துருக்கி தேர்தலில் இழுபறி நிலை… 20 வருட கால அதிகாரத்தை தக்க வைப்பாரா எர்டோகன்!

துருக்கி இஸ்லாமிய நாடுகளில், ஜனநாயகம் உள்ள ஒரே நாடு என்றாலும், இங்கும் ஒருவிதமான சர்வாதிகாரம் கொண்ட நாடு தான். 1923ல் ஜனநாயக நாடாக உருவான துருக்கி, தன் 100வது ஆண்டில் காலடி வைத்திருக்கும் இந்த நேரத்தில் இந்த தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்கா: விமானத்தை விபத்துக்குள்ளாக்கிய யூடியூபருக்கு 20 ஆண்டுகள் சிறை

வாஷிங்டன்: அமெரிக்காவில் தனது வீடியோவுக்கான பார்வையாளர்களை அதிகரிப்பதற்காக வேண்டும் என்றே விமானத்தை விபத்துக்குள்ளாகிய யூ டியூபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைதளங்களில் யூ – டியூபர் என்பது தற்போது வருமானம் ஈட்டும் முக்கிய பணியாக மாறி வருகிறது. அந்த வகையில் தங்கள் வீடியோக்களை மக்கள் எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று யூ டியூபர்கள் சிலர் எல்லை மீறும் செயல்களில் ஈடுபடுவது வழக்கமாகி வருகிறது. அமெரிக்காவில் நடந்த சம்பவம் இதற்கு … Read more

உக்ரைனுக்கு கூடுதல் ஆயுத உதவி வழங்கப்படுமென பிரான்ஸ் அறிவிப்பு

உக்ரைனுக்கு கூடுதல் பீரங்கிகள் மற்றும் ஆயுதங்கள் வழங்கப்படுமென பிரான்ஸ் அறிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நீடித்து வரும் நிலையில் அண்மையில் சுமார் 300 கோடி டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க உள்ளதாக ஜெர்மன் அறிவித்திருந்தது. இந்நிலையில், பிரான்ஸ் சென்று அதிபர் இம்மானுவேல் மேக்ரானை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து போர் நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, AMX-10RC பீரங்கி உட்பட பல்லாயிரக்கணக்கான கவச வாகனங்கள் மற்றும் இலகுரக டாங்கிகளை வழங்குவதோடு, அதனை இயக்க உக்ரைன் … Read more

Minister M. Subramanian ran with his son in the 141st marathon in London | 141வது மாரத்தானில் லண்டனில் மகனுடன் ஓடிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

லண்டன்: பிரிட்டன் தலைநர் லண்டனில் தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனது மகன் இளஞ்செழியனுடன் சேர்ந்து மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றார். இது அவரது 141வது மாரத்தான். தமிழகத்தின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்களுக்கு உடல்நலம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் செய்து வருகிறார். அந்த வகையில், தானே முன் உதாரணமாக இருக்கும் விதமாக பலமுறை மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதுவரை 140 முறை மாரத்தான் … Read more

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தம் – அமெரிக்கா வரவேற்பு

ஜெருசலேம், இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனை மற்றும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு கரை பகுதிகளில் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இதில் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. இந்த பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக இஸ்ரேல் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கடந்த 5 நாட்களாக இஸ்ரேல் ராணுவம் காசா முனை மீது வான்வழி தாக்குதல் … Read more

மொக்கா புயல்; கடும் பாதிப்பை சந்தித்த மியான்மர்: தப்பித்த வங்கதேச அகதிகள் முகாம்கள்

ரக்கைன்: மொக்கா புயலினால் மியான்மரின் துறைமுக நகரம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மேலும் புயலினால் நாட்டின் தகவல் தொலை தொடர்பு சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அதிதீவிர புயல் ‘மொக்கா’ நேற்று (மே 14) தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை அதிதீவிரப் புயலாகக் கடந்தது. அப்போது அதிகபட்சமாக மணிக்கு 210 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. மொக்கா புயலினால் வங்கதேசம் மற்றும் மியான்மர் கடும் தேசத்தை எதிர்கொண்டுள்ளன. … Read more

China To Launch Projects To Build New-Era Marriage, Childbearing Culture | கல்யாணம் பண்ணிக்கோ… பிள்ளையை பெத்துக்கோ…: ஊக்குவிக்கும் சீனா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: சீனாவின் மக்கள் தொகை படிப்படியாக குறைந்து வரும் சூழலில், திருமணம் மற்றும் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, அங்குள்ள குடும்பக் கட்டுப்பாடு சங்கம், திருமணம் மற்றும் குழந்தைகள் பிறப்பை ஊக்கப்படுத்தும் விதமாக பல திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. முன்பெல்லாம் 10 குழந்தைகளை கூட பெற்றெடுத்து, வளர்ப்பதிலும் சளைக்காத தம்பதிகள், இப்போது ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுக்க தயங்குகின்றனர். இது இந்தியாவில் மட்டுமல்ல பல உலக நாடுகளிலும் … Read more

சுவீடனில் 8 நாடுகளின் மந்திரிகளுடன் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

ஸ்டாக்ஹோம், சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் ஐரோப்பிய கூட்டமைப்பு-இந்தோ பசிபிக் மந்திரிகள் மாநாடு நடந்து வருகிறது. அதில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். மாநாட்டுக்கு வந்துள்ள பிற நாடுகளின் வெளியுறவு மந்திரிகளை மாநாட்டுக்கு இடையே ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். லாட்வியா, ஆஸ்திரியா, பிரான்ஸ், பெல்ஜியம், ருமேனியா, சைப்ரஸ், பல்கேரியா, லிதுவேனியா ஆகிய 8 நாடுகளின் வெளியுறவு மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். லாட்வியா வெளியுறவுத்துறை மந்திரி எட்கர்ஸ் ரிங்கெவிக்சுடனான பேச்சுவார்த்தையின்போது, இருதரப்பு உறவை வலுப்படுத்துவது … Read more

துருக்கி அதிபர் தேர்தல் | 20 ஆண்டுகால ஆட்சியை தக்க வைப்பாரா எர்டோகன்?

துருக்கியில் நேற்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இதில் துருக்கி அதிபர் தய்யீப் எரடோகனுக்கும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் கெமல் கிளிக்டரோக்லுவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு துருக்கியில் நேற்று (மே 15) அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலின் முடிவுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 69 வயதாகும் தய்யீப் எர்டோகன் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் துருக்கியை ஆட்சி செய்து … Read more

வீட்டில் இருந்தபடி தேர்தலில் வாக்களித்தார் உலகின் மிக அதிக உயரமுடைய பெண்..!

துருக்கியில் நடைபெற்ற தேர்தலின் போது உலகின் மிக அதிக உயரமுடைய பெண் ஓருவர் வீட்டில் இருந்தபடி வாக்களித்துள்ளார். Rumeysa Gelgi gi என்ற பெயர் கொண்ட 24வயது உடைய பெண் கடந்த 2021ஆம் ஆண்டில் உலகின் மிக அதிக உயரமான பெண் என்று கின்னஸ் சாதனை படைத்தவர் ஆவார். Weaver Syndrome என்ற அரிய வகை மரபணு நோயுடன் பிறந்த தால் அவருக்கு அபார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவருக்கு நகர்வதில் சிரமம் காரணமாக வாக்குச்சாவடிக்கு … Read more