குழந்தை திருமணம் தெற்காசியாவில் அதிகம்| Child marriage is high in South Asia

புதுடில்லி உலக அளவில், குழந்தை திருமணம் செய்து கொண்ட 29 கோடி சிறுமியர் தெற்காசியாவில் வசிப்பதாக ஐ.நா., தெரிவித்துள்ளது. இது குறித்து, யுனிசெப் எனப்படும், ஐ.நா., சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கை: குழந்தை திருமணங்கள் குறித்து, இந்தியா, வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளின் 16 வெவ்வேறு பகுதிகளில் நேர்காணல்கள், விவாதங்கள் நடத்தப்பட்டன. அப்போது, கொரோனா பெருந்தொற்று பரவலின் போது, அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், பெண் குழந்தைகளுக்கு உடனடியாக திருமணம் செய்து வைப்பதே சிறந்த முடிவாக … Read more

அமெரிக்காவில் தேடப்பட்ட தமிழரை பிரிட்டனில் கைது செய்தது போலீஸ்| The police arrested a wanted Tamil in the United States in Britain

லண்டன், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்ட உதவிய வழக்கில், அமெரிக்காவால் தேடப்பட்டு வந்த மதுரையை சேர்ந்த சுந்தர் நாகராஜன் என்ற நபரை, ஸ்காட்லாண்ட் யார்டு போலீசார் லண்டனில் கைது செய்தனர். ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் மேற்கு லண்டனில் உள்ள ஹேய்ஸ் என்ற இடத்தில் ஸ்காட்லாண்ட் யார்டு போலீசார் சமீபத்தில் சோதனை நடத்தினர். அப்போது, சுந்தர் நாகராஜன், 65, என்ற தமிழரை போலீசார் கைது செய்தனர். இவர் மதுரையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இவர் அமெரிக்காவில் பல்வேறு முறைகேடுகள் … Read more

நெரிசலில் சிக்கி 85 பேர் பலி ஏமனில் நடந்த நிகழ்ச்சியில் பரிதாபம்| 85 people lost their lives in a traffic jam

சனா,ஏமனில் ரம்ஜான் பண்டிகைக்கான உதவி வழங்கியபோது கூட்ட நெரிசலில் சிக்கி, 85 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்காசிய நாடான ஏமனில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆட்சி செய்து வருகின்றனர். இங்கு நடக்கும் போர் பாதிப்பு காரணமாக, 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வறுமையில் சிக்கி தவித்து வருகின்றனர். மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள், அடிப்படை தேவைகள் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, சனா நகரில் உள்ள பள்ளியில் நேற்று … Read more

சாதனை படைத்த எலான் மஸ்க்.. விண்வெளிக்கு டூர் போறிங்களா ப்ரோ.?

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் நிலவு, புதன் கோள் மற்றும் அதற்கும் அப்பால் செல்லும் வகையில் புதிய ராக்கெட்டை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது. Video : வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி41 ராக்கெட்!! எலான் மஸ்க் அமெரிக்காவின் பெரும் தொழிலதிபர் எலான் மஸ்க். விண்வெளி ஆராய்ச்சிக்கான மலிவு விலை ராக்கெட்களைத் தயாரிக்கும் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தைத் கடந்த 2002ம் ஆண்டு தொடங்கிய எலான் மஸ்க், கனரக மின்வாகனங்களை உற்பத்தி … Read more

உலகின் மிகப்பெரிய ஸ்டார்ஷிப் ராக்கெட் : நடுவானில் வெடித்து சிதறியது| Worlds Largest Starship Rocket: Explodes in Mid-Air

மெக்ஸிகோசிட்டி: ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மிகப்பெரிய ஸ்டார்ஷிப் “சூப்பர் ஹெவி” ராக்கெட் விண்வெளி நோக்கி சீறிப்பாய்ந்தது. அப்போது நடுவானில் வெடித்து சிதறியது. உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி நிறுவனம் ஸ்டார்ஷிப் “சூப்பர் ஹெவி” ராக்கெட்டை தயாரித்துள்ளது. ஸ்டார்ஷிப் ராக்கெட் 394-அடி (120-மீட்டர்) உயரத்துடன் 33 என்ஜின்களை கொண்டுள்ளது. இதன் மூலம் பூமியின் சுற்றுப்பாதை, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை … Read more

"கதவ பூட்டலயா நீ".. திடீரென திறந்த சர்க்கஸ் கூண்டு.. பார்வையாளர்கள் மீது பாய்ந்த சிங்கங்கள்.. என்னாச்சு?

பெய்ஜிங்: சீனாவில் சர்க்கஸ் ஒன்றில் இன்று அதிபயங்கர சம்பவம் நடந்திருக்கிறது. சர்க்கஸ் கூண்டில் இருந்த சிங்கங்கல் அப்படியே பார்வையாளர்கள் மீது பாய்ந்திருக்கின்றன. என்ன ஆனது.. ஆட்கொல்லி சிங்கங்களிடம் இருந்து மக்கள் தப்பித்தார்களா.. வாங்க பார்க்கலாம். ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் சீனாவுக்கும், சர்க்கஸுக்கும் இது போதாத காலம் போல இருக்கிறது. அங்கு நேற்று நடந்த ஒரு சர்க்கஸில் நெஞ்சை உருக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியது. ஆன்குய் மாகாணத்தில் நடந்த அந்த … Read more

சீன மருத்துவமனையில் தீ விபத்து பலி 29 ஆக உயர்வு; 12 பேர் கைது| Death toll in Chinese hospital fire rises to 29; 12 people arrested

பீஜிங்: சீனாவில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை தலைவர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். நம் அண்டை நாடான சீனாவின் பிஜீங் அருகே உள்ள பெங்டாய் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை நேற்று 29 ஆக அதிகரித்துள்ளது. இதில் 26 நோயாளிகள் அடங்குவர். விபத்தில் … Read more

ஒளியைவிட 3 மடங்கு வேகம் கொண்ட ‘ஸ்பை ட்ரோன்’களை உருவாக்க சீனா திட்டம்: அமெரிக்கா

வாஷிங்டன்: எதிர்காலத்தில் ஒளியின் வேகத்தைவிட மூன்று மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும் உளவு ட்ரோன்களை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா உளவுத் துறை ஆவணம் தெரிவிக்கிறது. உக்ரைன் போர் திட்டங்களுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகள் உதவிய ரகசிய தகவல்கள், அமெரிக்காவின் உளவுத் துறை அமைப்பின் ஆவணங்களில் இருந்து சில நாட்களுக்கு முன்னர் வெளியே கசிந்தன. இதில் சீனாவின் எதிர்கால நடவடிக்கைகளை அமெரிக்கா கணித்துள்ள தகவல்களும் இடம்பெற்றிருந்தன. அது தொடர்பான தகவல் தற்போது வெளியாகி உள்ளது. … Read more

நியுசிலாந்து: ‘கொலை செய்ய குழந்தைகளுக்கு அழைப்பு’.. பகீர் கிளப்பும் வினோத போட்டி.!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் நியூசிலாந்தில் காட்டுப்பூனைகளை குழந்தைகள் வேட்டையாடி கொல்லும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் பட பூனை திருட்டு; முக்கிய அப்டேட்! மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக நியுசிலாந்து உள்ளது. இங்கு காட்டுப்பூனைகள் அதிக அளவில் உள்ளன. காட்டுப்பூனைகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் உள்நாட்டு பறவைகள், பல்லிகள், வௌவால்கள், எலிகள் மற்றும் பூச்சிகளின் இருத்தலுக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்தே நாட்டின் உயிரியல் பாதுகாப்பை உறுதி செய்யப்படுவதற்காக காட்டுப்பூனை … Read more

ஆஸ்திரேலிய சூறாவளியால் எட்டு மீனவர்கள் பலி| Eight fishermen die in Australian cyclone

கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பயங்கர சூறாவளியில் சிக்கிய இந்தோனேஷியா மீனவர்கள் எட்டு பேர் படகு கவிழ்ந்ததால் கடலில் மூழ்கி பலியாகினர். சமீபத்தில் ஆஸ்திரேலிய கடலோர பகுதிகளை சக்திவாய்ந்த சூறாவளியான இல்சா தாக்கியது. கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த சூறாவளியில் சிக்கி அந்நாட்டு கடலோர கிராமங்கள் உருக்குலைந்தன. இந்தோனேஷியாவில் இருந்து இரண்டு படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 19 பேர் இந்த சூறாவளியில் சிக்கினர். இதில், ஒரு படகில் பயணம் செய்த … Read more