‘நீ இந்தியன் தான.. தள்ளி நில்லு’.. பிரதமருக்கே இந்த நிலையா.? – அமெரிக்க அதிபர் இனவெறி.?

அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை, அமெரிக்க அதிபர் சட்டை செய்யாதது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இனவெறி கருப்பாக இருப்பவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் வெள்ளை இனத்தவர்களுக்கு உண்டு என்பது அடிக் கோடிட்டு காட்டப்பட்ட உண்மை. இந்தியர்களை நாகரீகம் இல்லாதவர்கள் எனக் கூறிதான் ஆங்கிலேயர்கள் ஆட்சியை பிடித்தனர். அதேபோல் ஆப்பிரிக்க கருப்பினத்தவர்களிடையே தாங்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணத்தை விதைத்து … Read more

இது வேற மாதிரியான இந்தியா: ஜெய்சங்கர் எச்சரிக்கை| “This Is A Different India”: S Jaishankar’s Warning To China

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காம்பாலா: ” கடந்த பல தசாப்தங்களாக, இந்தியாவுக்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தூண்டி வந்தவர்களுக்கு, தற்போது உள்ளது பதிலடி கொடுக்கும் வித்தியாசமான இந்தியா ” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். உகாண்டா சென்றுள்ள ஜெய்சங்கர், அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசியதாவது: இன்றைய மக்கள், வேறு மாதிரியான இந்தியாவை பார்க்கின்றனர். காஷ்மீரின் உரி ஆக இருந்தாலும் பாலாகோட் ஆக இருந்தாலும் சரி, இந்தியா தனது … Read more

பாலுறவில் ஆர்வமுள்ள ஆண்களின் வாழ்நாள் அதிகம்! ஜப்பான் ஆய்வு கூறும் ஆயுள் ரகசியம்

Lifespan Scientific Research: ஜப்பானில் நடத்தப்பட்ட ஆய்வில், செக்ஸ் மீதான ஆர்வம் ஒரு மனிதன் எவ்வளவு காலம் வாழ வாய்ப்புள்ளது என்பதை எப்படி தீர்மானிக்கிறது என்பதை முதன்முறையாக ஆய்வு செய்துள்ளது     

நேபாளத்தில் கார் விபத்து இந்தியர்கள் 4 பேர் பலி| 4 Indians killed in car accident in Nepal

காத்மாண்டு, நேபாளத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில், நான்கு இந்தியர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். நம் அண்டை நாடான நேபாளத்தில் பாஹ்மதி மாகாணத்தின் சிந்துாலி மாவட்டத்தில், இந்தியர்கள் ஐந்து பேர் காரில் காத்மாண்டு நோக்கி சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினரால், விபத்து நிகழ்ந்த இடத்திற்கு உடனே செல்ல முடியாததால் ராணுவத்தின் உதவியை நாடினர். பின் ராணுவ உதவியுடன் … Read more

உடனடியாக வெளியேறுங்கள்: வடகொரியாவின் சோதனையால் குழப்பமடைந்த  ஜப்பான் மக்கள்

டோக்கியோ: வடகொரியா நடத்திய ஏவுகணை பரிசோதனை காரணமாக ஜப்பானில் பெரும் குழப்ப நிலை நீடித்தது. இன்று காலை வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை ஜப்பானின் ஹொக்கைடோ மாகாணத்தின் அசஹிகவா நகரில் விழலாம் என்று கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹொக்கைடோ பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு ஜப்பான் அரசு வலியுறுத்தியது. மேலும் மக்கள் குடியிருப்புகளின் அடித்தளத்தில் சென்று பதுங்கிக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டது. வடகொரியா ஏவுகணை சோதனை குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் ஜப்பான் அரசு … Read more

இந்தியா – இலங்கை பயணியர் படகு சேவை துறைமுக விரிவாக்க பணியில் கடற்படை| India-Sri Lanka Passenger Ferry Service Port Expansion Worked by Navy

கொழும்பு, காங்கேசன்துறை துறைமுக உட்கட்டமைப்பு விரிவாக்கப் பணிகளில், இலங்கை கடற்படை இணைந்துள்ளது. நம் அண்டை நாடான, இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து, நம் நாட்டின் புதுச்சேரியின் காரைக்கால் வரை, பயணியர் படகு போக்குவரத்து சேவை, இம்மாத இறுதியில் துவங்க உள்ளது. இதன் வாயிலாக, காரைக்காலுக்கு இலங்கையில் இருந்து நான்கு மணி நேரத்தில் சென்றடையலாம். மூலப்பொருட்கள் இந்நிலையில், காங்கேசன்துறை துறைமுக உட்கட்டமைப்பு விரிவாக்கப் பணிகளில், இலங்கை கடற்படை இணைந்து உள்ளது. இது குறித்து, இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள … Read more

குழந்தை பிறந்தால் லட்சக்கணக்கில் உதவித் தொகை! சலுகைகளை அள்ளி வழங்கும் தென் கொரியா!

இந்தியாவில் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வரும் பிரச்சனையுடன் போராடி வருகிறது. அதே சமயம் ஆசியாவில் சில நாடுகளில் குறைந்த பிறப்பு விகிதம் காரணமாக இளம் வயதினர் மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது.  

ரேடார் அமைக்க சீனாவுக்கு அனுமதி? இலங்கை வெளியுறவு அமைச்சர் பதில்!| Allow China to set up radar? Sri Lankan Foreign Ministers answer!

கொழும்பு, ”இலங்கையில், ‘ரேடார்’ அமைக்க, சீனாவிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை,” என, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நம் அண்டை நாடான இலங்கையின், டோண்ட்ரா பே என்ற இடத்தில், 45 ஏக்கர் பரப்பளவில், ‘ரேடார்’ அமைத்து, கூடங்குளம், கல்பாக்கம் அணு மின் நிலையம் உட்பட இந்திய பெருங்கடல் பகுதியை உளவு பார்க்கும் முயற்சியில், சீனா ஈடுபட்டுள்ளதாக, சமீபத்தில் தகவல் வெளியானது. இது தொடர்பாக, நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடற்படை … Read more

மியான்மரில் ராணுவம் வான்வழித் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

யாங்கூன்: மியான்மரில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மியான்மரில் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, அதன் தலைவரான ஆங் சான் சூகி ஆட்சிப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், ராணுவத் தரப்பு தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டியது. இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்கவிருந்த ஆங் சான் சூகிக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதற்கு … Read more

இந்தியா – இலங்கை பயணியர் படகு சேவை; துறைமுக விரிவாக்க பணியில் கடற்படை| India – Sri Lanka Passenger Ferry Service; Navy in Port Expansion

கொழும்பு : காங்கேசன்துறை துறைமுக உட்கட்டமைப்பு விரிவாக்கப் பணிகளில், இலங்கை கடற்படை இணைந்துள்ளது. நம் அண்டை நாடான, இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து, நம் நாட்டின் புதுச்சேரியின் காரைக்கால் வரை, பயணியர் படகு போக்குவரத்து சேவை, இம்மாத இறுதியில் துவங்க உள்ளது. இதன் வாயிலாக, காரைக்காலுக்கு இலங்கையில் இருந்து நான்கு மணி நேரத்தில் சென்றடையலாம். மூலப்பொருட்கள் இந்நிலையில், காங்கேசன்துறை துறைமுக உட்கட்டமைப்பு விரிவாக்கப் பணிகளில், இலங்கை கடற்படை இணைந்து உள்ளது. இது குறித்து, இலங்கை கடற்படை … Read more