ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த குவாட் உச்சிமாநாடு ரத்து..!

ஜோ பைடனின் ஆஸ்திரேலிய பயணம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இந்தியா உள்பட 4 நாடுகள் பங்கேற்கும் குவாட் உச்சிமாநாடு ரத்தானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ், ஜப்பானின் புமியோ கிஷிடா ஆகியோர் மே 24ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவில் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க இருந்தனர். இந்நிலையில், அமெரிக்காவில் நிலவும் கடன் நெருக்கடி பிரச்சனை தொடர்பாக முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளதால், தனது ஆஸ்திரேலிய பயணத்தை ஜோ பைடன் ரத்து … Read more

1912 -ல் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் முழு ஸ்கேனிங் படங்கள் வெளியீடு

நியூயார்க்: கடலில் மூழ்கி ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த டைட்டானிக் கப்பல் பற்றிய புதிய தகவல்கள் அவ்வப்போது கேள்விகளை எழுப்பிச் செல்லும். அந்த வகையில் 1912 ஆம் ஆண்டு அட்லாண்டிக் கடல் பகுதியில் 3,800 மீட்டர் ஆழத்தில் முழ்கிய டைட்டானிக் கப்பலின் முழு ஸ்கேனிங் செய்யப்பட்ட வீடியோ வெளியாகி இருக்கிறது. இது பார்ப்பவர்களுக்கு முப்பரிமாண ( 3 D ) விளைவை வழங்குகிறது. இதனை ATLANTIC PRODUCTIONS/MAGELLAN அமைப்பு இணைந்து வெளியிட்டுள்ளது. இதன் மூலம் டைட்டானிக் கப்பல் ஏன் … Read more

சீன மீன்பிடிக் கப்பல் கவிழ்ந்து விபத்து: 39 பேர் மாயம் – தேடும் பணி தீவிரம்

பெய்ஜிங், சீனாவின் ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல் ஒன்று மத்திய இந்தியப் பெருங்கடலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் (பெய்ஜிங் நேரம்) கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கப்பலில் இருந்த 39 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களில் 17 பேர் சீன பிரஜைகள், 17 பேர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் மேலும் 5 பேர் பிலிப்பைன்சை சேர்ந்தவர்களாகும். இதையடுத்து காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. முழு மீட்புப் பணிகளுக்கு உத்தரவிட்டுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், சர்வதேச கடல்சார் … Read more

ஆஸ்திரேலியாவில் 65 பெண்களுக்கு தபாலில் வந்த பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் – குழப்பத்தில் போலீஸ்

கான்பரா: ஆஸ்திரேலியாவில் 65 பெண்களுக்கு தபாலில் வந்த பயன்படுத்தப்பட்ட காண்டம்களால் (ஆணுறைகள்) போலீஸார் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அவற்றை அனுப்பிய நபரை / நபர்களைத் தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது, இது தொடர்பாக போலீஸார் தரப்பில் கூறுகையில், “அனாமதேய நபரிடமிருந்து கையால் எழுதப்பட்ட சில குறிப்புகளுடன் 65 பெண்களுக்கு இதுபோன்ற தபால் வந்துள்ளது. இவை அனைத்தும் மெல்போர்னின் கிழக்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளில் வசிக்கும் குறிப்பிட்ட சில பெண்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. … Read more

11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் வோடபோன்

லண்டன், கொரோனா தொற்று மற்றும் உக்ரைன்-ரஷியா போரின் விளைவாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக பன்னாட்டு நிறுவனங்கள் பல தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்து வருகின்றன. அந்த வகையில் இங்கிலாந்தை சேர்ந்த பிரபல தொலைதொடர்பு நிறுவனமான வோடபோன் 11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியான மார்கெரிட்டா டெல்லா வால்லே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தினத்தந்தி Related Tags : 11 thousand employees  redundancy  Vodafone 

சிட்னியில் நடைபெற இருந்த குவாட் கூட்டம் ரத்து – ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த குவாட் அமைப்பின் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு பிரதமர் அன்டணி அல்பனீஸ் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகளின் கூட்டமைப்பான குவாட் அமைப்பின் கூட்டம் அடுத்த வாரம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெறுவதாக இருந்தது. இதில், ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டணி அல்பனீஸ், அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஃபூமியோ கிஷிடோ ஆகியோர் பங்கேற்க இருந்தனர். இந்நிலையில், இந்த கூட்டம் … Read more

பிளாஸ்டிக் வளையம் கழுத்தில் சிக்கி காயமடைந்த கடல் சிங்கத்தை மீட்டு சிகிச்சை அளித்த உயிரியலாளர்கள்!

அர்ஜென்டினாவில் பிளாஸ்டிக் வளையம் கழுத்தில் சிக்கி காயமடைந்த கடல் சிங்கத்தை உயிரியலாளர்கள் மீட்டனர். அகுவாஸ் வெர்டெஸ் கடற்பகுதியில் கடல் சிங்கம் ஒன்று கழுத்தில் காயத்துடன் இருப்பதாக கிடைத்த தகவலின் படி, Mundo Marino என்ற அமைப்பினர் அதனை பிடித்தனர். தொழிற்சாலைகளில் பேக்கேஜிங்கில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பேண்ட் கடல் சிங்கத்தின் கழுத்தில் சிக்கியது தெரியவந்ததை அடுத்து, அதனை பாதுகாப்பாக அகற்றி காயத்திற்கு சிகிச்சை அளித்தனர். கடல் சிங்கம் முழுமையாக குணமடைந்ததும் கடலில் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  Source … Read more

ஜோ பைடன் பயணம் ஒத்திவைப்பு: குவாட் சந்திப்பை ரத்து செய்த ஆஸ்திரேலியா

சிட்னி, நடப்பாண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு ஜப்பானில் நடைபெற உள்ளது. மே-19ந்தேதி முதல் 21-ந்தேதி வரை ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி7 தலைவர்களின் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் பைடன் கலந்து கொள்வார் என வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மே 24-ந்தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெறவுள்ள 3-வது குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டிலும் ஜோ பைடன் பங்கேற்பார் என வெள்ளை மாளிகை அறிவித்திருந்தது. குவாட் உச்சி மாநாட்டின்போது பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் புமியோ … Read more

பயன்படுத்திய ஆணுறைகளை பெண்களுக்கு அனுப்பியது யார்? கிடுக்கிபிடி போடும் போலீஸ்

Women received letters with used condoms: ஆணுறைகளை பெண்களுக்கு அனுப்பியது யார்? ஆஸ்திரேலிய போலீசார் மும்முர விசாரணை