பாட்டில் தண்ணீர் இவ்வளவு ஆபத்தானதா? அதிர்ச்சி தகவல் வெளியீடு

Bottled Water Industry: பாட்டில் தண்ணீர் நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது மற்றும் உலகின் மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்றாகும். இதனால், குடிநீர் பாட்டில் வியாபாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. அனைவருக்கும் பாதுகாப்பான நீர் என்ற இலக்கை நோக்கி உலகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது, அத்துடன் 2020 ஆம் ஆண்டில், மனிதகுலத்தில் 74 சதவீதத்தினர் பாதுகாப்பான தண்ணீரைப் பெற்றனர். இது இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் இருந்ததை விட 10 சதவீதம் அதிகமாகும். ஆனால் இது எதிர்காலத்திற்கு … Read more

அமெரிக்க துப்பாக்கிச் சூடு | கைப்பற்றப்பட்ட மேப், சதி குறிப்பு; மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டம்

வாஷிங்கடன்: அமெரிக்காவில் நாஷ்வில் பகுதியில் திங்கள்கிழமை பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 குழந்தைகள் மற்றும் மூன்று பள்ளி ஊழியர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் படுகொலையில் ஈடுபட்ட நபர் குறித்த பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. டென்னிசி மாகாணத்தின் தலைநகரான நாஷ்வில்லில் உள்ள தொடக்கப் பள்ளியில் மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 3 குழந்தைகள் தவிர பள்ளி ஊழியர்கள் 3 பேரும் … Read more

ராகுல் மீதான வழக்கை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்: அமெரிக்கா

வாஷிங்டன்: ராகுல் காந்தி மீதான வழக்கை உற்றுநோக்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜனநாயக மாண்புகளை மதிப்பதாகவும் தெரிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை முதன்மை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறுகையில், “நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். சட்டமும், நீதித்துறை சுதந்திரமும் தான் ஜனநாயகத்தின் அடையாளம். நாங்கள் ராகுல் காந்தியின் வழக்கை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஜனநாயக மாண்பைப் பேணுவது, கருத்து சுதந்திரத்தை உறுதி செய்வது போன்றவற்றில் இந்தியா அமெரிக்கா ஒருமித்த மதிப்பீடுகளை பகிர்ந்து கொள்கிறது. மனிதநேயத்தைப் பேணுதல் … Read more

அமெரிக்காவில் பள்ளிக்குள் புகுந்த இளம்பெண் நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூடு.. 3 சிறார்கள் உள்பட 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் பள்ளிக்குள் புகுந்த இளம்பெண் நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில் 3 சிறார்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். டென்னிஸி மாகாணத்தில் உள்ள நாஷ்வில் என்ற இடத்தில் இயங்கி வரும் பள்ளியில் 200 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் நுழைந்த இளம்பெண் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் படுகாயமடைந்த 3 சிறார்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். தொடர்ந்து அந்தப் பள்ளியின் காவலாளி உள்பட மேலும் மூவரும் துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர். இந்நிலையில் பள்ளியைச் சுற்றி … Read more

கிழக்கு ஸ்பெயினில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத் தீ

ஸ்பெயின் நாட்டின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். காஸ்டெல்லோன் பிராந்தியத்தில் பற்றிய காட்டுத் தீ வலென்சியா மற்றும் அரகோன் பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் பரவியது. இந்நிலையில் காட்டுத் தீ காரணமாக அப்பகுதியில் வசித்து வந்த சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில் காஸ்டெல்லோன் பகுதிக்குச் சென்ற ஸ்பெயின் பிரதமர் வறண்ட வானிலை காரணமாக காட்டுத் … Read more

கச்சத்தீவில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் வலியுறுத்தல்

கச்சத்தீவில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென யாழ் மறைமாவட்ட குருமுதல்வர்  ஜெபரட்ணம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கச்சத்தீவில் புனித அந்தோனியார் திருத்தலத்தைத் தவிர வேறெந்த அடையாளங்களோ, கட்டமைப்புக்களோ அமையக்கூடாது என்றும், பாரம்பரியம் மீறப்பட்டால் எதிர்காலத்தில் பல சிக்கல்கள் உருவாக ஏதுவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  Source link

2 குறுகிய தூர பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்ததாக தென்கொரிய ராணுவம் தகவல்!

வடகொரியா இன்று 2 குறுகிய தூர பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை பரிசோதித்ததாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. தென்கொரிய கடற்படையுடன் இணைந்து அமெரிக்காவின் நிமிட்ஸ் விமானந் தாங்கி கப்பல் உள்ளிட்ட கப்பல்கள் இன்று கூட்டு பயிற்சி நடத்தவுள்ளன. இதையடுத்து பூசன் துறைமுகத்தில் நிமிட்ஸ் கப்பல் நாளை நிறுத்தப்படவுள்ளதாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வடக்கு ஹ்வாங்கே மாகாணத்தில் இருந்து வடகொரியா 2 ஏவுகணைகளை பரிசோதித்ததாகவும், அந்த ஏவுகணைகள் 370 கிலோ மீட்டர் தூரம் பறந்து, கடலில் விழுந்ததாகவும் … Read more

தென்கொரிய நாட்டில் கட்டாய ராணுவ சேவையிலிருந்து விலக்கு பெற புதிய திட்டம் அறிவிப்பு..!

தென்கொரிய நாட்டில் கட்டாய ராணுவ சேவையிலிருந்து விலக்கு பெற வேண்டுமெனில் 30 வயதுக்குள் இளைஞர்கள் குறைந்தபட்சம் 3 குழந்தைகளுக்கு தந்தையாகியிருக்க வேண்டுமென அரசு அறிவித்துள்ளது. தென்கொரியாவில் 18 முதல் 28 வயதிற்குட்பட்டவர்கள் கண்டிப்பாக 18 முதல் 21 மாதங்கள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டுமென சட்டம் உள்ள நிலையில் விதி விலக்கினை அரசு அறிவித்துள்ளது. உலகின் மிகக் குறைந்த கருவுறுதல் விகிதத்தை நாடு பதிவுசெய்துள்ள நிலையில் ஆரோக்கியமான குழந்தை பிறப்பு விகிதத்தை ஊக்குவிக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்தாலும், … Read more