இம்ரான் கான் ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்படலாம்! விசாரணைக்கு வெளியாருக்கு அனுமதி இருக்காது

Imran Khan Supports Handedover To Miltary: இம்ரான் கான் ஆதரவு போராட்டக்காரர்கள் 33 பேரை பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஒப்படைத்தது

250 கிலோ வெடிகுண்டு கண்டுபிடிப்பு.. 2,500 பேர் வெளியேற்றம்.. போலந்தில் பதற்றம்..!

இரண்டாம் உலகப்போரின்போது வீசப்பட்ட வெடிக்காத குண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து போலந்தின் ரோக்ஸ்வா நகரிலிருந்து இரண்டாயிரத்து 500 பேர் வெளியேற்றப்பட்டனர். அங்குள்ள ரயில்வே பாலம் அருகே கட்டுமானப் பணிகள் நடைபெற்ற போது ஜெர்மன் விமானப்படையால் வீசப்பட்ட இந்த 250 கிலோ குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுனர்கள் அதனை செயலிழக்கச் செய்ய வேறொரு பகுதிக்கு எடுத்து சென்றனர். முன்னதாக அப்பகுதியில் வசித்த 2,500 பேர் பேருந்துகள் மூலம் வெளியேற்றப்பட்டனர். Source link

உலகின் துயரமான நாடுகள் பட்டியலில் ஜிம்பாப்வே முதலிடம்: இந்தியா..?

நியூயார்க்: 2022-ஆம் ஆண்டின் உலகின் துயரமான நாடுகளின் பட்டியலை பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹன்கே வெளியிட்டிருக்கிறார். இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு 103-ஆவது இடம் கிடைத்துள்ளது. இப்பட்டியல் குறித்து பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே கூறும்போது, “157 நாடுகளில் நிலவும், வேலையின்மை, பணவீக்கம், வங்கிக் கடன், ஜிடிபி ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகள்: ஜிம்பாப்வே வெனிசுலா சிரியா லெபனான் சூடான் அர்ஜெண்டினா ஏமன் உக்ரைன் … Read more

Asiana Airlines: Passenger arrested for opening plane door during South Korea flight | தரையிறங்கும்போது விமானத்தின் அவசரகால கதவை திறந்த பயணி கைது

சியோல்: தென் கொரியாவில் விமானம் தரையிறங்கும்போது, அவசர கால கதவை திறந்த 30 வயது மதிக்கத்தக்க பயணியை போலீசார் கைது செய்தனர். தென்கொரியாவில், ஜெஜூ தீவில் இருந்து 194 பயணிகளுடன் ஆசியானா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று கிளம்பியது. டேகு சர்வதேச விமான நிலையத்தில், விமானம் தரையிறங்க துவங்கும் போது பயணி ஒருவர், விமானத்தின் அவசரகால கதவை திறந்தார். இருப்பினும் அப்படியே விமானம் பத்திரமாக தரையிறங்கியது. இதில், சில பயணிகள் மயக்கம் அடைந்தனர். இன்னும் சிலருக்கு … Read more

புதிய வகை கரோனா வைரஸ் பரவுவதால் அச்சம்: சீனாவில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

பீஜிங்: சீனாவில் புதிய கரோனா அலை ஏற்படலாம் என்ற அச்சத்தால் அதைத் தடுக்கும் பொருட்டு தடுப்பூசி செலுத்தும் பணியை அந்நாடு தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ” கரோனா பரவல் சீனாவில் முற்றிலும் பூஜ்ஜியமான நிலையில் ஒமிக்ரான் திரிபு உடைய XBB என்ற புதிய வகை கரோனா பரவத் தொடங்கி இருக்கிறது. இந்த தொற்று பரவல் ஜூன் மாதத்தில் உச்ச நிலையை அடையும் என்றும் அப்போது வாரத்திற்கு 6.5 கோடி பேர் இந்த வகை கரோனாவினால் … Read more

அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃபிலாய்ட்டின் நினைவு தினம் அனுசரிப்பு!

அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃபிலாய்ட் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டதன் 3-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி மினியாபோலிஸில் உள்ள குடியிருப்பாளர்கள் அவரது தற்காலிக நினைவிடத்தில் ஒன்றிணைந்து மரியாதை செலுத்தினர். ஃபிலாய்ட்டை கைது செய்தபோது போலீசார் அவரை கீழே தள்ளி முழங்காலால் கழுத்தை நெறித்ததில் ஃபிலாய்ட் உயிரிழந்தார். ஃபிலாய்ட் கொலை செய்யப்பட்டதையடுத்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் மிக போராட்டங்கள் எழுத்தன.  Source link

மனித மூளைக்குள் சிப்… எலான் மஸ்க் ஆராய்ச்சிக்கு அனுமதி அளித்தது FDA!

மனித மூளைக்குள் மைக்ரோசிப் பொருத்தி கம்ப்யூட்டரை கட்டுப்படுத்தும் ஆராய்ச்சியை மேற்கொள்ள நியூராலிங்க் (Neuralink) நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

XBB மரபணு மாற்றப்பட்ட கோவிட் தொற்று உச்சத்தை எட்டி சீனாவை ஆட்டிப் படைக்கலாம் என்று நிபுணர்கள் கருத்து..!

புதிய மரபணு மாற்றப்பட்ட கோவிட் XBB சீனாவை அச்சுறுத்தி வருகிறது. வாரம்தோறும் ஆறரைக் கோடி பேர் வரை இந்த புதிய வகை தொற்றால் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஜூன் இறுதிக்குள் இது உச்சத்தை எட்டி சீனாவை ஆட்டிப் படைக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்காக சீன அரசு இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதிய வகை தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஏப்ரல் முதல் சீனா ஒமிக்ரான் மரபணு மாற்ற XBB வைரஸ் தொற்றின் பரவலை … Read more