அமெரிக்காவில் ராணுவ பயிற்சியின்போது ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதல் – 3 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன், அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் ஹீலி என்ற இடத்தில் ராணுவத்தினர் நேற்று முன்தினம் வழக்கமான ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதில் ராணுவத்துக்கு சொந்தமான 2 ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டது. நடுவானில் பறந்தபோது திடீரென அந்த 2 ஹெலிகாப்டர்களும் நேருக்கு நேர் மோதின. இதில் ஹெலிகாப்டர்கள் கீழே விழுந்து அப்பளம்போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 2 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மற்றொரு வீரர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். … Read more

பிணங்களை வன்புணர்வு செய்யும் நெக்ரொபிலியாக்கள்… கல்லறைக்கு பூட்டு போடும் அவலம்!

Raise in Necrophilia Cases in Pakistan: பிணத்துடன் உறவுக்கொள்ளும் நெக்ரோபிலியா மன நிலை கொண்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை பாகிஸ்தானில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

நெதர்லாந்தில் 550 முறை விந்து தானம் செய்த ‘தாராள பிரபு’வுக்கு நீதிமன்றம் தடை

ஹேக் (நெதர்லாந்து): ஏறத்தாழ 550 முறை விந்து தானம் செய்த நபருக்கு, ‘இனி விந்து தானம் செய்யக் கூடாது’ என்று நெர்தர்லாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜோனாதன் ஜேக்கப் மெய்ஜர் என்ற அந்த நபர், இந்த உத்தரவை மீறி மீண்டும் விந்து தானம் செய்ய முயன்றால், அவருக்கு 1,00,000 யுரோஸ் (இந்திய மதிப்பில் ரூ.90,41,657) அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிர்வலையை ஏற்படுத்திய இந்தச் செய்தி, ஒரு தன்னார்வ அமைப்பும், ஜோனாதன் மூலம் குழந்தை பெற்ற தாய் … Read more

வாழைப்பழத்தை காட்டி வெறுப்பேற்றிய இளம்பெண்ணை முட்டி தூக்கிய யானை..!

வாழைப்பழத்தை காட்டி வெறுப்பேற்றிய பெண்ணை காட்டு யானை ஒன்று முட்டித் தள்ளியுள்ளது. வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா இது தொடர்பான வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். யானை முட்டியதில் அந்தப் பெண்ணுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. புத்திசாலித்தனமான விலங்குகளான யானைகளை பழக்கினாலும் கூட ஏமாற்ற முடியாது என்று வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா குறிப்பிட்டுள்ளார். Source link

சீனாவுடனான உறவு சுமூகமாக இல்லை: ஜெய்சங்கர்| Indias ties with China abnormal due to violation of border management agreements by Beijing: Jaishankar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சான்டோ டொமிங்கோ: எல்லை நிர்வாக ஒப்பந்தங்களை சீனா மீறியதால், அந்நாட்டுடனான உறவு சுமூகமானதாக இல்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். டொமினிகோ குடியரசு நாட்டிற்கு சென்றுள்ள நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தலைநகர் சான்டோ டொமிங்கோ நகரில் கூறியதாவது: அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா அல்லது ஜப்பான் என எந்த நாடாக இருந்தாலும், உறவுகள் அனைத்திலும் தனித்தன்மையை தேடாமல் முன்னேறுவதை முயற்சி செய்கிறோம். அதில், சீனா வேறு வகையில் … Read more

ஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 33 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ஓவ்கடோக், மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவை ராணுவ வீரர்களை குறிவைத்தும், அப்பாவி பொதுமக்களை தாக்கியும் அங்கு கடுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. எனவே இந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்க ராணுவத்தினர் முகாமிட்டு தாக்குதலை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நாட்டின் தலைநகரான ஓவ்கடோக்கில் நேற்று முன்தினம் ராணுவ வீரர்கள் முகாமிட்டு இருந்தனர். இந்த ராணுவ முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே … Read more

நீங்கள் விந்தணு தானம் செய்தது போதும்… இனி வேண்டாம்… உத்தரவிட்ட நீதிமன்றம்!

ஜோனாதன் ஜேக்கப் மெய்ஜர் என்ற நபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட ஒரு வழக்கை விசாரித்த நெதர்லாந்தில் உள்ள நீதிமன்றம் விந்தணு தானம் செய்து வந்த அந்த நபருக்கு தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா ஏவுகணை தாக்குதலில் 26 பேர் உயிரிழப்பு

உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் 26 பேர் உயிரிழந்தனர். கடந்த 2 மாதங்களில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல் ஆகும். தற்போது பக்முத் நகரை தொடர்ந்து உமன் நகரில் ரஷ்ய படைகள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றன. ரஷ்ய ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் இங்கு குழந்தைகள் உள்ளிட்ட 26 பேர் பலியாகி உள்ளனர். தாக்குதலில் இடிந்து கிடக்கும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பக்முத் நகரை போலவே … Read more

சுயநினைவை இழந்த பஸ் டிரைவர்; துணிச்சலாக செயல்பட்ட மாணவன்| The unconscious bus driver; Brave student

அமெரிக்காவில், பள்ளி ஒன்றின் பஸ் டிரைவர் உடல்நலக் குறைவால் மயங்கிய நிலையில், அதிலிருந்த ஏழாம் வகுப்பு மாணவன், துணிச்சலாக செயல்பட்டு, பஸ்சை நிறுத்தி சக மாணவர்களின் உயிரை காப்பாற்றிய சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள பள்ளியில் வகுப்புகள் முடிந்த பின், 60க்கும் மேற்பட்ட மாணவர்களை அவர்களது வீடுகளில் இறக்கி விட, பஸ் டிரைவர் கிளம்பினார். பஸ் சிறிது துாரம் சென்ற நிலையில், டிரைவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயங்கினார். இதைப் பார்த்த, … Read more

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு ஜாமீன் நீட்டிப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பணமோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இது தொடர்பான வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாததால் அவரை கைது செய்ய கோரி பிடிவாரண்ட் பிறப்பித்து லாகூர் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. பின்னர் இம்ரான்கான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஜாமீனை நீட்டிக்க கோரி இம்ரான்கான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த லாகூர் ஐகோர்ட்டு அடுத்த மாதம் 3-ந் தேதி வரை … Read more