இலங்கையில் உள்ளாட்சி தேர்தல்: நிதி இல்லை என அரசு கைவிரிப்பு| Local elections in Sri Lanka: No funding, government hand out
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் நடத்த நிதி இல்லாததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் அன்னியச் செலாவணி தட்டுப்பாடு காரணமாக, பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் ‘காஸ்’ விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வுடன், மின் வெட்டும் இலங்கை மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் பொருளாதார நெருக்கடியை தடுக்க தவறியதால், அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே ஆகியோர் … Read more