Cease fire in Palestine after heavy fighting | கடுமையான சண்டைக்கு பின் பாலஸ்தீனத்தில் போர் நிறுத்தம்

காசாசிட்டி: பாலஸ்தீனத்தின் காசா தீவிரவாத அமைப்பு மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வந்த தீவிர சண்டைக்கு இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆசிய நாடுக ளான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக சண்டை நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனத்தை இரு பிரிவுகளாக பிரித்து, காசா முனையை ஹமாஸ் அமைப்பும், மேற்குகரை பகுதியை நாட்டின் அதிபர் முகமது அப்பாசும் ஆட்சி செய்து வருகின்றனர். ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. அதேபோல் மேற்குகரை மற்றும் காசா … Read more

உக்ரைனுக்கு இங்கிலாந்து வழங்கிய ‘ஸ்டார்ம் ஷேடோ’ ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யா பெருமிதம்..!

உக்ரைனுக்கு இங்கிலாந்து வழங்கிய Storm Shadow என்ற அதிநவீன ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவிற்கு அஞ்சி, தொலை தூர இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க மேற்கத்திய நாடுகள் தயக்கம் காட்டிவந்தன. இந்நிலையில், 500 கிலோமீட்டர் அப்பால் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் Storm Shadow ஏவுகணையை உக்ரைனுக்கு வழங்கியதாக இங்கிலாந்து வெளிப்படையாக அறிவித்தது. ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள லுகான்ஸ்க் நகர தொழிற்சாலைகள் மீது அந்த ஏவுகணைகளை செலுத்தி உக்ரைன் தாக்குதல் நடத்திவந்த நிலையில், … Read more

singht day | சர்வதேச ஒளி தினம்

அமெரிக்க இயற்பியலாளர் தியோடர் மைமான் 1960 மே 16ல் லேசர் ஒளிக்கற்றையை இயக்கிக்காட்டி சாதித்தார். இதை அங்கீகரிக்கும் விதமாக ஐ.நா., சார்பில் மே 16ல் உலக ஒளி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய சூழலில் அறிவியல், கலாசாரம், கலை, கல்வி, மருத்துவம், தொலைத்தொடர்பு, எரிசக்தி உட்பட பல்வேறு துறைகளில் லேசர் தொழில்நுட்பம் பயன் படுத்தப்படுகிறது. இதை வெறும் கண்களால் பார்க்க முடியாது. லேசர் (சீரொளி) என்பது ஒரே அதிர்வெண் கொண்ட, … Read more

இம்ரானை தூக்கிலிட கோரிக்கை… உச்சநீதிமன்றத்தின் வெளியே ஆளும் கட்சியினர் ஆர்பாட்டம்!

பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தில் (PDM ) ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் (PML-N), ஜாமியாத் உலேமா-ஈ-இஸ்லாம் – பசல் (JUIF) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) உட்பட பல கட்சிகள் உள்ளன.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடன் உக்ரைன் அதிபர் சந்திப்பு… நூற்றுக்கணக்கான ட்ரோன்களை வழங்குவதாக ரிஷி சுனக் உறுதி…!

உக்ரைனுக்கு ஆதரவளித்து ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, இங்கிலாந்து சென்று அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து பேசினார். போரில் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதற்காக, ரிஷி சுனக்கிடம் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துக் கொண்டார்.  இச்சந்திப்பின் போது, உக்ரைனுக்கு நூற்றுக்கணக்கான வான் பாதுகாப்பு தளவாடங்கள், 200 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லக்கூடிய நீண்ட தூர தாக்குதல் ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதாக ரிஷி சுனக் உறுதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  … Read more

11 lions killed due to unprecedented drought | வரலாறு காணாத வறட்சியால் 11 சிங்கங்கள் சுட்டுக்கொலை

நைரோபி : கென்யாவில் ஏற்பட்டுள்ள வறட்சியால், உணவு தேடி ஊருக்குள் வந்த, 11 சிங்கங்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான, கென்யாவில் கிளிமாஞ்சாரோ என்ற, மலை பிரதேசம் மிகவும் பிரபலமானது. இதன் அருகில் உள்ள கஜியோடு கவுன்டி பகுதிக்கு உட்பட்ட பகுதியில், யுனஸ்கோவால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்ட, அம்போசெலி உயிர்சூழல் மண்டலம் அமைந்துள்ளது. கென்யாவில் கடந்த, 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால், உணவு தேடி விலங்குகள், … Read more

மெக்சிகோவில் பயணிகள் வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து – 26 பேர் உயிரிழப்பு

வடஅமெரிக்க நாடான மெக்சிகோவில் பயணிகள் வேனும் டிரக் ஏற்றிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். ஜாலிஸ்கோ மாநிலத்தில் உள்ள குவாடலஜாராவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு நயாரிட்டில் உள்ள கடலோர ரிசார்ட் பகுதிக்கு வேன் சென்றுக் கொண்டிருந்தது. தமவுலிபாஸ் பகுதியில் சென்ற போது எதிரே வந்த லாரி மோதியதில், வேன் தீ பிடித்து எரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்து செல்வோர் மெக்சிகோவில் அடிக்கடி விபத்தில் சிக்கி வரும் நிலையில், தற்போதைய விபத்தில் சிக்கிய … Read more

தாய்லாந்து தேர்தல் முடிவுகள் வெளியீடு – ராணுவ ஆதரவு கட்சிகளை வீழ்த்திய எதிர்க்கட்சிகள்

பாங்காக்: தாய்லாந்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ராணுவ ஆட்சியை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. தாய்லாந்தில் மக்களால் தேந்தெடுக்கப்பட்ட ஆட்சி கடந்த 2014ம் ஆண்டு ராணுவத்தினால் கலைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தாய்லாந்தின் முன்னாள் ராணுவ தளபதி பிரயுத் சான் ஈ சா அந்நாட்டின் பிரதமராக இருந்து வந்தார். இவரது தலைமையிலான ராணுவ ஆட்சிக்கு எதிராகவும், மன்னர் முறைக்கு எதிராகவும் அந்நாட்டு இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து மே 14 ஆம் தேதி தாய்லாந்தில் பொதுத் … Read more

‛Happy to interact with the Indian community in Sweden: Jaishankar Leschi | ‛சுவீடனில் உள்ள இந்திய சமூகத்துடன் தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி: ஜெய்சங்கர் நெகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஸ்டாக்ஹோம்: சுவீடனுக்கு சென்றுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 8 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் இந்தோ பசிபிக், உக்ரைன் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி ஆலோசனை செய்தார். இந்த பயணம் குறித்து, சுவீடனில் உள்ள இந்திய சமூகத்துடன் தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி என ஜெய்சங்கர் கூறியுள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நேற்று முன்தினம் சுவீடன் நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றார். இந்தப் பயணத்தில் ஐரோப்பிய யூனியனின் இந்தோ-பசிபிக் அமைச்சர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 66.07 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 கோடியே 82 லட்சத்து 86 ஆயிரத்து 934 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 6 லட்சத்து 93 ஆயிரத்து 597 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து … Read more