Cease fire in Palestine after heavy fighting | கடுமையான சண்டைக்கு பின் பாலஸ்தீனத்தில் போர் நிறுத்தம்
காசாசிட்டி: பாலஸ்தீனத்தின் காசா தீவிரவாத அமைப்பு மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வந்த தீவிர சண்டைக்கு இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆசிய நாடுக ளான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக சண்டை நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனத்தை இரு பிரிவுகளாக பிரித்து, காசா முனையை ஹமாஸ் அமைப்பும், மேற்குகரை பகுதியை நாட்டின் அதிபர் முகமது அப்பாசும் ஆட்சி செய்து வருகின்றனர். ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. அதேபோல் மேற்குகரை மற்றும் காசா … Read more