இலங்கையில் உள்ளாட்சி தேர்தல்: நிதி இல்லை என அரசு கைவிரிப்பு| Local elections in Sri Lanka: No funding, government hand out

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் நடத்த நிதி இல்லாததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் அன்னியச் செலாவணி தட்டுப்பாடு காரணமாக, பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் ‘காஸ்’ விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வுடன், மின் வெட்டும் இலங்கை மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் பொருளாதார நெருக்கடியை தடுக்க தவறியதால், அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே ஆகியோர் … Read more

ஆன்லைன் நண்பரை சந்திக்க தந்தையின் காரை திருடி சென்ற 12 வயது சிறுமி; ஆனால்…

புளோரிடா, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் யூனியன் கவுன்டி பகுதியை சேர்ந்த சிறுமி ஜேட் கிரிகோரி (வயது 12). லூசியானா பகுதியை சேர்ந்த நபர் ஒருவரை ஆன்லைன் வழியே ஜேட் நட்பு கொண்டு உள்ளார். தொடர்ந்து, அவருடன் சாட்டிங்கிலும் ஈடுபட்டு உள்ளார். அவரை ரொம்ப பிடித்து போக, அந்த நபரை நேரில் சந்திக்க சிறுமி முடிவு செய்து உள்ளார். இதற்காக தனது தந்தையின் போர்டு ரக கார் ஒன்றை திருடி கொண்டு, அடையாளம் தெரியாத நபரை காண லூசியானாவுக்கு … Read more

IMF On Economy Growth: அதிர்ச்சி தரும் ஐ.எம்.எஃப் பொருளாதார கணிப்பு! உலகளாவிய வளர்ச்சி குறையும்

IMF On World Economy: உலகளாவிய வளர்ச்சி கணிப்பை 2.8% ஆகக் குறைத்த சர்வதேச நாணய நிதியம் சீனாவிற்கான வளர்ச்சி தொடர்பான கணிப்பு மாறவில்லை என்று சொல்கிறது

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு | சக ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய வங்கி ஊழியர் – 5 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் வங்கி ஒன்றில் ஊழியர் ஒருவர் தனது சக ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அமெரிக்காவின் லூயிஸ்வில்லி நகரின் கிழக்கு முதன்மை சாலையில் ‘ஓல்டு நேஷனல் வங்கி’ கிளை செயல்பட்டு வருகிறது. இதில் கானர் ஸ்டர்ஜன் என்ற 25 வயது இளைஞர் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் வங்கியில் நுழைந்த கானர், அங்கிருந்த ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாக, பெண் ஒருவர் சிகிச்சை … Read more

வளர்ப்பு நாயுடன் உடலுறவு… 19 வயது பெண் அதிரடி கைது.. ஷாக் வாக்குமூலம்..!

நாம் நினைத்துக்கூட பார்த்திராத விஷயங்கள் வெளிநாடுகளில் சர்வ சாதாரணமாக நடப்பது வாடிக்கை. நிறைய பேர் தங்களது இயல்பை தாண்டி ” வெளிநாட்டில் இப்படியெல்லாம் இருக்கிறார்கள், அது புதுசாக இருக்கு, நாமும் முயற்சி செய்வோம்’ என்று நினைத்து உணவு முறைகளை மாற்றிக்கொள்வது, பசித்தாலும் குறைவாக சாப்பிடுவது, கண்ட கண்ட கிரீம்களை வாங்கி பூசிக்கொள்வது, பொது இடத்தில் இயல்புக்கு மாறாக நடந்துகொள்வது என பல உதாரணங்களை சொல்லலாம். அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் … Read more

வால்ஸ்ட்ரீட் ஜர்னல் நிருபரை உடனே விடுவியுங்கள்: ரஷியாவிடம் அமெரிக்கா தொடர்ந்து கெஞ்சல்

வாஷிங்டன், உக்ரைனுக்கு எதிரான ரஷிய படையெடுப்பு 2-வது ஆண்டாக நீடித்து வருகிறது. ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் எடுத்து வருகின்றன. போரை நிறுத்த கோரும் அந்நாடுகள், மறுபுறம் உக்ரைனுக்கு ஆயுதம், நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கி போரை ஊக்கப்படுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டை அதிபர் புதின் முன்வைத்து உள்ளார். இந்நிலையில், போர் சூழலை பற்றி செய்தி சேகரிக்க சென்ற அமெரிக்காவின் பிரபல வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை நிருபர் ஈவான் கெர்ஷ்கோவிச் என்பவர், உளவு … Read more

பூமி 2.0: YZ Ceti b கிரகத்திலிருந்து வரும் சிக்னல்கள்! வியக்கும் விஞ்ஞானிகள்!

YZ Ceti b இலிருந்து வரும் சிக்னல்கள், இந்த கிரகம் பூமியைப் போலவே அதன் சொந்த காந்தப்புலத்தைக் கொண்டுள்ளது என்பதை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுவதாக வானியலாளர்கள் நம்புகின்றனர்.

ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்களைக் கண்காணிக்க கேமரா!

தெஹ்ரான்: ஈரானில் பொது இடத்தில் ஹிஜாப் அணியாத பெண்களைக் கண்காணிப்பதற்காக கேமரா வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஈரான் போலீஸார் தரப்பில் கூறும்போது, “பொது இடங்களில் ஹிஜாப் அணியாத பெண்கள் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்படும். ஹிஜாப் அணியாமல் பொதுவெளிக்குச் சென்றால் என்ன விளைவுகள் ஏற்படும் என்றும் அவர்களுக்கு தெரிவிக்கப்படும். இதன் மூலம் ஹிஜாபை எதிர்ப்பது குறையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் அரசின் இந்த நடவடிக்கை, பெண்கள் மத்தியில் பெரும் … Read more

தினமும் மது குடிப்பான்.. திடீர்னு நிறுத்திட்டதால சிக்கல் ஆயிடுச்சாம்.. நாய்க்கு நேர்ந்த கொடுமைய பாருங்க..

லண்டன்: தினமும் மது அருந்தி வந்த வளர்ப்பு நாய் ஒன்று திடீரென அந்த பழக்கத்தை கைவிட நேர்ந்ததால் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும் மனிதன் ஆனாலும் சரி.. மிருகம் ஆனாலும் சரி.. மது பழக்கத்துக்கு அடிமையானால் ஆபத்து என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. சிலரை நாம் பார்த்திருப்போம். பெரிய சோஷலிச சிந்தனையாளர்கள் என நினைத்துக் கொண்டு … Read more

இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சி: நிர்மலா சீதாராமன் ஆவேசம்| Trying to tarnish Indias image: Nirmala Sitharaman obsession

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சிலர் முயற்சித்து வருகின்றனர் என மேற்கத்திய நாடுகள் மீது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாஷிங்டனில் நடந்த பொருளாதார கருத்தரங்கில் பேசியதாவது: கோவிட் பேரிடருக்குப் பிறகு இந்திய மக்கள் வியாபார இழப்புகளில் இருந்து மீண்டுள்ளனர். இந்தியாவைப் பற்றி பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்புவதை நம்புவதை விட, என்ன நடக்கிறது என்று நேரில் … Read more