India ranked 5th on Pre-Birth list: UN, report | ‛ப்ரீ-பெர்த் பட்டியலில் 5ம் இடம் பிடித்த இந்தியா : ஐ.நா., அறிக்கை

புதுடில்லி: ஐ.நா., சபை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், உலகளவில் ‛ப்ரீ-பெர்த்’ எனப்படும், முன்கூட்டியே குழந்தைகள் பிறக்கும் நாடுகளில், நம் நாடு, ஐந்தாவது இடம் பிடித்துள்ளதாக, தகவல் வெளியாகி உளளது. உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐ.நா., சபையின் குழந்தைகள் நிதியம் இணைந்து, ‛பார்ன் டூ சூன் ; டிகேட் ஆப் ஆக்-ஷன் ஆன் ப்ரீ-டெர்ம் பர்த்’ என்ற, தலைப்பில் தயாரித்துள்ள இந்த அறிக்கை, சர்வதேச அளவில், 46 நாடுகளைச் சேர்ந்த, 140க்கும் மேற்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளபட்ட ஆய்வின் … Read more

ட்விட்டரில் விரைவில் புதிய வசதி – எலான் மஸ்க் ட்வீட்

ட்விட்டரில் விரைவில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி அறிமுகம் செய்யப்படும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதன்மூலம் தொலைபேசி எண்ணை கொடுக்காமல் உலகம் முழுவதும் யாரிடம் வேண்டுமானாலும் உரையாடலாம் என அவர் ட்வீட் செய்துள்ளார். Source link

Prime Minister Modi will visit the US on June 22 | ஜூன் 22-ல் பிரதமர் மோடி அமெரிக்க பயணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: வரும் ஜூன் 22-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்க பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, வரும் ஜூன் 22-ம் தேதி இந்திய பிரதமர் மோடி அமெரிக்க வருகைதர உள்ளார். இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கிடையேயான பரஸ்பரம் நட்புறவு குறித்து அதிபர் ஜோபைடனை சந்தித்து பேசுகிறார். அப்போது ஜோபைடன் அவரது மனைவி ஜில் … Read more

ஆப்ரிக்காவின் பழமையான யூத வழிபாட்டு தளம் அருகே துப்பாக்கி சூடு – 4 பேர் உயிரிழப்பு

ஆப்ரிக்காவின் பழமையான யூத வழிபாட்டு தளம் அருகே பாதுகாப்பு படை வீரர் ஒருவர் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். துனிசியாவின் ஜர்பா தீவில் அமைந்துள்ள அந்த வழிபாட்டு தளம் மீது பல முறை பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். தற்போது யூதர்களின் புனித பயண காலம் என்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், சக வீரர் ஒருவரை சுட்டுக்கொன்றுவிட்டு வழிபாட்டு தளத்திற்கு சென்ற பாதுகாப்பு படை வீரர், துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினார். இதில் … Read more

Iran executes 7 people | ஈரானில் 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டெஹரான்: ஈரானில் பல்வேறு கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஏழு பேருக்கு இரு வேறு சிறைகளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஈரானில் போதை மருத்து கடத்தல், பாலியல் பலாத்காரம், மததுவேஷம் ஆகிய குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. இந்நிலையில் ஈரானில் கராஜ் நகரில் உள்ள ஜெஷால் ஹிசார் சிறையில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேருக்கும், ரஜாய் ஷகிர் சிறையில் , பலாத்காரம் குற்றவாளிகள் மூவர் … Read more

இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கான் ஆஜர்: கலவரக்காரர்கள் 1000 பேர் கைது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். முன்னதாக நேற்று அவர் ரேஞ்சர் எனப்படும் துணை ராணுவப் படையினரால் கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தை தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் கலவரம் வெடித்தது. இதனை தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும் நாட்டின் பல இடங்களில் வன்முறை அரங்கேறியது. இதனால் 1000-க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இன்று இம்ரான் கான் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதில் இம்ரான்கானை 14 நாட்கள் … Read more

கணவரை விஷம் கொடுத்து கொன்று விட்டு அவர் மறைவால் அடைந்த வேதனை குறித்து புத்தகம் வெளியிட்ட குடும்ப குத்து விளக்கு..

அமெரிக்காவில், கணவரின் மறைவால் அடைந்த மன வேதனையை புத்தகமாக வெளியிட்ட பெண், கணவரை விஷம் கொடுத்து கொலை செய்தது ஓராண்டிற்குப் பின் தெரியவந்துள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதம், எரிக் ரிச்சின் என்பவர் மர்மமாக உயிரிழந்துவிட்டதாக அவரது மனைவி கோரி அனைவரிடமும் தெரிவித்திருந்தார். கணவரின் இறப்பால் ஏற்பட்ட விரக்தி குறித்து புத்தகம் ஒன்றை எழுதி அவர் வெளியிட்டார். ஆனால், மனைவி கோரி தன்னை விஷம் கொடுத்து கொல்ல முயற்சிப்பதாக எரிக் இறப்பதற்கு முன் தெரிவித்து வந்ததாக அவரது நண்பர்களும், … Read more

பிரிட்டனில் 3 பேரின் டிஎன்ஏக்கள் மூலம் பிறந்த முதல் குழந்தை: எப்படி சாத்தியமானது?

லண்டன்: பிரிட்டனில் முதல் முறையாக மூன்று பேரின் டிஎன்ஏக்கள் மூலம் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இக்குழந்தையின் டிஎன்ஏவில் உள்ள பெரும்பாலான பகுதிகள் அந்த குழந்தையின் பெற்றோர்கள் உடையதுதான். ஆனால் 0.1 % மட்டும் மூன்றாம் நபருடையது. இம்மாதிரியான மருத்துவமுறை மைட்டோகாண்ட்ரியா தொடர்பான நோய்களுடன் குழந்தைகள் பிறப்பதை தடுக்கும். இந்த மருத்துவமுறையில் உலகில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. பிரிட்டனில் இம்முறையில் தற்போதுதான் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மைட்டோகாண்ட்ரியா நோய்கள் குணப்படுத்த முடியாதவை. இந்த குறைபாடுடன் … Read more

வாட்ஸ் அப் நம்மை ஒட்டுக்கேட்கிறது.. பகீர் கிளப்பும் குற்றச்சாட்டு.. ஆமோதிக்கும் எலான் மஸ்க்

நியூயார்க்: உலக அளவில் கோடிக்கணக்கானோர் அன்றாடம் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப் நம்மை ஒட்டுக்கேட்கிறது என்று சொன்னால் திடுக் என்றுதானே இருக்கும். அப்படி ஒரு குற்றச்சாட்டுதான் தற்போது வைக்கப்பட்டிருக்கிறது. இந்த புகாரை எழுப்பிய நபரும் சாதாரண ஆள் கிடையாது.. ட்விட்டர் நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருக்கும் பொறியாளர்தான் இதை கூறி இருக்கிறார். ட்விட்டரின் லோகோவை மாற்றிய எலான் மஸ்க்… பயனர்கள் அதிர்ச்சி! இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் … Read more