ஆஸ்திரேலியாவில் இந்து கோவில்கள் மீதான தாக்குதல்களை குறிப்பிட்ட பிரதமர் மோடி!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சிட்னியில் இந்திய சமூகத்தினரிடம் அவர் உரையாற்றினார். தொடர்ந்து, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸை சந்தித்தார்.

மர்மகோவா போர்க் கப்பலில் ஏவுகணை சோதனை

புதுடெல்லி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் மர்மகோவா போர்க் கப்பல் 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய கடற்படையுடன் இணைக்கப்பட்டது. இந்தப் போர்க் கப்பலில் அதிநவீன ரேடார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன்கொண்ட ஏவுகணைகள் இதில் உள்ளன. 163 மீட்டர் நீளமும் 17 மீட்டர் அகலமும் கொண்ட இந்தப் போர்க் கப்பலின் எடை 7 ஆயிரத்து 400 டன் ஆகும். மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும். இந்தப் போர்க் கப்பலில் இருந்த ஏவுகணை … Read more

Like T20 cricket, India-Australia relationship has gone to the next level: PM Modi | ‛டி20 கிரிக்கெட் போல அடுத்த கட்டத்திற்கு சென்ற இந்தியா – ஆஸி., உறவு: பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிட்னி: இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உறவு என்பது ‛டி20′ கிரிக்கெட் போட்டி போல் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதாக சிட்னியில் பிரதமர் மோடி கூறினார். ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் மோடி, சிட்னியில் நேற்று (மே 23) நடைபெற்ற கலாசார விழாவில் அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பனீஸ் உடன் பங்கேற்றார். அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான இந்திய வம்சாவளியினரை மத்தியில் இருவரும் உரையாற்றினர். இன்று சிட்னியில் உள்ள அட்மிரால்டி ஹவுஸ் சென்று பார்வையிட்டார். … Read more

பென்டகன் அருகே வெடிவிபத்து போல் போலி புகைப்படம்: அமெரிக்க பங்குச் சந்தை சரிந்து மீண்டது

வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அருகே வெடிவிபத்து ஏற்பட்டதாக திங்கள்கிழமை அன்று செய்தி பரவியது. பென்டகன் அலுவலக கட்டிடத்துக்கு அருகே வெடிவிபத்தால் கரும்புகை பரவுவது போன்ற படம் ஒன்று இணையதளத்தில் வைரலானது. இதையடுத்து அன்றைய தினம் அமெரிக்க பங்குச் சந்தையில் சில நிமிடங்கள் கடும் சரிவு ஏற்பட்டது. 500 பில்லியன் டாலர் (ரூ.41 லட்சம் கோடி) அளவில் அமெரிக்க பங்குச் சந்தை சரிந்தது. பின்னர், அந்தப் படம் போலியானது என்று தெரியவந்தது. இதன் பிறகு பங்குச் … Read more

லண்டனில் ஷெல் நிறுவன சி.இ.ஓ-ஐ அடிக்க பாய்ந்த சூழலியல் ஆர்வலர்கள்.. குண்டுகட்டாக வெளியேற்றிய பாதுகாவலர்கள்!

லண்டனில், ஷெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியை அடிக்க பாய்ந்த சூழலியல் ஆர்வலர்களை பாதுகாவலர்கள் குண்டுகட்டாக வெளியேற்றினர். எரிசக்தி நிறுவனங்களின் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தின்போது திடீரென உள்நுழைந்த சூழலியல் ஆர்வலர்கள் மேடையேறி ஷெல் நிறுவனத்தின் சி.இ.ஓ-வான வேல் சாவன் மற்றும் நிர்வாக இயக்கு நர்களை தாக்க முயன்றனர். நிலைமையை உணர்ந்த பாதுகாவலர்கள் மனிதசங்கிலி போல் செயல்பட்டு போராட்டக்காரர்களை தடுத்ததுடன் அவர்களை குண்டுகட்டாக வெளியேற்றினர். Source link

ஆஸ்திரேலிய பிரதமருடன் இன்று முக்கிய பேச்சுவார்த்தை – சிட்னியில் பிரதமர் மோடி உற்சாகம்

சிட்னி: இந்தியா அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. திறமை மிக்க இளைஞர்களை உருவாக்கும் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலையாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஜப்பான், பப்புவா நியூ கினி ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் இரவு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு சென்றார். அங்கு உள்ள ஒலிம்பிக் பார்க்கில் நேற்று நடந்த இந்திய வம்சாவளியினரின் கூட்டத்தில் அவர்பங்கேற்றார். இதில் 20 ஆயிரத்துக்கும் … Read more

அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..!

அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றடைந்தார். புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாகவும் அவர் இப்பயணத்தை மேற்கொள்வதாக சென்னை விமான நிலையத்தில் புறப்படும் முன் முதலமைச்சர் தெரிவித்தார். விமான நிலையத்தில் முதலமைச்சரை அமைச்சர்கள், திமுகவினர்கள் வழியனுப்பி வைத்தனர். வழக்கமாக அரைக்கை சட்டை மற்றும் வேட்டி அணியும் முதலமைச்சர், முழுக்கை சட்டை, பேண்ட் மற்றும் கருப்புக் கண்ணாடி அணிந்து பயணம் மேற்கொண்டார். கருப்பு வெயிஸ்ட் கோட் அணிந்து மனைவி மற்றும் அமைச்சர்களுடன் … Read more

உக்ரைன் கடற்படை தினத்தை ஒட்டி, வீரர்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த ஜெலென்ஸ்கி..

உக்ரைனின் கிழக்கு போர் முனையில் ரஷ்ய படைகளை எதிர்த்து போரிடும் கடற்படையினரை, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். உக்ரைனின் கடற்படை தினத்தை ஒட்டி வீரர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த அவர், கடற்படையில் உள்ள வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் விருதுகள் வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து, உக்ரைனின் பல்வேறு கடற்படை பிரிவுகளை பாராட்டும் விதமாக பட்டங்களையும் வழங்கிய ஜெலென்ஸ்கி, கடற்படைக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவதாக உறுதியளித்தார். Source link

Modi is Bass! : Aussie. Prime Ministers eulogy | மோடி தான் பாஸ்! : ஆஸி. பிரதமர் புகழாரம்

சிட்னி : அமெரிக்காவுக்கு அடுத்த மாதம் செல்லவுள்ள பிரதமர் மோடி, அங்கு இந்திய வம்சாவளியினரை சந்திக்க உள்ளார். அதற்கான டிக்கெட் விற்று தீர்ந்து விட்டது. ‘அமெரிக்காவில் நீங்கள் தான் மிகவும் பிரபலம்’ என்று கூறி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடியிடம் ‘ஆட்டோகிராப்’ வாங்கினார். இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவிலும் மோடியின் நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ”ராக் பாடகர்களை விட மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள உண்மையான, ‘பாஸ்’ பிரதமர் நரேந்திர மோடி தான்,” … Read more

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன் நீட்டிப்பு

இஸ்லமபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், கடந்த 9-ந்தேதி இஸ்லாமா பாத் கோர்ட்டில் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது அவரை துணை ராணுவம் கைது செய்தது. அவர் அல்காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து பாகிஸ்தான் முழுவதும் வன்முறை ஏற்பட்டது. இம்ரான்கான் கைது சட்ட விரோதம் என்று தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து இம்ரான்கானுக்கு லாகூர் ஐகோர்ட் இரு வாரங்கள் ஜாமின் வழங்கியது. இம்ரான் … Read more