விதைக்குள் ஒளிந்திருக்கும் விருட்சமே புத்தகம் : இன்று உலக புத்தக தினம்| A book is a plant hidden in a seed: Today is World Book Day
ஒரு புத்தகம்… நுாறுநண்பர்களுக்கு சமம் என்று சொல்லலாம். புத்தகங்களை வாசிப்பது அறிவை பெருக்குகிறது.எழுத்துத்திறனை மேம்படுத்துகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு நல்ல பொழுதுபோக்காகவும் இருக்கிறது.விதைக்குள் ஒளிந்திருக்கும் விருட்சம் போல் சமூகம், தனிமனித ஒழுக்கத்துக்கான கருத்துக்களை புத்தகங்கள்தன்னுள் புதைத்து வைத்துள்ளன. வரலாற்று நிகழ்வுகளையும், இன்றைய செய்திகளையும் எழுத்தின் வழியேஎதிர்கால தலைமுறைக்கு கொண்டு செல்ல பதிவு செய்யப்பட்ட பொக்கிஷங்களே புத்தகங்கள். வாசிப்பை சுவாசமாக கருதி நேசிப்போம்.உலக புத்தக தினத்தில்புத்தகம் படிப்பதை ஊக்குவிப்போம்… பயனுள்ள ‘பட்டம்’ ஆ.லதாமகேஸ்வரி, ஆசிரியர், திண்டுக்கல்: தோண்ட தோண்ட … Read more