9 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வரும் பாக்., அமைச்சர்: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார்| Pak Minister To Visit India In May, First Since Nawaz Sharif In 2014
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கராச்சி: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ வரும் மே 4-ம் தேதி இந்தியா வருகிறார். 2014-ல் நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்தபோது அவர் இந்தியா வந்தார். அதன்பின்னர் இந்தியா வரும் முதல் பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2001-ம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் தற்போது சீனா, ரஷ்யா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் … Read more