கனடா நாடாளுமன்றத்தில் பிங்க் நிற ஹை ஹீல்ஸ் அணிந்துவந்த ஆண் எம்.பிக்கள்

கனடா நாடாளுமன்றத்தில் ஆண் எம்.பிக்கள் பிங்க் நிற ஹை ஹீல்ஸ் அணிந்துவரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கனடாவில் பெண்கள் தங்குமிடத்திற்கு நிதியை திரட்டுவது, பாலின அடிப்படையில் வன்முறை குறித்து ஆண்களும், சிறுவர்களும் அறிந்து கொள்வதை நோக்கமாக கொண்டு கடந்த 4 ஆண்டுகளாக ”ஹோப் இன் ஹை ஹீல்ஸ்” பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக ஆண் எம்.பிக்கள் பிங்க் நிறத்தில் கட் ஷூ அணிந்து பிரசாரத்தை மேற்கொண்டனர். Source … Read more

கயானா பிரதமருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை| Union Minister Jaishankar confers with Prime Minister of Guyana

ஜார்ஜ்டவுன்: கயானாவில் தற்போது சுற்றுப்பயணம் செய்து வரும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டின் பிரதமர் மார்க் பிலிப்சை நேரில் சந்தித்தார். இது குறித்து ஜெய்சங்கர் வெளியிட்ட அறிக்கை: வர்த்தகம், பருவநிலை மாறுபாடு, பயங்கரவாதம் உட்பட பல பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. கயானாவின் வளர்ச்சிக்கான பயணத்தில் இந்தியா ஒரு பங்குதாரராக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஜார்ஜ்டவுன்: கயானாவில் தற்போது சுற்றுப்பயணம் செய்து வரும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டின் பிரதமர் மார்க் பிலிப்சை நேரில் சந்தித்தார்.இது குறித்து … Read more

ஆப்பிரிக்க நாடான சிலியில் லித்தியம் உற்பத்தியின் பெரும்பங்கை கையில் எடுக்கும் அரசாங்கம்

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு உலக நாடுகள் மாறி வருகின்றன. எனவே லித்தியத்தின் தேவை எதிர்காலத்தில் அதிகமாக தேவைப்படும் என்பதால் அதற்கு அதிக கிராக்கி உள்ளது. இந்த லித்தியம் பேட்டரி உற்பத்தியில் ஆப்பிரிக்க நாடான சிலி இரண்டாவது இடத்திலும், கையிருப்பில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்த நிலையில் சிலி நாட்டின் அதிபர் கேப்ரியல் போரிக் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறும்போது, லித்தியம் உற்பத்தியில் பெரும்பான்மையான பங்குகளை அரசு எடுக்க … Read more

பாகிஸ்தானில் உயிருக்குப் போராடிய ஆப்பிரிக்க பெண் யானை உயிரிழப்பு

பாகிஸ்தானில் நோய்வாய்பட்டு உயிருக்குப் போராடிய ஆப்பிரிக்க யானை உயிரிழந்தது. 17 வயதான நூர்ஜஹான் எனப் பெயரிடப்பட்ட அந்த யானைக்கு கட்டி ஏற்பட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, படுத்த படுக்கையாகிக் கிடந்த நூர்ஜஹானை கருணைக் கொலை செய்ய வேண்டும் என சிபாரிசு செய்யப்பட்டது. இந்த நிலையில் அந்த யானையின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், மாலை நேரத்தில் நூர்ஜஹான் உயிரிழந்தது. பாகிஸ்தானில் உள்ள விலங்கியல் பூங்காவில் உள்ள உயிரினங்கள் சரியாகப் பராமரிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Source link

இந்திய டி.வி. சேனல்களை ஒளிபரப்பக்கூடாது – பாகிஸ்தான் அரசாங்கம் எச்சரிக்கை

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாபி மாகாணங்களில் தடை உத்தரவை மீறி இந்திய டெலிவிஷன் சேனல்கள் ஒளிபரப்பப்படுவதாக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. அதன்பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் அரசின் உத்தரவை மீறியது தெரிய வந்தது. இதனையடுத்து இந்திய சேனல்களை ஒளிபரப்புவதை நிறுத்துமாறும், மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தினத்தந்தி Related Tags : Indian TV … Read more

இந்தியா எதிர்காலத்தில் நிச்சயம் உலகின் முன்னணி நாடாக மாறும்! எலோன் மஸ்கின் ஆருடம்

Demographics is destiny: உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும் என்று சொல்லும் எலோன் மஸ்க், எதிர்காலத்தைப் பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா?

தனது நகரத்தின் மீது தானே குண்டு வீசிய ரஷ்ய விமானப்படை

ரஷ்யாவில் வெடிகுண்டு பீதியால் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டனர். உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள பெல்கோரோட் என்ற நகரில் ரஷ்ய போர் விமானம் தவறுதலாக வெடிகுண்டை வீசியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டனர். இதற்காக அப்பகுதியில் உள்ள 17 அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிக்கும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை வெளியேற்றினர். பின்னர்,  காலி மைதானத்தில் அந்த வெடிகுண்டு வெடிக்க வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் வீடுகளுக்குத் திரும்பினர். கடந்த வியாழன்று … Read more

மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா: இங்கிலாந்து மக்களை கவர்ந்த லண்டன் 'வீராசாமி' ஓட்டல்

இங்கிலாந்தை 70 ஆண்டுக்காலம் ஆட்சி செய்த ராணி 2-ம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ந்தேதி அன்று ஸ்காட்லாந்து அரண்மனையில் மரணம் அடைந்தார். அதற்கு பிறகு, இங்கிலாந்தின் மன்னராக சார்லஸ் அரியணை ஏறினாலும், அதிகாரபூர்வமாக அவர் இதுவரை முடிசூட்டிக்கொள்ளவில்லை. அவரது முடிசூட்டு விழா அடுத்த மாதம் (மே) 6-ந்தேதி நடைபெறவுள்ளது. 70 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் பாரம்பரிய விழா என்பதால் லண்டன் நகரம் இப்போதிலிருந்தே விழாக்கோலம் பூண்டு வருகிறது. முடிசூட்டு விழாவின்போது லண்டன் வீதிகளில் சிறப்பு விருந்து, … Read more

ஏப்ரல் 27, 28 தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு… காணொலியில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பங்கேற்பு…?

டெல்லியில் ஏப்ரல் 27, 28 ஆகிய தேதிகளில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் ஷெர்கய் ஷோகய், சீன பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங் பூ டெல்லி வருகிறார்கள். பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப்   இவ்விழாவில் காணொலி வாயிலாக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியானது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ இந்தியா வருவது உறுதி செய்யப்பட்ட போதும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் … Read more

சூடானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரம்

ராணுவ ஆட்சி ஆப்பிரிக்க நாடான சூடானில் தற்போது ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு அந்த நாட்டின் அரசியல்வாதிகளும், ராணுவத்தின் ஒரு பிரிவான ஆர்.எஸ்.எப். என்று அழைக்கப்படும் துணை ராணுவ படையினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அங்கு இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாட்டின் தலைநகரான கார்டூமில் உள்ள அதிபர் மாளிகை, சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக துணை ராணுவ படையினர் கடந்த … Read more