150 அடி அகலம் கொண்ட விண்கல் ஒன்று வரும் 6ம் தேதி பூமியை நெருங்கி வருவதாக நாசா எச்சரிக்கை

150 அடி அகலம் கொண்ட விண்கல் ஒன்று வரும் 6ம் தேதி பூமியை நெருங்கி வருவதாக நாசா தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாசாவின் கூற்றுப்படி 5 விண்கற்கள் பூமியை நெருங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது. இதில் இரண்டு கற்கள் பூமிக்கு மிக அருகாமையில் வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக 2023 FZ3 என்ற விண்கல் ஏறத்தாழ 42 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் பூமியைக் கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல்லால் பூமிக்கு ஆபத்தில்லை என நாசா தெரிவித்துள்ளது. Source … Read more

கெய்ரோவில் அறிமுகம் ஆன புதிய பூங்கா.. செல்ஃபி பிரியர்களுக்கான செல்பி ஹால்..!

எகிப்து தலைநகரான கெய்ரோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள செல்பி ஹால் என்னும் தீம் பார்க் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இங்கு பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றில் பல்வேறு வகையான தீம்களுடன் செல்பி எடுத்து கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இணையங்களில் பகிர்வதற்கான படங்களை பல கோணங்களில்  எடுத்து காட்சி படுத்தும் விதம் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மட்டும் இன்றி பல தரப்பினர் இந்த நவீன செல்பி ஹாலுக்கு வருகை தருகின்றனர்.  Source link

சீனாவில் 1300 ஆண்டுகள் பழமையான மிதக்கும் நகருக்கு மக்கள் வருகை..!

சீனாவில் ஆயிரத்து 300 ஆண்டுகள் பழமையான தண்ணீரில் மிதக்கும் வுஷன் நகரம் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பச்சை பசேலென காட்சியளிக்கும் பூங்காக்கள் என மனதை மயக்கும் ஹூசைன் நகரில் கட்டிடங்களுக்கு நடுவே பாயும் யாங்சே நதி சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது. அலங்கரிக்கப்பட்ட படகுகளில் சவாரி செய்து குடும்பத்துடன் இளைப்பாறும் மக்கள் வீதிகளில் குவிக்கப்பட்டு இருக்கும் கலை நயமிக்க பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த வாரத்தில் மட்டும் 1,50,000 பேர் வந்து … Read more

நேட்டோ அமைப்பில் இணைகிறது பின்லாந்து | Finland joins NATO

பிரசெல்ஸ்: ‘நேட்டோ’ எனப்படும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் ராணுவ அமைப்பில், 31-வது உறுப்பினராக பின்லாந்து நாடு இன்று இணைகிறது. உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில், அசுர பலத்துடன் அமெரிக்கா உள்ளது. இந்த கூட்டமைப்பில் பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி உட்பட 30 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இந்நிலையில், ரஷ்யாவுடன் எல்லையை பகிர்ந்துள்ள பின்லாந்து நாடு, இந்தகூட்டமைப்பின் 31வது உறுப்பினராக இன்று இணைகிறது. இது குறித்து நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் … Read more

சீனா அனுப்பிய உளவு பலூன்… ராணுவ தகவல்களை சேகரித்ததா… அமெரிக்காவில் பரபரப்பு!

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா வான்பரப்பில் மர்மமான பலூன் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இந்நிலையில், அமெரிக்க வான்வெளியில் பறந்த சீன பலூன் பல முக்கிய ராணுவ தளங்களில் இருந்து உளவுத்துறையை சேகரித்து உடனடியாக பெய்ஜிங்கிற்கு அனுப்பியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. திங்கள்கிழமை இந்த அதிர்ச்சித் தகவலை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. ஜனவரி மாத இறுதியில் அமெரிக்க வான்வெளியில் மூன்று பேருந்துகளின் அளவிலான சீன உளவு பலூன் கண்டுபிடிக்கப்பட்டது.  அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் இது குறித்து … Read more

இன்று பூமியை நெருங்கும் சிறுகோள்களால் மனிதர்களுக்கு ஆபத்தா?

நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன்வின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம், வரும் நாட்களில் பூமியானது சிறுகோள்களுடன் ஒப்பீட்டளவில் சில நெருக்கமான சந்திப்புகளைக் கொண்டிருக்கும் என்று குறிப்பிட்டது. பூமியை நெருங்கும் விண்கற்கள், ஒன்றுடன் ஒன்று மோதுவதால், மனித உயிருக்கு பெரும் பேரழிவு ஏற்படும் அபாயம் உள்ளது. சமீபத்தில், தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷனின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம், பூமிக்கு மிக அருகில் சிறுகோள்கள் வரும் என்றும், ஆதனால் பூமிக்கு ஏதேனும் ஆபத்து இருக்கிறதா என்பதை துல்லியமாக கூற … Read more