550 குழந்தைகளுக்கு தந்தையான நபருக்கு வந்த சோதனை… பலன் பெற்ற பெண் கோர்ட்டில் வழக்கு

தி ஹேக், கென்யா நாட்டை சேர்ந்தவர் ஜோனாதன் ஜேக்கப் மீஜர் (வயது 41). நெதர்லாந்து நாட்டில் தற்போது வசித்து வருகிறார். இசையமைப்பாளர் பணியில் உள்ள அவர், பகுதி நேர வேலையாக விந்தணுக்களை தானம் வழங்கி வருகிறார். இதன்வழியே லாபமும் சம்பாதித்து வருகிறார். அதனை பெற்று பெண்கள் பலர் பயனடைந்து உள்ளனர். இதன்படி, அவர் 550 குழந்தைகளுக்கு தந்தையாகி உள்ளார். இந்த சூழலில், அவரிடம் இருந்து பலன் பெற்ற டச்சு நாட்டு பெண் ஒருவர் ஜேக்கப் மீது வழக்கு … Read more

கடலுக்குள் டால்பின்களை துரத்திச் சென்று துன்புறுத்திய 33 நீச்சல் வீரர்கள் மீது வழக்குப்பதிவு..!

அமெரிக்காவின் ஹவாய் தீவில் கடலில் டால்பின்களை துரத்திச் சென்று துன்புறுத்தியதாக 33 நீச்சல் வீரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Honaunau பகுதியில், நிலம் மற்றும் இயற்கை வளங்கள் துறையினர் டிரோன் மூலமாக கண்காணித்தபோது ஒரு குழுவினர் டால்பின்களை ஆக்ரோஷமாக பின் தொடர்ந்துச் சென்று துன்புறுத்தியது தெரிய வந்தது. கரையில் இருந்து இரண்டு கடல் மைல்களுக்குள் டால்பினை 45 மீட்டர் தூரத்திற்குள் பின்தொடர்வது தடை செய்யப்பட்டுள்ளதால் 33 பேருக்கும் கடல் பாலூட்டி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 20 … Read more

ரஷிய ராணுவத்தில் பாலியல் அடிமைகள்… எதிர்த்த பெண் மருத்துவரின் அதிர்ச்சி அனுபவம்

மாஸ்கோ, ரஷிய ராணுவத்தில் பெண் மருத்துவராக பணியாற்றிய வீராங்கனை மார்கரிட்டா. இவர் ரேடியோ ப்ரீ ஐரோப்பிய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அவரது பிரிவில் பணியாற்றிய சக பெண் மருத்துவர்கள் களத்தில் மனைவிகளாக பயன்படுத்தப்பட்டு வந்து உள்ளனர். இதன்படி, அந்த பெண்கள் உயர் பதவி வகிக்கும் அதிகாரிகளுக்கு சமையல் செய்வது, தூய்மை செய்வது போன்ற பணிகளை செய்வதுடன், பாலியல் ரீதியாகவும் பணிவிடை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அப்படி அவரையும் பயன்படுத்த சில … Read more

லண்டனில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடுப்பேன்! ராகுலுக்கு சவால் விடும் ஐபில் மோடி

Defamation vs Rahul Gandhi: இந்தியாவில் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவரும், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) முன்னாள் தலைவருமான லலித் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தார், மேலும் அவர் ‘மோடி குடும்பப்பெயர்’ கருத்துக்காக இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக ராகுல் காந்தியை அச்சுறுத்தினார். லலித் மோடி  இதுவரை எந்தக் குற்றச்சாட்டிலும் தண்டனை பெற்றதில்லை என்றாலும், “நாட்டை விட்டுதப்பியோடிவர்” என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துவருகிறது. வியாழக்கிழமையன்று தொடர்ச்சியான ட்வீட்களை … Read more

கொலம்பியா: ராணுவ தளம் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; 9 வீரர்கள் மரணம்

பொகாட்டா, கொலம்பியா நாட்டில் அரசுக்கு எதிராக தேசிய விடுதலை ராணுவ கொரில்லாக்கள் என்ற பெயரில் கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். நாட்டில் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, அவர்களுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைக்கான முயற்சியில் அரசு ஈடுபட்டு உள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் வடகிழக்கில் எல் கார்மன் என்ற ஊரக பகுதியில் அமைந்து உள்ள ராணுவ தளம் மீது இந்த கொரில்லா குழுக்கள் திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தில் 9 வீரர்கள் மரணம் அடைந்து … Read more

லண்டனில் வழக்கு.. சீறிய லலித் மோடி.. ராகுல் காந்திக்கு புது தலைவலி.!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் தன்னைப் பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிட்ட ராகுல் காந்தி மீது, இங்கிலாந்தில் வழக்கு தொடர உள்ளதாக லலித் மோடி தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு கர்நாடகாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, ‘‘மோடி என்ற பெயரை கொண்டவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கின்றனர்’’ என பேசினார். அதைத் தொடர்ந்து அவர் மீது குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் அவதூறு வழக்கை தொடர்ந்தார். இந்தசூழலில் கடந்த 23ம் தேதி ராகுல் … Read more

மக்கள் செல்போனில் அதிக நேரம் செலவிடுவதாக உலகின் முதல் செல்போனை கண்டுபிடித்த மார்டின் கூப்பர் வேதனை..

சாலையை கடக்கும்போது கூட செல்போன் திரையிலிருந்து கண்களை எடுக்காமல் மக்கள் செல்வதை பார்க்கும்போது, தனக்கு மிகுந்த மனவேதனை அளிப்பதாக, செல்போனை கண்டுபிடித்தவரான மார்டின் கூப்பர் தெரிவித்துள்ளார். 1973ஆம் ஆண்டு, மோட்டரோலா நிறுவனத்தில் பணியாற்றியபோது, உலகின் முதல் செல்போனை மார்டின் கூப்பர் வடிவமைத்தார். தொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்டபோது மக்கள் அதிக நேரம் அதில் மூழ்கி கிடந்ததை நினைவுகூர்ந்த மார்டின் கூப்பர், அடுத்த தலைமுறையினர் செல்போன்களை பயனுள்ள வகையில் பயன்படுத்த கற்றுகொள்வார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.  Source link

ராகுல் காந்தி விவகாரம்; ஜனநாயக கொள்கைகளை எதிர்பார்க்கிறோம்: ஜெர்மனி

பெர்லின், பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம் அவரது எம்.பி. பதவியை அதிரடியாக பறித்தது. இதன் தொடர்ச்சியாக, அரசு பங்களாவை காலி செய்ய கூறி, நோட்டீசும் அனுப்பப்பட்டது. அடுத்தடுத்து நடந்து வரும் இந்த நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சியும் எதிர்வினையாற்றி வருகிறது. நாடாளுமன்றத்தில் அமளி, நாடாளுமன்ற வளாக பகுதியில் ஆர்ப்பாட்டம், கருப்பு … Read more

பாகிஸ்தானில் போலீஸ் வேன் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு.. 4 போலீசார் மரணம்

பாகிஸ்தானில், போலீஸ் வேன் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீசார் 4 பேர் உயிரிழந்தனர். கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், அதிகாலை வேளை காவல்நிலையம் திரும்பிக்கொண்டிருந்த போலீஸ் வேன் மீது, பயங்கரவாதிகள் அதிநவீன தானியங்கி துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் காவல்துறை டி.எஸ்.பி. உள்பட 4 போலீசார் உயிரிழந்தனர். போலீசார் பதிலுக்கு சுடத் தொடங்கியதும் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பியோடினர். பாகிஸ்தானில் இயங்கிவரும் தெஹ்ரீக் இ தலிபான் என்ற பயங்கரவாத இயக்கம் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. Source link

உளவு பார்த்ததாக அமெரிக்க பத்திரிகையாளரை கைது செய்த ரஷ்யா

மாஸ்கோ: உளவு பார்த்த குற்றத்துக்காக அமெரிக்காவில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையின் செய்தியாளர் ஒருவரை கைது செய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இவான் கார்ஸ்கோவிச் என்ற அந்த பத்திரிகையாளர் யூரல் மலைப்பகுதியின் யெகாடரின்பர்க் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்டதாக எஃப்எஸ்பி (The Federal Securiy Service) எனப்படும் ரஷ்ய உளவுப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்லனர். இவான் கெர்ஸ்கோவிச் சில ரகசியத் தகவல்களை இடைமறித்து சேகரிக்க முயன்ற குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பனிப்போர் காலத்திற்குப் பின்னர் அமெரிக்க பத்திரிகையாளர் … Read more