விண்வெளியில் அமெரிக்காவை முந்தும் சீனா… தயாராகும் சீன விண்வெளி நிலையம்!

சீனாவின் விண்வெளி நிலையத்தை உருவாக்குவதற்கான 6 மாத காலப் பயணத்தை முடித்துவிட்டு, 3 சீன விண்வெளி வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை ‘Shenzhou-15’ ஆளில்லா விண்கலம் மூலம் பூமிக்கு பாதுகாப்பாக திரும்பினர்.

ஒடிசா ரெயில் விபத்து – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல்..!

வாஷிங்டன், ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் விபத்தில் உருகுலைந்த பெட்டிகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். குறிப்பாக ரஷிய அதிபர் புதின், இங்கிலாந்து பிரதமர் ரிஷி … Read more

கொடுத்து வச்ச நாய்… ரூ. 16 லட்சத்தில் சொகுசு வீடு – என்னென்ன வசதியெல்லாம் இருக்கு பாருங்க!

அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் தனது செல்ல நாய்க்கு 20 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்பில் ஒரு நாய் வீட்டை கட்டியுளளார். இதன் மதிப்பு ரூ. 16.5 லட்சமாகும். 

இந்தியாவில் நடந்த மோசமான ரயில் விபத்தைக் கண்டு மனம் உடைந்தது: ஜோ பைடன்

வாஷிங்டன்: இந்தியாவில் நடந்த மோசமான ரயில் விபத்தை கண்டு என் மனம் உடைந்தது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் இருந்து நேற்று முன்தினம் (ஜூன் 2) பிற்பகல் 3.20 மணிக்கு புறப்பட்ட ஷாலிமார் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், இரவு 7 மணி அளவில் ஒடிசாவின் பாலசோர் – பத்ரக் ரயில் நிலையங்கள் இடையே பாஹாநாகா பஜார் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது, பிரதான தண்டவாளத்தில் … Read more

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு ஆயுத கட்டுப்பாடு – அமெரிக்கா அழைப்பு

வாஷிங்டன், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய 5 நாடுகளும் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளுக்கு இடையே அமெரிக்கா-ரஷியா பாலிஸ்டிக் ஏவுகணை அறிவிப்பு ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் உள்ளன. இந்தநிலையில் புதியதாக பலதரப்பு ஆயுத கட்டுப்பாட்டு முயற்சிகளில் ஈடுபட அமெரிக்கா தயாராக உள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் அதிக முயற்சிகள் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். மேலும் … Read more

விளாடிவோஸ்டாக் – சென்னை கடல்வழித் தடம்… சீனாவை ஓரம் கட்ட நினைக்கும் ரஷ்யா!

ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் துறைமுகத்தை சீனா சில காலத்திற்கு முன்பு குத்தகைக்கு எடுத்துள்ளது. ஆனால் ரஷ்யா தனது முடிவுக்கு வருந்துகிறது. தற்போது இந்த துறைமுகத்தில் இந்தியா தனது பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது.  

அமெரிக்காவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது உலகின் மிகப்பெரிய மாமிச உண்ணியான டைனோசரின் எலும்புக்கூடு..!

உலகின் மிகப்பெரிய மாமிச உண்ணியான டைனோசரின் எலும்புக்கூடு அமெரிக்காவின் சிகாகோ நகரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்பதரை கோடி ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் வசித்து வந்த ஸ்பினோஸரஸ் இன டைனோசர், நீர், நிலம் என இரண்டிலும் வாழக்கூடியவை. சஹாரா பாலைவனத்தில் புதைபடிவ வடிவில் கண்டெடுக்கப்பட்ட ஸ்பினோஸரஸின் எலும்புக்கூடு இத்தாலியில் கட்டமைக்கப்பட்டு தற்போது அமெரிக்காவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சிகாகோ நகர அருங்காட்சியகத்தில், 46 அடி நீள டைனோஸரின் எலும்புக்கூடு நீச்சலடிப்பது போல் அந்தரத்தில் தொங்கவிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் அதனை ஆர்வமுடன் கண்டு வருகின்றனர். … Read more

பராகுவேயில் இருந்து ரஷியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ள 2 முக்கிய குற்றவாளிகள்

அசன்சியன், ரஷியாவில் கொலை, சட்ட விரோத ஆயுத கடத்தல், மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர் ஆண்ட்ரி ஆண்ட்ரீவ். இவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து கடந்த 2000-ம் ஆண்டு முதல் ரஷிய போலீசார் தேடி வருகின்றனர். இந்தநிலையில் பராகுவே நாட்டில் 2011-ம் ஆண்டு அவர் கைதானார். போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்காக அங்கு ஆண்ட்ரிக்கு தண்டனை வழங்கப்பட்டது. கடந்த மார்ச் மாதத்துடன் இவரது தண்டனைக்காலம் முடிவடைந்தது. எனவே அவரை ரஷியாவிடம் ஒப்படைக்க பராகுவே அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அறிக்கை … Read more

Imran Khan is a dangerous man, warns Pakistan Army Minister | இம்ரான் கான் ஆபத்தான மனிதர் பாக்., ராணுவ அமைச்சர் எச்சரிக்கை

இஸ்லாமாபாத், ”முன்னாள் பிரதமர் இம்ரான் கான், வெளிநாடுகளில் உள்ள நம் எதிரிகளை விட மிக ஆபத்தான மனிதர்,” என, பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் க்வாஜா ஆசிப் கூறினார். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ராணுவ அமைச்சர் க்வாஜா ஆசிப், பாக்., செய்தி நிறுவனத் திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: வெளிநாடுகளில் உள்ள நம் எதிரிகள் யார் என்பது நமக்கு தெரியும். ஆனால், நம் நாட்டிற்குள்ளேயே நமக்கு எதிரிகள் உள்ளனர். அவர்கள் நம்மிடையே உலவுகின்றனர். அவர்களை நம்மால் எளிதில் … Read more

ஜப்பானில் தொடர்ந்து பிறப்பு விகித சராசரி 1.26 ஆக குறைவு..!!

டோக்கியோ, ஜப்பானின் பிறப்பு விகிதம் 2022 ஆம் ஆண்டில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக 1.26 ஆகக் குறைந்துள்ளது என்று அந்நாட்டு காதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அரசு பல சலுகைகளை அறிவித்தாலும் குழந்தை பெற்றுக்கொள்வது குறைந்து வருகிறது. இதனால் வரும் 2030-க்குள் ஜப்பானின் மக்கள்தொகை அதல பாதாளத்திற்கு சென்று விடும் என அஞ்சப்படுகிறது. 125 மில்லியனுக்கும் அதிகமான ஜப்பானின் மக்கள்தொகை 16 ஆண்டுகளாக குறைந்து வருகிறது. 2070ஆம் ஆண்டு 87 மில்லியனாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தினத்தந்தி Related … Read more