உலக வெப்பமயமாதல்.. எவரஸ்ட் சிகரத்தின் உச்சியில் சீன விஞ்ஞானிகள் ஆராய்ச்சி

உலக வெப்பமயமாதலால் எவரெஸ்ட் சிகரத்தில் நேரும் சூழலியல் மாற்றங்களை சீன விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 27,000 அடி உயரத்தில் இருந்து 8 மணி நேரம் நடந்து சென்று எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த விஞ்ஞானிகள்,  அங்கு அமைக்கப்பட்டுள்ள வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். 45 நாட்கள் சூரிய வெளிச்சமின்றி இயங்கக்கூடிய சோலர் பேட்டரிகளை அவர்கள் அங்கு நிறுவினர். மற்றொரு குழுவினர், அங்கு நிலவும் மாசு அளவை கணக்கிட பல்வேறு பகுதிகளில் பனி சாம்பிள்களை … Read more

A fake video of a bomb blast in the Pentagon caused a stir | பென்டகனில் குண்டு வெடித்ததாக பரவிய போலி வீடியோவால் பரபரப்பு

வாஷிங்டன் அமெரிக்காவின்ராணுவத் தலைமையகமான பென்டகனில் குண்டு வெடித்ததாக சமூக வலைதளங்களில் படங்கள் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்கள் உள்ளிட்ட புதியவகை தொழில்நுட்ப முன்னேற்றங்கள் எந்த அளவுக்கு பலன்களை அளிக்கிறதோ, அதை விட இவற்றை பயன்படுத்தி, பொய் செய்திகள் பரப்பப்படுவது அதிகமாக உள்ளது. ‘ஆர்டிபிஷியஸ் இன்டலிஜென்ஸ்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் இதில் இணைந்துள்ளது. அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான பென்டகனில் குண்டு வெடித்ததாக நேற்று சமூக வலைதளங்களில் சில படங்கள் வெளியானது, அமெரிக்காவில் பெரும் பரபரப்பை … Read more

ஆஸ்திரேலியாவின் பரமட்டா நகர மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமீர் பாண்டே தேர்வு

சிட்னி, ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள புறநகர் பகுதியான பரமட்டா நகரத்தின் மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமீர் பாண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக பரமட்டா நகரின் மேயராக இருந்த டேவிஸ், மாகாண உறுப்பினராக பதவியேற்ற நிலையில், மேயர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான சமீர் பாண்டே வெற்றி பெற்று மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பரமட்டா நகரின் முதல் இந்திய வம்சாவளி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள சமீர் பாண்டே, கடந்த 1995-ம் ஆண்டு … Read more

கேனரி தீவுகளுக்கு அருகே நடுக்கடலில் சிக்கித் தவித்த 138 புலம்பெயர்ந்தோர் பத்திரமாக மீட்பு..

கேனரி தீவுகளுக்கு அருகே நடுக்கடலில் சிக்கித் தவித்த 138 புலம்பெயர்ந்தோரை ஸ்பெயின் கடலோர காவல்படையினர் மீட்டனர். ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதியைச் சேர்ந்த 4 பெண்கள், சிறார்கள் உட்பட 138 பேர் மூன்று ரப்பர் படகுகளில் இரவு நேரத்தில் நடுக்கடலில் சிக்கித் தவித்தனர். இதையறிந்த ஸ்பெயின் கடலோர காவல்படையினர், வேறொரு படகில் சென்று அனைவரையும் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.  Source link

யோகா, கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், சினிமாவாலும் இணைக்கப்பட்டு இருக்கிறோம்; ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி பேச்சு

சிட்னி, வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் 2-வது பகுதியாக பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவுக்கு நேற்று மாலை சென்றார். அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் அவரை வரவேற்றார். பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பாரம்பரிய முறைப்படியும் வரவேற்பு வழங்கப்பட்டது. இதன்பின்னர், இருவரும் சிட்னி நகரின் குடோஸ் பேங்க் அரீனா பகுதிக்கு சென்றடைந்தனர். அந்த பகுதியில் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அவர் பேசும்போது, உலகளாவிய பொருளாதாரத்தில் இந்தியாவை ஒரு பிரகாசம் வாய்ந்த பகுதியாக சர்வதேச நிதியகம் … Read more

விண்ணதிர வரவேற்ற சிட்னி… அரங்கம் முழுவதும் எதிரொலித்த “மோடி.. மோடி..” என்ற முழக்கம்..!

சிட்னி நகரில் ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் அளித்த உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, வாழ்க்கை முறை வெவ்வேறாக இருந்தாலும் யோகா, திரைப்படங்கள், கிரிக்கெட் போன்றவை இரு நாடுகளையும் ஒன்றிணைப்பதாக கூறினார். வேத மந்திரங்கள் ஒலித்த இந்த இடம் சிட்னி ஒலிம்பிக் பார்க். தமது வழக்கமான பாணியில் மிடுக்காக வந்த பிரதமர் நரேந்திர மோடியை ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி ஆல்பனீஸ் உற்சாகமாக கைகுலுக்கி அழைத்துச் சென்றார். பிரதமரை வரவேற்று ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் வண்ணமயமாக கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். … Read more

Tamilans who translated Tirukkural into Papua New Guinean language | பப்புவா நியூகினியா நாட்டு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்த தமிழ் தம்பதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் போர்ட் மோரெஸ்பி: பப்புவா நியூ கினியா நாட்டின் தேசிய மொழியான ‘டோக் பிசின்’-ல் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை பிரதமர் மோடி நேற்று (மே 22) வெளியிட்டார். மொழிபெயர்த்தலுக்கு பெரிதும் உதவியது தமிழர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த சசீந்திரன் முத்துவேல், அந்நாட்டின் மாகாண கவர்னராக உள்ளார். அவரும், அவரது மனைவியும் (அவரும் தமிழர்) இணைந்து அந்நாட்டு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்துள்ளனர். தென்மேற்கு பசிபிக் கடலின் நாடான பப்புவா நியூ … Read more

இந்தியாவில் திறமைக்கோ, வளங்களுக்கோ பஞ்சம் இல்லை; ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி பேச்சு

சிட்னி, பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் 2-வது பகுதியாக ஆஸ்திரேலியாவுக்கு நேற்று சென்றார். அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் அவரை வரவேற்றார். பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு வழங்கப்பட்டது. இதன்பின்னர், இருவரும் சிட்னி நகரின் குடோஸ் பேங்க் அரீனா பகுதிக்கு சென்றடைந்தனர். அந்த பகுதியில் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். இந்த கூட்டத்தில் வெள்ளம்போல் மக்கள் திரண்டிருந்தனர். இந்திய கொடியை அசைத்தபடியும், ஆராவாரத்துடன் அவர்கள் உற்சாகப்படுத்தி கொண்டும் … Read more

பிரதமர் மோடியை "பாஸ்" என அழைத்த ஆஸ்திரேலிய பிரதமர்

சிட்னி, பிரதமர் மோடி ஜப்பான், பப்புவா நியூ கினியா பயணத்துக்குப் பின்னர் நேற்று ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னி சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பை ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் அளித்து இருந்தனர். இன்று இந்திய வம்சாவழியினர் இடையே மோடி மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸ் இருவரும் சிட்னியில் பேசினர். சிட்னியில் குடோஸ் பாங்க் பகுதியில் நடந்த கூட்டத்தில் சுமார் 20,000 பேர் கூடி இருந்தனர். பிரதமர் மோடியை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் மோடி…மோடி… என அழைத்தனர். கரகோஷத்தால் … Read more

காதலியைக் கரம் பிடிக்கும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்

பாரீஸ்: அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் (59) தனது காதலியான லாரன் சான்செஸ் (51) என்ற பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மெக்கென்சி ஸ்காட் என்பவரை ஜெஃப் பெசோஸ் முதலில் திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையே, லாரன் சான்செஸ் என்ற பெண்ணை ஜெஃப் பெசோஸ் 2018-ஆம் ஆண்டுமுதல் காதலித்து வந்துள்ளார். பத்திரிகையாளரான லாரன் சான்செஸ் உடனான காதலை, ஜெஃப் 2019-ஆம் அண்டு வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து முதல் மனைவியுடன் விவகாரத்து நடந்தது. இந்த … Read more