இந்தோனேசியாவில் மீண்டும் வெடிக்கத் தொடங்கியது மெராபி எரிமலை..!

இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்து 7 கிலோ மீட்டர் அளவுக்கு சாம்பல் புகையை வெளியேற்றியதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. யோககர்த்தா பகுதியில் அமைந்துள்ள சுமார் 2,963 மீட்டர் உயரம் கொண்ட இந்த எரிமலை, சனிக்கிழமை பிற்பகலில் வெடித்ததில், அதிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு கீழ் நோக்கி அடர் சாம்பல் புகை வெளியேறியது. இதனால், மெராபி எரிமலையை சுற்றி 7 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எரிமலை கடந்த … Read more

வெடித்து சிதறும் நிலையில் எரிமலை : 3 கி.மீ. தூரத்திற்கு கரும்புகை பரவும் என எச்சரிக்கை| Erupting Volcano : 3 km. Beware of the spread of far-flung cane

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜகார்தா : இந்தோனேஷியாவில், ‘மெராபி’ எரிமலை வெடித்து சிதறும் நிலையில் இருப்பதால் அதிலிருந்து வெளியேறும் தீக்குழம்பு 1.5 கி.மீ. தூரம் பரவும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில், 120க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. இங்கு, யோக்கியகர்தா சிறப்பு மண்டல மாகாணத்தில் , 2,968 மீட்டர் (9,721 அடி )உயரமுள்ள மெராபி எரிமலை, இன்று நள்ளிரவு, அல்லது அதிகாலையில் வெடித்துச் சிதற உள்ளதாக அப்பகுதி கிராமவாசிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து அதிலிருந்து … Read more

‘பெண்கள் மார்பகங்களை மறைக்க தேவையில்லை’ – ஜெர்மனி அறிவிப்பு.!

ஜெர்மனியில் உள்ள பொது நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொது நிர்வாணத்தை பொருத்தமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் கருதும் நாடுகளில் ஜெர்மனியும் ஒன்றாக உள்ளது குறிப்பிடதக்கது. இந்தநிலையில் ஜெர்மனியின் தலைநகரம், பாலின வேறுபாடின்றி, பொது நீச்சல் குளங்களில் மேலாடையின்றி நுழைய அனுமதித்துள்ளது. மேலாடையின்றி சூரிய குளியல் செய்ததற்காக பெர்லினின் பொதுக் குளத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு பெண், பாகுபாட்டின் அடிப்படையில் சட்ட நடவடிக்கையைத் தொடங்கியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. பெண் சமத்துவமற்ற சிகிச்சைக்காக செனட் அலுவலகத்தை … Read more

திவாலாகி மூடப்பட்ட அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி.. விலைக்கு வாங்க விருப்பம் தெரிவித்துள்ள எலான் மஸ்க்..!

அமெரிக்காவின் முக்கிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி திவாலாகி மூடப்பட்ட நிலையில், வங்கியை வாங்க எலான் மஸ்க் விருப்பம் தெரிவித்துள்ளார். ஸ்டார்ட் அப் மற்றும் வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களிடமிருந்து அதிகப்படியான வைப்புத் தொகைகளைப் பெற்று நிதியுதவி, கடனுதவிகளை அளித்து வந்த சிலிக்கான் வேலி வங்கி, வட்டி விகிதம் உயரத் தொடங்கி, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்களது டெப்பாசிட் தொகையை திரும்பப் பெற்றதால், திவாலானது. வங்கியின் தலைவர் கிரெக் பெக்கர் தனது டிவிட்டர் பக்கத்தில், தான் ஒரு புதிய … Read more

சீனாவில் ‘விசித்திர’ மழை: புழுக்களிடம் இருந்து தப்பிக்க குடை பிடித்த மக்கள்?

பீஜிங்: சீன தலைநகர் பீஜிங்கில் வழக்கத்துக்கு மாறாக மழையுடன் புழுக்களும் சேர்த்து அடித்து வந்த நிகழ்வு நடைபெற்றுள்ளதாக சொல்லி சமூக வலைதளங்களில் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. பீஜிங்கில் சமீபத்தில் பெய்த மழையில் மழையுடன் புழுக்களும் சேர்ந்து தரையில் விழுந்ததாக நம்பப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த மக்கள் தங்கள் கையில் குடைகளைப் பிடித்துக் கொண்டு சாலையில் நடப்பதாக தகவல் வெளியானது. சாலையின் ஓரங்களில் நிற்கப்பட்டுள்ள கார்கள் மற்றும் வாகனங்களின் மேலே மழை நீருடன் திரளான புழுக்களும் மிதக்கின்றன. ஆனால், … Read more

மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போதே மயங்கி விழுந்து உயிரிழந்த கால்பந்து வீரர்..!

மேற்கு ஆப்ரிக்க நாடான ஐவரிகோஸ்ட்டில் மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த 21 வயது வீரர் திடீரென மயங்கி சரிந்து கீழே விழுந்து உயிரிழந்தார். அபிட்ஜான் மைதானத்தில் உள்ளூர் கிளப் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில், கோல் போஸ்ட் அருகில் விளையாடிக் கொண்டிருந்த ரேசிங் கிளப் அணியின் தடுப்பாட்ட வீரர் முஸ்தபா சைல்லா மைதானத்திலேயே மயங்கி விழுந்த நிலையில் அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. Source link

ஆப்கானிஸ்தான்: தற்கொலை பயங்கரவாத தாக்குதலில் தலீபான்கள் நியமித்த கவர்னர் படுகொலை

காபூல், ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசாட்சியை தலீபான்கள் 2021-ம் ஆண்டு கைப்பற்றிய பின்னர் பல அரசிய மாற்றங்களை செய்து வருகின்றனர். அந்நாட்டின் வடக்கே பால்க் மாகாணத்தின் கவர்னராக முகமது தாவூத் முசாமில் என்பவர் தலீபான்களால் கவர்னராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், வழக்கம்போல் இன்று காலை 2-வது தளத்தில் இருந்த கவர்னர் அலுவலகத்தில் முகமது தாவூத் தனது பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, வெடிகுண்டுகளை உடலில் கட்டு கொண்டு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அதனை வெடிக்க செய்து உள்ளார். இந்த … Read more

சாதி பாகுபாடு: அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் சூப்பர் முயற்சி.!

சாதி பாகுபாட்டை தடை செய்யும் விதத்தில் அமெரிக்காவில் சட்ட முன்மொழிவு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து, கனடாவிலும் தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சா‘தீ’ இந்தியாவில் சாதிய வன்கொடுமைகள் தீர்ந்தபாடில்லை. இப்போதும் பட்டியலின மக்கள் மீதான கொலை வெறி தாக்குதலும், ஆணவ கொலைகளும், நவீன தீண்டாமையும் இந்தியாவில் இருந்து வருகின்றன. இந்தியாவில் தான் இந்த பிரச்சனை என்றால் வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களால் அங்கும் சாதிய பிரச்சனைகள் மேலோங்கி வருகின்றன. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் வெளிப்படையாக சாதியை பற்றி கேட்பதும், … Read more

லாஸ் ஏஞ்சல்ஸில் நாளை நடைபெறுகிறது ஆஸ்கர் விருது விழா.. நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாட உள்ள அமெரிக்க நடிகை..!

லாஸ் ஏஞ்சல்ஸில் நாளை நடைபெறும் 95-வது ஆஸ்கர் விருது விழாவில் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாட இருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த நடிகையும், நடனக் கலைஞருமான லாரன் காட்லீப் அறிவித்துள்ளார். கோல்டன் குளோப் உட்பட பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ள ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலகின் மதிப்பு மிக்க மேடையில் இந்தியாவைப் பிரதிநிதப்படுத்துவதில் தான் மிகவும் உற்சாகமாக இருப்பதாக லாரன் காட்லீப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65.42 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 கோடியே 13 லட்சத்து 98 ஆயிரத்து 421 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 3 லட்சத்து 8 ஆயிரத்து 428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து … Read more