பல ஆயிரம் கி.மீ. வேகத்தில்… பூமியை நெருங்கும் 5 குறுங்கோள்கள்; நாசா தகவல்

நியூயார்க், சூரிய மண்டலத்தில் நாம் வாழும் பூமியை சுற்றி பல குறுங்கோள்கள், விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவற்றின் பயணம், பாதை உள்ளிட்டவற்றை பற்றி அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு ஆய்வு செய்து வருகிறது. இந்த நிலையில், 100 அடி நீளமுள்ள குறுங்கோள் ஒன்று பூமிக்கு மிக நெருக்கத்தில் இன்று வரக்கூடும் என நாசா தெரிவித்து உள்ளது. இதேபோன்று பூமியை நெருங்கி வரும் மொத்தம் 5 குறுங்கோள்களின் பட்டியலை நாசா வெளியிட்டு உள்ளது. அவற்றில் 2023 JZ4 என … Read more

புதினுடன் ரகசிய சந்திப்பு நடத்திய பெலாரஸ் அதிபருக்கு தீவிர சிகிச்சை; விஷம் கொடுக்கப்பட்டதா?

மாஸ்கோ, ரஷியாவின் மாஸ்கோ நகரில் உள்ள செஞ்சதுக்கத்தில் கடந்த 9-ந்தேதி வெற்றி தின கொண்டாட்டம் நடந்தது. இதில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், பெலாரஸ் நாட்டு அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவும் கலந்து கொண்டார். இதன்பின்னர், அதிபர் புதின் மற்றும் பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோ இருவரும் நேரில் சந்தித்து, பூட்டிய கதவுகளுக்கு பின்னால், ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சந்திப்புக்கு பின்னர், மாஸ்கோ நகரிலுள்ள மத்திய கிளினிக்கல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக லுகாஷென்கோ … Read more

Sri Lanka enacts new law as incidents of religious blasphemy increase | அதிகரிக்கும் மத அவதுாறு சம்பவங்கள் புதிய சட்டம் இயற்றுகிறது இலங்கை

கொழும்பு, இலங்கையில் அதிகரித்து வரும் மத அவதுாறு சம்பவங்களை தடுக்க, புதிய சட்டத்தை இயற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. நம் அண்டை நாடான இலங்கையில், சமீப காலமாக, மதங்கள் குறித்து சமூக ஊடகங்களில் அவதுாறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில், நகைச்சுவை கலைஞர் நதாஷா எதிர்சூரியா என்பவர், மதங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்தார். இதற்கு பலர் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, தன் செயலுக்கு அவர் மன்னிப்பு கோரினார். … Read more

கட்சியின் பெண் நிர்வாகிகளுக்கு சிறையில் பாலியல் தொல்லை – இம்ரான் கான் நீதிமன்றத்தில் பரபரப்பு புகார்

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் ‘தெக்ரிக்-இ-இன்சப்’ கட்சி தலைவருமான இம்ரான்கான் மீது தேசதுரோகம், ஊழல் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, ஊழல் வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் இம்ரான்கானை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். இது தொடர்பாக லாகூர் கோர்ட்டில் ஆஜராக வந்த இம்ரான்கானை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டதையடுத்து இம்ரான்கான் விடுதலை வழங்கப்பட்டார். தற்போது … Read more

Punjab rowdy killed in Canada | பஞ்சாப் ரவுடி கனடாவில் கொலை

ஒட்டாவா:அமெரிக்காவில் நடந்த திருமண வரவேற்பின் போது, அதில் பங்கேற்ற இந்திய வம்சாவளியும், பிரபல ரவுடியுமான அமர்ப்ரீத் சமர், மர்ம நபர்களால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அமர்ப்ரீத் சமர், 28. பிரபல ரவுடியான இவர், அமெரிக்காவில் வசித்தார். அங்கும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையதால், அமெரிக்க போலீசாரும் அமர்ப்ரீத்தை தேடி வந்தனர். இந்நிலையில், கனடாவில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு, அமர்ப்ரீத் மற்றும் அவரது சகோதரரும், மற்றொரு ரவுடியுமான ரவீந்தர் ஆகியோருக்கு … Read more

ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கில் செயற்கைக்கோள் நகரத்தை அமைக்க உள்ள இந்தியா!

ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கில் செயற்கைக்கோள் நகரத்தை இந்தியா விரைவில் உருவாக்க உள்ளது. இந்த திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையே முறையான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. 

நியூயார்க் நகரம் கீழ இறங்குது… தண்ணீ ஏறுது… திக் திக் மக்கள்… இப்படியே போனா?

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் அமெரிக்காவின் தலைநகர் என்றால் வாஷிங்டன் என்பது பலருக்கும் தெரியும். அதுவே அதிக மக்கள்தொகை கொண்ட நகரம் எது? யாருக்காவது தெரியுமா? இதற்கான பதில் நியூயார்க். அந்நாட்டில் உள்ள 38 தனித்தனி மாகாணங்களை ஒன்றிணைத்தால் கிடைக்கும் மக்கள்தொகையை விட நியூயார்க்கில் அதிக மக்கள் வசிப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது. கலாச்சார பெருமைகள், அதிநவீன தொழில்நுட்பங்கள், பொழுதுபோக்கு, கல்வி, சுற்றுலா, உணவு, கலை, … Read more

பாகிஸ்தானிலிருந்து போதைப் பொருள்களுடன் அத்துமீறி நுழைந்த டிரோனை சுட்டு வீழ்த்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர்!

பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருள்களுடன் இந்திய வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்த டிரோன் ஒன்றை அமிர்தசரஸ் அருகே எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த மூன்று கிலோ 200 கிராம் உயர்ரக ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரிடம் டிரோன் மூலமாக போதைப் பொருள் கடத்தலின் பின்னணி குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   Source link

துருக்கியில் 3வது முறையாக மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய அதிபர் எர்டோகன்..!

துருக்கியில், அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் தயீப் எர்டோகன் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளார். மே-14 அன்று நடைபெற்ற முதல் சுற்றுத் தேர்தலில், அந்நாட்டு சட்டப்படி போட்டியிட்ட வேட்பாளர்கள் யாருமே 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறாததால், நேற்று மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் 69 வயதான அதிபர் தயீப் எர்டோகன் 52.14 சதவீத வாக்குகளை பெற்றதாவும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கெமால் கிலிக்டரொலு 47.86 % வாக்குகளை பெற்றதாகவும் அந்நாட்டு … Read more

Tamil Nadu is a state with a lot of talent: Chief Minister Stalins speech in Japan | திறமைசாலிகள் அதிகம் உள்ள தமிழகம்: ஜப்பானில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டோக்கியோ: ஜப்பான் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், ‛நிறுவனங்களுக்கு மிகச்சிறந்த திறமைசாலிகள் அதிகம் இருக்கும் மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும், அதனை ஜப்பானிய நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்’ என்றும் பேசினார். சென்னையில் வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கிலும், முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். சிங்கப்பூர் பயணத்தை முடித்து தற்போது ஜப்பானில் உள்ள … Read more