“ரஷ்யா – உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் முடிவுக்குக் கொண்டுவர என்னால் முடியும்” – ட்ரம்ப்

வாஷிங்டன்: ரஷ்யா – உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் முடிவுக்குக் கொண்டு வர தன்னால் முடியும் என்று டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள டொனால்டு ட்ரம்ப், ”அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள்ளாக ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வராவிட்டால், அதோடு அந்த தேர்தலில் நான் வெற்றி பெற்றால், வெற்றி பெற்றவுடன் ஒரே நாளில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும். இதற்காக … Read more

செத்து செத்து விளையாடலாமா…! மரணம் எப்படி இருக்கும்…! அனுபவம் வழங்கும் புதிய தொழில்நுட்பம்

மெல்போர்ன் மரணத்தின் அனுபவம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. இப்போது, ஆஸ்திரேலியாவில் ஒரு புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி சிமுலேஷன் மக்களுக்கு மரணத்தின் போது ஏற்படும் அனுபவங்களை வழங்க முயற்சிக்கிறது ஆஸ்திரேலியாவில் ஒரு புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி சிமுலேஷன் என்ற தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்ப்ட்டு உள்ளது. இதன் மூலம் மரணம் எப்படி இருக்கும் என்ற அனுபவங்களை வழங்க முயற்சிக்கிறது மேலும் மக்கள் மரணத்தின் போது என்ன உணரலாம் என்பதை அனுபவித்து பார்க்க உதவுகிறது. ஷான் கிளாட்வெல் என்பவர் … Read more

வடகொரியா தயாரித்த புதிய வகை அணுகுண்டுகளை பார்வையிட்ட அதிபர் கிம் ஜாங் உன்..!

வடகொரியா உருவாக்கியுள்ள புதிய வகை அணுகுண்டுகளை அதிபர் கிம் ஜாங் உன் பார்வையிட்டதாக புகைப்படங்களை அந்நாட்டு அரசு ஊடகமான கேஆர்டி வெளியிட்டுள்ளது. தென்கொரியா- அமெரிக்கா நாடுகள் கூட்டு போர் பயிற்சி ஈடுபடுவதற்கு வடகொரியா ஆரம்பம் முதல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், கடந்த வாரம் நீருக்கடியில் அணுகுண்டை வெடித்து வடகொரியா பரிசோதனை நடத்தியது. இதையடுத்து நேற்று 2 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை  பரிசோதனை நடத்தியது. இந்நிலையில் ஹ்வாசன் 31 என பெயரிடப்பட்டுள்ள புதிய … Read more

ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 6.1 ஆக பதிவு

டோக்கியோ, ஆசிய கண்டத்தில் தீவு நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ நகரில் இன்று மதியம் 2.48 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. இந்நிலநடுக்கம் 20 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. எனினும், இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. தினத்தந்தி Related Tags … Read more

மெக்சிகோவில் புலம்பெயர்ந்தவர்கள் இருந்த இடத்தில் தீ விபத்து – 39 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவில் புலம்பெயர்ந்தவர்கள் இருந்த இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க எல்லைக்கு அருகேயுள்ள மெக்சிகோவின் சியுடாட் ஜுவாரெஸில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் இருந்த இடத்தில் இந்த தீ ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த 29 பேர் அருகில் உள்ள 4 மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வெனிசுலாவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. Source link

ரஷ்யா- உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் முடிவுக்கு கொண்டு வருவேன் :| Again, the president would end the Russian-Ukraine war in 24 hours:

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரி்க்க அதிபராக என்னை மீண்டும் தேர்வு செய்தால், ரஷ்யா-உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் முடிவுக்கு கொண்டு வருவேன் என முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்தாண்டு பிப்., 25ல் ரஷ்யா போர் தொடுத்து. ஓராண்டை தாண்டிய நிலையில், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தப்போரால், சர்வதேச அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக … Read more

ஆப்கானிஸ்தானில் போருக்கு பின்னான சோகம்: வெடிக்காத குண்டுகளுக்கு இரையான 700 குழந்தைகள்; யுனிசெப் அமைப்பு

காபூல், ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிரான போரில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதனை தொடர்ந்து தலீபான்கள் தலைமையில் அரசு நடந்து வருகிறது. பல புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. போரால் பாதிக்கப்பட்ட அந்நாட்டில், வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றால் மக்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். புதிய அரசின் கட்டுப்பாடுகளும் அவர்களை இன்னலுக்கு ஆளாக்கி இருக்கின்றன. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கான யுனிசெப் அமைப்பு டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், 2022-ம் ஆண்டில் போரில் பயன்படுத்தப்பட்டு வெடிக்காத நிலையில் உள்ள குண்டுகள், … Read more

‘குற்றப் பின்னணி இல்லாதவர்’ – அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஆட்ரி ஹேலியின் பின்புலத் தகவல்கள்

நாஷ்வில்: அமெரிக்காவின் நாஷ்வில் பகுதியில் திங்கள்கிழமை பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 குழந்தைகள் மற்றும் மூன்று பள்ளி ஊழியர்கள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்தப் படுகொலைகளை நிகழ்த்திய டென்னிஸியை சேர்ந்த ஆட்ரே ஹேலி குறித்த தகவல்களை நாஷ்வில் போலீஸார் வெளியிட்டுள்ளனர். * ஆட்ரே ஹேலி, திருநம்பி என்று அறியப்படுகிறார். தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அவர் தன்னை ஆண் என்றே குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் இவர் க்ராபிக் டிசைனிங் சார்ந்த … Read more

உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 2 பேர் பலி; 29 பேர் காயம்| Russia missile attack on Ukraine: 2 killed; 29 people were injured

கீவ்: உக்ரைன் கிழக்கில் உள்ள ஸ்லோவியன்ஸ்க் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதில், 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 29 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு பிப். 24ல் உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை துவக்கியது. ஒராண்டு மேலாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் பெரும் உயிரிழப்பையும், பொருள் சேதத்தையும் சந்தித்து வருகிறது. இதையடுத்து ரஷ்யா மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை அறிவிப்பால் ரஷ்ய பங்கு சந்தை சரிவை சந்தித்து வருகிறது. உக்ரைனுக்கு … Read more