தைவான் வான் பரப்பிற்குள் ஊடுருவிய சீன போர் விமானங்கள்…

சீன ராணுவத்திற்கு சொந்தமான 10 போர் விமானங்கள் தங்கள் வான் பரப்பிற்குள் அத்துமீறி ஊடுருவியதாக தைவான் தெரிவித்துள்ளது. தீவு நாடான தைவானை தங்கள் நாட்டின் ஒரு அங்கம் என சீனா உரிமை கோரிவருகிறது. இந்நிலையில், தைவான் அதிபர் சாய் இங் வென், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை(Kevin McCarthy) சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், அந்த சந்திப்பு நிகழ்ந்தால், தைவான் கடும் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீனா எச்சரித்துள்ளது. கடந்த 24 மணி … Read more

என்ன..!! 2027-ல் மனித உயிரினமே இருக்காதா…? டைம் டிராவலரின் திடுக்கிடும் அனுபவம்

லாஸ் ஏஞ்சல்ஸ், உலகம் தோன்றியது பற்றிய மனிதர்களின் தேடல்கள் விரிவடைந்து கொண்டே செல்கின்றன. பூமியை கடந்து வேறு கிரகங்களில் மனிதர்கள் போன்ற உயிரினங்கள் எதுவும் வாழ்கின்றனவா? என்றும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஏலியன்ஸ் எனப்படும் வேற்று கிரகவாசிகள், பறக்கும் தட்டுகள் போன்றவை பற்றிய செய்திகளும் பரவி மக்களுக்கு ஆச்சரியமூட்டி வருகின்றன. இதற்காகவே இருக்க கூடிய ஆய்வாளர்கள் தங்களது ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த மற்றும் வருங்காலங்களில் முறையே நடந்த மற்றும் நடக்க … Read more

அட்ராசக்க.. இந்துக்களுக்கு எதிரான வன்முறை; அமெரிக்க சட்டமன்றத்தில் தீர்மானம்.!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் ஹிந்துபோபியா அமெரிக்காவின் ஜார்ஜியா சட்டமன்றம், ஹிந்துபோபியாவைக் கண்டித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது, இது போன்ற சட்டமியற்ற நடவடிக்கை எடுக்கும் முதல் அமெரிக்க மாநிலமாக இது அமைந்தது. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 1.2 பில்லியனுக்கும் அதிகமான ஆதரவாளர்களைக் கொண்ட இந்து மதம் உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான மதங்களில் ஒன்றாகும், மேலும் ஏற்றுக்கொள்ளல், பரஸ்பர மரியாதை மற்றும் அமைதி மதிப்புகளுடன் பல்வேறு மரபுகள் மற்றும் நம்பிக்கை அமைப்புகளை இந்து … Read more

அழகான முகம், உதட்டில் சிரிப்பு, அப்பாவித்தனம் ஆனால் உலகின் மிகப்பெரிய குற்றவாளி சமந்தா லுத்வைட்

வாஷிங்டன் அழகான முகம், உதட்டில் சிரிப்பு, போலீசையே முட்டாளாக்கும் அப்பாவித்தனம். இங்கிலாந்தில் பிறந்த பெண் சமந்தா லுத்வைட், 2012 முதல் இன்டர்போலால் தேடப்படும் உலகின் மிகவும் தேடப்படும் குற்றவாளி ஆவார். சமந்தா தனது சிரித்த முகத்தின் பின்னால் கொடூரமான எண்ணைங்களை மறைத்துக்கொண்டார். சமந்தா கல்லூரியில் படிக்கும் போது மிகவும் அழகாக இருந்தார். வடக்கு அயர்லாந்தில் பிறந்து இங்கிலாந்தில் வளர்ந்தவர். ஈராக்கில் போர் நடந்து கொண்டிருந்த போது நாடு முழுவதும் போர் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன, சமந்தா … Read more

கர்ப்பிணி பெண்ணுக்கு மரண தண்டனை: மனித உரிமை மீறலில் ஈடுபட்ட வடகொரியா

பியாங்யாங், வடகொரியா சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அதிபராக உள்ள கிம் ஜாங் உன் பல்வேறு அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலயில், வடகொரியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற மனித உரிமை மீறல் பற்றிய அறிக்கையை தென்கொரியா வெளியிட்டுள்ளது. அதில், சிறுவர்களுக்கு மரண தண்டனை, ஆறு மாத கர்ப்பிணிக்கு மரண தண்டனை போன்ற மிக கொடூரமான மனித உரிமை மீறலில் வடகொரியா விதித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதே போல், உயரம் குறைவான பெண்களுக்கு … Read more

விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு வழங்கும் இலவச கோதுமை மாவை வாங்க திரண்ட பாகிஸ்தான் மக்கள்

பாகிஸ்தானில் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், அரசு சார்பில் வழங்கப்படும் இலவச கோதுமை மாவை வாங்க திரண்டனர். அந்நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை 45 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் அரசு ரமலான் மாதத்தில் மக்களுக்கு இலவசமாக மாவு விநியோகிக்கும் திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களில், இலவச உணவு பொருட்களை வாங்கத் திரண்ட கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. Source link

பாகிஸ்தான் பணவீக்கம் 35.37% ஆக அதிகரிப்பு – கோதுமை வாங்கும்போது நெரிசலில் சிக்கி ஒரு மாதத்தில் 16 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மார்ச் மாத நுகர்வோர் விலை குறியீட்டு எண் 35.37% ஆக அதிகரித்துள்ளது. இது முன் எப்போதும் இல்லாத உயர்வு என்று பாகிஸ்தான் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் உற்பத்தி குறைந்து இறக்குமதியும் குறைந்து வருவதால் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை மட்டுமல்லாது அனைத்துப் பொருட்களின் விலை மற்றும் சேவைகளின் விலை மாதத்திற்கு மாதம் உயர்ந்து வருகிறது. பாகிஸ்தானின் பணவீக்கம் தொடர்பாக அந்நாட்டின் முதலீட்டு நிறுவனமான ஆரிப் ஹபிப் கார்பரேஷன் … Read more

IPL : பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை; முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆவேசம்.!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் கடந்த 2008 பிறகு ஐபிஎல்-ல் விளையாட பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு இம்ரான்கான் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐபிஎல் இந்தியன் பிரீமியர் லீக்கின் 16வது சீசன், நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் நான்கு முறை வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் … Read more

அமெரிக்காவில் வீசிய சூறாவளிக்கு 4 பேர் பலி..! 58 பேர் காயம்..

அமெரிக்காவின் ஆர்கன்சாஸ், இல்லியான்ஸ் மாகாணங்களில் வீசிய சூறாவளியால் 4 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 58 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆர்கன்சாஸ் மாகாணத்தில் வீசிய சூறாவளியில் சிக்கி 3 பேர் இறந்ததாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் கவர்னர் சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார். இல்லினாய்ஸ் மாகாணத்தில் புயல் காற்றால் அப்பல்லோ திரையரங்கின் கூரை இடிந்து விழுந்து ஒருவர் இறந்ததாகவும், புயலால் சுமார் 28 பேர் காயமடைந்ததாகவும் கவர்னர் ஜேபி பிரிட்ஸ்கர் தெரிவித்துள்ளார். Source link