துருக்கி உச்சி மாநாட்டில் ரஷ்ய, உக்ரைன் அரசப்பிரதிநிதிகள் மோதல்: தேசிய கொடி பறிப்பு| Russian, Ukrainian diplomats clash at Turkey summit: national flag snatched

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அங்காரா: துருக்கியில் நடந்த சர்வதேச மாநாட்டின் போது உக்ரைன் தேசிய கொடியை பறித்து சென்ற ரஷ்ய அரசப்பிரதிநிதியை உக்ரைன் எம்.பி. தாக்கி தேசிய கொடியை மீட்ட சம்பவம் நடந்தது. துருக்கி தலைநகர் அங்காராவில் கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 61 -வது மாநாடு துவங்கியது. இதில் ரஷ்யா, உக்ரைன், அல்பேனியா, அசர்பைஜான், உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் அரசப்பிரதிநிதிகள் பங்கேற்றனர். இம்மாநாட்டில் உக்ரைன் அரசப்பிரதிநிதியாக அந்நாட்டு பாராளுமன்ற எம்.பி., அலெக்சாண்டர் மரிகோவ்ஸ் … Read more

கச்சா எண்ணெய் விலையை குறைக்கும் சவுதி அரேபியா! மகிழ்ச்சியில் இந்தியா!

இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் முக்கிய பங்கு வகிக்கும் பட்டியலில் முதல் நாடு ரஷ்யா தான். ஈராக், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளும் இந்தப் பட்டியலில் பின்தங்கியுள்ளன.

பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பது தடுக்கப்பட வேண்டும் – எஸ்சிஓ மாநாட்டில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்

கோவா: பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி கிடைப்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று எஸ்சிஓ மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு கோவாவில் நடைபெற்றது. இதில், சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றனர். மாநாட்டிற்கு தலைமை வகித்து ஜெய்சங்கர் ஆற்றிய உரை விவரம்: “பயங்கரவாதத்தின் மீதான பார்வையை விலக்கிக்கொண்டால் அது எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் நலன்களுக்கு தீங்கு விளைவித்துவிடும். கரோனாவுக்கு எதிராகவும், … Read more

சூடானில் உள்நாட்டு மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக நிவாரண பொருட்களை அனுப்பிய கத்தார் அரசு..!

சூடானில் உள்நாட்டு மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக கத்தார் அரசு, நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. முதற்கட்டமாக சுமார் 40 டன் உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், கத்தார் தலைநகர் தோகாவில் உள்ள ராணுவ தளத்தில் இருந்து சரக்கு விமானம் மூலம் சூடானுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவப்படைக்கும் இடையேயான மோதல் தொடருவதால், அங்கு சிக்கித்தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் பல்வேறு நாடுகளும் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன. Source link

சூடானில் கடும் சண்டைக்கு மத்தியில் குழந்தைகள் சிக்கித் தவிப்பு: ஐ.நா. தகவல்

கார்ட்டூம்: சூடானில் கடும் சண்டைக்கு மத்தியில் குழந்தைகள் சிக்கி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா. சபை தரப்பில், “வியாழனன்று சூடானில் போர் நிறுத்த உடன்படிக்கை இருந்தபோதிலும் கடுமையான சண்டை நீடித்தது. பேச்சுவார்த்தைகளுக்கு இடையே சண்டைகள் தொடர்கின்றன. கடும் சண்டையில் குழந்தைகள் சிக்கி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தலைநகர் கார்ட்டூமில் உள்ள நிலப்பரப்பை கட்டுப்படுத்துவதில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடுமையான மோதல் தொடர்கிறது. இதுகுறித்து அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் … Read more

US woman wins Lottery: வீடு கூட இல்லாத பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்… இப்போ பல கோடிகளுக்கு அதிபதி!

அமெரிக்கவின் கலிஃபோர்னியா மாகாணம் சேக்ரமெண்டோ பகுதியை சேர்ந்தவர் லூசியா ஃபோர்செத். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வசிப்பதற்கு வீடு கூட இல்லாமல் இருந்துள்ளார் லூசியா ஃபோர்செத். இந்நிலையில் வால்மார்ட் சூப்பர் செண்டரில் ஒரு லாட்டரி சீட்டை வாங்கிய அவர் 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வென்றுள்ளார். இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் Delhi: குறைந்த கொரோனா பாதிப்பு… ஆனால் அதிகரித்த உயிரிழப்பு… ஒரே நாளில் … Read more

ஹைதி தலைநகரில் உள்ள சாலையோர சந்தையில் பயங்கர தீ விபத்து..!

ஹைதி தலைநகர் போர்ட்-ஆவ்-பிரின்ஸ் புறநகர்ப் பகுதியில் உள்ள சாலையோர சந்தையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பெஷன்-வில்லில் உள்ள பிரபலமான இந்த சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில், ஏராளமான கடைகள் எரிந்து சாம்பலானது. தீயணைப்பு நிலையத்திற்கு உடடியாக தகவல் தெரிவிக்கப்பட்டும், தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் இல்லாததால், தண்ணீர் நிரப்பி வர தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. தீ விபத்தால் சுமார் 900 பேர் தங்கள் கடைகளை இழந்துள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை எனவும் உள்ளூர் ஊடகங்கள் … Read more

செர்பியாவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: 8 பேர் பலி, பலர் காயம்

பெல்கிரெட்: செர்பியாவில் பள்ளி மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியான சோகம் முற்றிலும் அந்நாட்டிலிருந்து நீங்காத நிலையில் தற்போது மீண்டும் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 8 பேர் பலியாகி உள்ளனர். செர்பியாவின் தலைநகர் பெல்கிரெட்டிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள மால்டினோவா மற்றும் டுபோனா கிராமங்களில்தான் புதிய துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஆயுதம் ஏந்திய நபர் காரில் அமர்ந்து கொண்டு மால்டினோவா – டுபோனா கிராமங்களில் நடத்திய … Read more

சூடானில் இருந்து இதுவரை 3,862 இந்தியர்கள் மீட்பு| So far 3862 Indians have been rescued from Sudan

கார்துாம்: சூடானிலிருந்து இதுவரை 3,862 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. வட ஆப்ரிக்க நாடான சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடையே, சமீபத்தில் மோதல் வெடித்தது. இதனால் சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஆப்ரேஷன் காவேரி திட்டம் மூலம் மீட்டு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய விமானப்படை விமானம் மூலம் மேலும் 47 இந்தியர்கள் சூடானில் இருந்து தாயகம் திரும்பியுள்ளனர். இதுவரை 3,862 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக, … Read more

"வாவ்".. கருவில் உள்ள குழந்தைக்கு மூளையில் ஆபரேஷன்.. உலகிலேயே முதல்முறை.. வெற லெவல் சாதனை.. ப்பா..

நியூயார்க்: பிறந்த குழந்தைக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்திருப்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உலகிலேயே முதன்முறையாக தாயின் கருவில் உள்ள குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். எப்படி இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.. என்னென்ன சவால்களை மருத்துவர்கள் சந்தித்தனர் என்பது குறித்து இங்கு பார்ப்போம். சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு போறேன்; தழுதழுத்த குரலில் பேசிய டி ஆர் ராஜேந்திரன் அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- … Read more