உண்மை தொழிலாளர் யார் –இன்று உலக தொழிலாளர் தினம்-| Who is the real worker –Today is World Workers Day-

உலக வாழ்க்கையில் தொழிலாளர்களின் பணி இன்றியமையாதது. அனைவருமே ஒரு விதத்தில் தொழிலாளர்கள் தான்; இருப்பினும் கடினமான உடல் உழைப்பு வேலையில் ஈடுபடும் தொழிலாளர்கள் முக்கியமானவர்கள். தொழிலாளர்களின் பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக, ஆண்டுதோறும் மே 1ம் தேதி, உலக தொழிலாளர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு “8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர தூக்கம்’ என்ற வகையில் இருக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. 80க்கும் மேற்பட்ட நாடுகளில் இத்தினத்துக்காக விடுமுறை … Read more

அமெரிக்கா: காலிங் பெல்லை அழுத்திய சிறுவர்கள்.. இந்திய வம்சாவளிக்கு சிறை.. என்ன ஆச்சு.?

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் அமெரிக்காவில் காலிங் பெல்லை அழுத்த்தி விட்டு ஓடிய சிறுவர்களை கொன்ற வழக்கில் இந்திய வம்சாவளிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா புறப்பட்டார் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வசித்து வருபவர் அனுராக் சந்திரா. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வீட்டின் காலிங் பெல்லை அழுத்திவிட்டு ஓடுவது, பிராங்க் செய்வது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்த சூழலில் இந்திய வம்சாவாளியான அனுராக் சந்திரா … Read more

டுவிட்டர் நிறுவனத்தில் மகப்பேறு கால விடுமுறையை குறைத்த எலான் மஸ்க்..!

வாஷிங்டன், பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை உலக பணக்காரரான எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். ஏராளமான ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனத்தில் மேலும் ஒரு மாற்றத்தை எலான் மஸ்க் செய்துள்ளார். குழந்தை பிறந்த பிறகு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பெற்றோர் விடுப்பு 20 வாரங்களாக இருந்தது. அதை 2 வாரங்களாக எலான் மஸ்க் குறைத்து உத்தரவிட்டுள்ளார். அதாவது 140 நாட்களில் இருந்து வெறும் 14 … Read more

ஆப்ரேஷன் காவேரி: சூடானிலிருந்து மேலும் 229 பேர் இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

ஆப்ரேஷன் காவேரியின் கீழ், விமானம் மூலம் மேலும் 229 இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டனர். ஜெட்டாவிலிருந்து விமானம் மூலம் புறப்பட்ட இந்தியர்கள் பெங்களூரு வந்தடைந்தனர். இதன்மூலம் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடானிலிருந்து இதுவரை சுமார் ஆயிரத்து 954 இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியா திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சூடான் துறைமுகத்திலிருந்து இந்தியர்களை மீட்டு வரும் பணியில் கப்பற்படையின் ஐஎன்எஸ் தேஜ் கப்பல் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. Source link

இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக 17-வது வாரமாக தொடரும் போராட்டம்

டெல் அவிவ், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் வரலாறு காணாத மாபெரும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைத்து நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரமளிக்கும் நீதித்துறை மறுசீரமைப்பு மசோதாவானது பல கட்ட மக்கள் போராட்டங்களால் வெற்றிகரமாக இடைநிறுத்தப்பட்டது. ஆனால் அதை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி நெதன்யாகுவுக்கு எதிராக 10 ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் தலைநகர் டெல் அவிவில் திரண்டுள்ளனர். நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைகும் வகையில் அரசு கொண்டு … Read more

கடும் நிதி நெருக்கடி.. ஆனால் பாதுகாப்பு துறைக்கு அதிக ஒதுக்கீடு… பாகிஸ்தான் நிபுணர்கள் கேள்வி!

பாகிஸ்தானின் பொருளாதாரம் தற்போது கடும் சிக்கலில் உள்ளது. அங்கு உணவு பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகின்றனர். இந்நிலையில், கடும் நிதி நெருக்கடி நேரத்திலும் பாதுகாப்பு துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதிக நிதி ஒதுக்கப்படுவது தேவை தானா என கேள்விகள் எழுப்பபட்டு வருகின்றன.

எலான் மஸ்க் போட்ட அடுத்த குண்டு… ட்விட்டரில் நியூஸ் படிக்கவும் இனிமே கட்டணம்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் ட்விட்டரை உலகின் பெரும் பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே அதிரடிகளுக்கு பஞ்சமில்லை. 7,500 பேராக ஊழியர்களின் எண்ணிக்கையை வெறும் 1,500ஆக குறைத்தார். முக்கிய தலைகளை அதிரடியாக தூக்கி அதிர வைத்தார். ப்ளூ டிக் என்ற நம்பகத் தன்மையை கட்டணம் செலுத்தி யார் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்து குண்டை தூக்கி போட்டார். ட்விட்டரில் லேட்டஸ்ட் அறிவிப்பு அதன்பிறகு நடந்த மாற்றங்களுக்கு … Read more

சூடானில் சண்டை நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் துப்பாக்கிச் சூடு

சூடானில் சண்டை நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் ஆங்காங்கே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினருக்கு இடையேயான சண்டை நிறுத்தம் மேலும் 72 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்ட போதிலும்,  தலைநகர் கார்ட்டூம் மற்றும் பிற பிராந்தியங்களில் ஆங்காங்கே துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. கார்ட்டூமில் அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம் அருகேயும் இரு தரப்பினரிடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக கூறப்படுகிறது. சண்டை நிறுத்தத்தை மீறியதாக இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனிடையே ரெட் கிராஸ் … Read more

டுவிட்டரில் செய்திகளைப் படிக்க வேண்டுமா? அடுத்த மாதம் முதல் கட்டணம்..!!

வாஷிங்டன், கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தின் பொறுப்பேற்ற எலான் மஸ்க் பல்வேறு மாற்றங்களைச் செய்துவருகிறார். இந்நிலையில் அடுத்த மாதம் முதல் செய்தி நிறுவனங்கள் டுவிட்டரில் தங்கள் செய்திக் கட்டுரைகளைப் படிக்க பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கும் வசதி அறிமுகம் செய்யப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “அடுத்த மாதம் முதல் டுவிட்டர் தளம் செய்தி நிறுவனங்கள் ஒவ்வொரு கட்டுரைக்கும் பயனர்களிடம் ஒரே கிளிக்கில் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கும்” என்று … Read more

நெதர்லாந்து: 550 குழந்தைகளுக்கு ஒரே தந்தை.. போதும்டா சாமி நிறுத்திடு.. நீதிமன்றம் ஷாக்.!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் நெதர்லாந்தில் 550 குழந்தைகளுக்கு மேல் விந்தணுவை செய்தவர், இனி தானம் செய்ய கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விந்தணு பரிசோதனைக்கு விந்து சேகரிக்கும் முறை நெதர்லாந்தின் ஹேக் நகரைச் சேர்ந்தவர் 41 வயதான ஜொனாதன் ஜேக்கப் மெய்ஜர். தற்போது கென்யாவில் வசித்துவரும் ஜொனாதன், குழந்தை இல்லாத பெற்றோர்களுக்கு செயற்கை கருவூட்டல் முலம் குழந்தை பெறும் வகையில் தனது விந்தணுவை தானம் செய்து வருகிறார். தனது … Read more