் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் மூடப்பட்டிருந்த அணுமின் நிலையங்களை ஜப்பான் அரசு பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. மேலும் புதிய உலைகளையும் அது நிறுவி … Read more