“நம்ப முடியாத உண்மை” – தன் இதயத்தை அருங்காட்சியகத்தில் பார்வையிட்ட உறுப்பு மாற்று சிகிச்சை பெற்ற பெண்

லண்டன்: இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் ஒருவர் தனது இதயத்தை அருங்காட்சியகத்தில் பார்வையிட்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது. இங்கிலாந்தில் ஹாம்ப்ஷயரில் உள்ள ரிங்வுட்டைச் சேர்ந்தவர் ஜெனிஃபர் சுட்டன். இவருக்கு 13 வருடங்களுக்கு முன்னர் இருதய மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது. ஜெனிஃபருக்கு 22 வயதாகும்போது அவர் கார்டியோமயோபதி நோயால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கார்டியோபதி என்பது இதயத்திலிருந்து ரத்த உடலுக்கு பாய்வதை தடுக்கும் என்று கூறப்படுகிறது. இவ்வாறான சூழலில் ‘ஜெனிஃபர் இதே இதயத்துடன் இருந்தால் அவர் இறந்துவிடுவார்; … Read more

பிலிப்பைன்ஸ் நாட்டில் 97 ஆண்டுகள் பழமை வாய்ந்த தபால் நிலையத்தில் பயங்கர தீ விபத்து

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தலைமை தபால் நிலையத்தில் நேர்ந்த தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் 7 மணி நேரம் போரடி அனைத்தனர். 97 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த தபால் நிலையம் அந்நாட்டின் தேசிய சின்னங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. ஞாயிறு நள்ளிரவு அந்த கட்டடத்தின் தரை தளத்தில் பயங்கர தீ பற்றிக்கொண்டது. சுமார் 44 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமடைந்ததாக கூறப்படுகிறது. Source link

செயற்கைக் கால்களுடன் எவெரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முன்னாள் நேபாள ராணுவ வீரர்..!

போரில் இரு கால்களை இழந்த முன்னாள் நேபாள ராணுவ வீரர் ஒருவர், செயற்கைக் கால்களுடன் எவெரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். 43 வயதான ஹரி புதாமகருக்கு முழங்காலுக்குக் கீழ் இரு கால்களும் கிடையாது. பிரிட்டனுக்காக ஆப்கானிஸ்தானில் நடந்த போரில் பங்கேற்றபோது, 2010- ஆம் ஆண்டில் தனது இரு கால்களையும் அவர் இழந்தார். உடல் ரீதியான சவால்களால் துவண்டு போகாமல், விடாமுயற்சியுடன் செயற்கை கால்களின் துணையுடன் எவெரெஸ்டில் ஏறி ஹரி வரலாற்று சாதனை படைத்துள்ளார். Source link

Air Force helicopter crash in Afghanistan: 2 pilots killed | ஆப்கனில் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து: 2 விமானிகள் பலி

காபூல்: ஆப்கானிஸ்தான் வடக்கு சமாங்கன் மாகாணத்தின் உள்ள பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படையின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் விமானிகள் இரண்டு பேர் பலியாகினர் என அந்நாட்டு பாதுகாப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது. காபூல்: ஆப்கானிஸ்தான் வடக்கு சமாங்கன் மாகாணத்தின் உள்ள பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படையின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் விமானிகள் இரண்டு பேர் புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement

என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க! இந்தியப் பிரதமரின் காலில் விழுந்த பப்புவா கினியா பிரதமர்

PM Modi’s visit to Papua New Guinea: பப்புவா நியூ கினியாவில் பிரதமர் மோடி: பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு, பப்புவா நியூ கினியா தனது பாரம்பரியத்தை மீறி முறைப்படி வரவேற்பு அளித்தது.

இந்தியாவின் தலைமையை ஏற்று பின்தொடருவோம்: பபுவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபி

போர்ட் மோரஸ்பி: தெற்குலகின் குரலாக ஒலிக்கும் இந்தியாவின் தலைமையை ஏற்று பின்தொடருவோம் என்று பபுவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபி தெரிவித்துள்ளார். ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்ற ஜி7 மாநாட்டை முடித்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியாவை ஒட்டி உள்ள நாடான பபுவா நியூ கினியாவுக்குச் சென்றுள்ளார். தலைநகர் போர்ட் மோரஸ்பி சென்ற பிரதமர் மோடியை, அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராபி விமான நிலையம் வந்து வரவேற்றார். அப்போது, பிரதமர் மோடியின் காலைத் தொட்டு அவர் … Read more

மும்பையில் 3 நாள் ஜி 20 நாடுகளின் சுற்றுச்சூழல் செயற்குழுவின் மாநாடு தொடக்கம்..!

மும்பையில் 3 நாள் ஜி 20 நாடுகளின் சுற்றுச்சூழல் செயற்குழுவின் மாநாடு தொடங்கியுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஜி 20 உறுப்பு நாடுகளின் 100 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். உலக வர்த்தகம் மற்றும் முதலீடுகளைப் பெற இந்த மாநாடு விரிவான விவாதங்களை மேற்கொள்ள உள்ளது. மாநாட்டைத் தொடர்ந்து ஜூஹூ கடற்கரையை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பானிபூரி உள்ளிட்ட மும்பையின் மரபான உணவுப் பொருள்களை உண்ணவும் கடற்கரை நடைபாதையில் நடக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. … Read more

மோடி காலில் விழுந்த பிரதமர்… பப்பு நியூ கினியாவில் எதிர்பாராத நெகிழ்ச்சி… யார் இந்த ஜேம்ஸ் மராப்?

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கிருந்து பப்பு நியூ கினியா தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்நாட்டு மரபுப்படி சூரியன் மறைந்த பின்னர் வரும் எந்த ஒரு சர்வதேச தலைவருக்கும் பாரம்பரிய மரியாதை அளிக்கப்படாது. ஆனால் மோடிக்கு அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு சிறப்பு கவனம் அளித்துள்ளனர். இது இந்தியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரதமரின் … Read more

உக்ரைனுக்கு அளித்து வரும் ஆதரவு ஒருபோதும் குறையாது.. அமெரிக்க அதிபர் ஜோபைடன் திட்டவட்டம்!

மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு அளித்து வரும் ஆதரவு ஒருபோதும் குறையாது என அமெரிக்க அதிபர் ஜோபைடன் உறுதி அளித்துள்ளார். ஜப்பானில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், G7 நாடுகள் தங்கள் உறவை சீனாவுடன்  மட்டும் இணைக்காத வகையில் பல்வகைப்படுத்த ஒப்புக் கொண்டதாக தெரிவித்தார். F-16 போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்குவது  போரின் தீவிரத்திற்கு வழிவகுக்காது என்றும்  ரஷ்ய எல்லையைத் தாக்க அவற்றைப் பயன்படுத்த மாட்டோம் என Zelensky உறுதி அளித்து இருப்பதாகவும் … Read more

Trukkural in the language of Dok Pisin: PM Modi released in Papua New Guinea | “டோக் பிசின் மொழியில் திருக்குறள்”: பப்புவா நியூகினியாவில் வெளியிட்ட பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் போர்ட் மோரெஸ்பி: பப்புவா நியூ கினியா நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி ‛டோக் பிசின்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டார். பிரதமர் மோடி, தன் ஜப்பான் பயணத்தை முடித்து விட்டு, நேற்று இரவு பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியா சென்றடைந்தார். . அந்த நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மாரோப், பிரதமர் மோடியின் காலை தொட்டு வணங்கி வரவேற்றார். பப்புவா நியூ கினியாவில் ‛டோக் பிசின்’ மொழியில் … Read more