பத்திரிகை மீது ஹசீனா காட்டம்| Haseena Kadam on the magazine
டாகா, ”நாட்டில் உணவுப் பற்றாக்குறை உள்ளதாக பொய் செய்தியை வெளியிட்டு, நம் நாட்டின் எதிரியாக செயல்படுகிறது,” என, பிரபல பத்திரிகைக்கு எதிராக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆக்ரோஷமாக குறிப்பிட்டார். நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து வெளியாகும், பிரபல வங்க மொழி பத்திரிகை, ‘புரோதம் அலோ’ சமீபத்தில் ஒரு செய்தியை வெளியிட்டது. ஏழு வயது சிறுவன் ஒருவன், நாட்டில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளதாக கூறுவதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டது. இந்நிலையில், அந்த நாட்டின் பார்லிமென்டில் … Read more