உக்ரைனில் ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல் – 21 பேர் பலி

உக்ரைனின் கெர்சன் நகரில் ரஷ்ய படைகள் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். கிரெம்ளின் மாளிகையில் ட்ரோன் தாக்குதல் நடத்தி ரஷ்ய அதிபர் புடினை கொல்ல முயற்சித்ததாக உக்ரைன் மீது குற்றஞ்சாட்டியுள்ள ரஷ்யா, உக்ரைனில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், கெர்சனில் உள்ள ரயில் நிலையம், பல்பொருள் அங்காடி மீது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தோடு, 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கீவ் மற்றும் ஒடேசா நகரங்களை தாக்க முயன்ற ரஷ்யாவின் … Read more

மதத்தை பின்பற்றும் முஸ்லிம்கள் தீவிரவாதி என்கிறது சீன அரசு| Chinese government says Muslims who follow religion are terrorists

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் தைபே-சீனாவில் தங்கள் மதத்தை பின்பற்றும் காரணத்துக்காக, உய்கர் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என சீன அரசு அடையாளப்படுத்துவதாக, மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இதன் தலைநகரான உரும்குயி என்ற இடத்தில் வசிப்பவர்கள், தங்கள் மொபைல் போன்களில், ‘ஜிங்வாங் வெய்ஷி’ என்ற செயலியை கட்டாயம் தரவிறக்கம் செய்து கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் வாயிலாக, அந்த மொபைல் போன்களில் உள்ள … Read more

ருவாண்டாவில் கனமழை, வெள்ளம்: 109 பேர் பலி

கிஹலி, கிழக்கு ஆப்பிரிக்க அமைந்துள்ள நாடு ருவாண்டா. இந்நாட்டின் மேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக மாகாணத்தில் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேவேளை பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ருவாண்டாவில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களில் சிக்கி 109 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் மீட்புப்பணிகளில் ராணுவம் … Read more

ரஷ்ய அதிபர் கொலை முயற்சி: அமெரிக்காவின் தந்திரம் அம்பலம்.. நேட்டோ டார்கெட்.!

ரஷ்ய அதிபர் மாளிகையில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில், அமெரிக்காவை குற்றம்சாட்டியுள்ளது ரஷ்யா. அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள் ட்ரோன் தாக்குதல் ரஷ்ய் அதிபர் விளாடிமிர் புடினை கொலை செய்ய முயன்றது தான் உலகம் முழுவதும் தற்போது பேசு பொருளாகியுள்ளது. ரஷ்ய மாளிகையை உக்ரேனிய ட்ரோன்கள் தாக்கும் வீடியோக்கள் ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்ட பின் அது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரஷ்ய அதிபரின் அரசு … Read more

மியான்மர் நாட்டிலுள்ள துறைமுகத்தை மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்தது அதானி நிறுவனம்..!

மியான்மர் நாட்டில் உள்ள தனது துறைமுகத்தை மிகவும் குறைந்த விலைக்கு அதானி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு அதானி நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வந்த நிலையில், ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மர் நாட்டில் உள்ள தனது துறைமுகத்தை 30 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய ரூபாயில் 240 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. அந்த துறைமுகத்திற்கான நிலங்களை குத்தகைக்கு எடுக்க மட்டுமே இந்திய ரூபாயில் சுமார் 720 கோடியையும், … Read more

12 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இந்தியா வரும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி…!

லாகூர், இந்தியா, ரஷியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இதனிடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு இன்றும் நாளையும் (மே 4,5) கோவாவில் நடைபெற உள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகித்து வரும் நிலையில் உறுப்பு நாடுகளுக்கு மாநாட்டில் பங்கேற்கும்படி இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. அந்த வகையில் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்கும்படி … Read more

பிரிட்டன் மன்னராக பதவியேற்கும் சார்லஸ்.. வரிசைக்கட்டி கிளம்பும் இந்தியர்கள்.. அட இந்த நடிகையுமா?

லண்டன்: பிரிட்டன் மன்னராக சார்லஸ் பதவியேற்கும் பிரம்மாண்ட முடிசூட்டு விழா நாளை மறுதினம் நடைபெறுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியில் பல இந்திய பிரபலங்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர். அவர்கள் குறித்த விவரங்களை இங்கு பார்ப்போம். அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள் பிரிட்டன் அரசியாக நீண்டகாலமாக பதவியில் இருந்த ராணி எலிசபெத் கடந்த ஆண்டு மறைந்தார். இதைத் தொடர்ந்து, … Read more

”அதிபர் மாளிகை அருகே பறந்த 2 மர்ம ட்ரோன்களை அனுப்பியது உக்ரைன்..” – ரஷ்ய வல்லுநர்கள்..!

மாஸ்கோவில் அதிபர் மாளிகை அருகே பறந்த டிரோன்களை உக்ரைன் தான் அனுப்பி இருக்கக் கூடும் என்று ரஷ்ய வல்லுநர்கள் தெரிவித்துள்ளார். கிரெம்ளின் மாளிகையின் குவிமாடம் அருகே பறந்த அந்த 2 மர்ம டிரோன்களை கண்காணிப்பு ரேடார்கள் மூலம் கண்டுபிடித்த ரஷ்ய பாதுகாப்புப் படையினர், அவற்றை சுட்டு வீழ்த்தினர். இதில் பலத்த சத்தத்துடன் டிரோன்கள் வெடித்துச் சிதறின. சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன்களை அனுப்பியது உக்ரைனாகத் தான் இருக்கும் என்று ரஷ்ய பாதுகாப்பு வல்லுநர்கள் கூறியுள்ளனர். ரஷ்யாவின் எந்த பகுதியும் … Read more

பாக். பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 5 ஆசிரியர்கள் உள்பட 7 பேர் பலி| Pak. School shooting: 7 dead including 5 teachers

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமபாத்: பாகிஸ்தானில் பள்ளி ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 ஆசிரியர்கள் உள்பட 7 பேர் பலியான சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தானில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையில், அமைந்துள்ள வடமேற்கு மாகாணமான, பாராச்சினார் என்ற பகுதி. பழங்குடியினர் வசிக்கும் மாவட்டத்தில் இன்று பள்ளி ஒன்றிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சராமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 5 ஆசிரியர்கள் உள்பட 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எந்த … Read more

அமெரிக்கா: டல்லாஸ் நகர காவல் துறை வலைதளம் உள்பட பல செர்வர்கள் முடக்கம்

டெக்சாஸ், அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் பொதுமக்கள் பயன்படுத்த கூடிய வலைதளங்கள் மற்றும் காவல் துறையின் வலைதளம் ஆகியவை திடீரென முடங்கி உள்ளது. டல்லாசில் இதுபோன்று பல செர்வர்கள் முடக்கப்பட்டு உள்ளன என கூறப்படுகிறது. எனினும், குடியிருப்புவாசிகளுக்கான சேவைகளில் இதுவரை குறைந்த அளவே பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என சி.என்.என். தெரிவித்து உள்ளது. செர்வர்கள் பலவற்றில் மென்பொருள் வடிவிலான வைரசின் தாக்குதல் ஏற்பட்டு உள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர். டல்லாஸ் நகரத்தின்ன் கணினிகளில் பாதித்து உள்ள மென்பொருள் தாக்கம் … Read more