கடந்த ஆட்சியில் பெற்ற விவாகரத்து செல்லாது : தாலிபான்கள் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில், கடந்த ஆட்சியில் விவாகரத்து பெற்ற பெண்களை, முன்னாள் கணவன்களிடமே, தாலிபான்கள் திருப்பி அனுப்பிவருகின்றனர். ஆப்கானில், 90 சதவீத பெண்கள் கணவன்களால் அடித்து கொடுமை படுத்தப்படுவதாக ஐ.நா. ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா ஆதரவுடன் நடைபெற்ற கடந்த ஆட்சியில், பல பெண்கள் விவாகரத்து பெற்றனர். மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய தாலிபான்கள், கடந்த ஆட்சியில் பெற்ற விவாகரத்து செல்லாது என அறிவித்ததுடன், பெண்களை முன்னாள் கணவன்களிடமே வலுக்கட்டாயமாக அனுப்பிவருகின்றனர். பல பெண்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கணவர் … Read more

குழந்தை பிறப்பு உயராவிட்டால் நாடே மாயமாகும்: ஜப்பான் பிரதமரின் ஆலோசகர் பகீர்| If the birth rate does not increase, the country will disappear, Advisor to the Prime Minister of Japan, Bakir

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டோக்கியோ : ஜப்பானில், மிக வேகமாக குறைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்கப்படவில்லை எனில், இந்த நாடே மாயமாகிவிடும் அபாயம் இருப்பதாக, பிரதமர் புமியோ கிஷிடாவின் ஆலோசகர் தெரிவித்தார். கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின் குழந்தை பிறப்பு விகிதம், முன்எப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக சரிந்து வருகிறது. கடந்த ஆண்டு, 15 லட்சத்து 80 ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில், குழந்தை பிறப்பு 8 லட்சமாக உள்ளது.குழந்தை பிறப்பு … Read more

பலோசிஸ்தான் மாகாணத்தில், போலீஸ் வாகனம் மீது தற்கொலைப்படை தாக்குதல்.. போலீசார் 9 பேர் பலி ; 7 பேர் காயம்

பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில், போலீஸ் லாரி மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட பைக்கை மோதி தற்கொலைப்படை பயங்கரவாதி வெடிக்கச் செய்ததில், போலீசார் 9 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும், 7 போலீசார் காயமடைந்தனர். எரிவாயு மற்றும் கணிம வளங்கள் நிறைந்த பலோசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்கக்கோரி பல தசாப்தங்களாக போராடிவரும் பிரிவினைவாத குழுக்கள், அண்மையில் போலீசாரை குறிவைத்து தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளன.  Source link

பலுசிஸ்தானில் ஒரு ‘புல்வாமா’ தாக்குதல்! 9 போலீசார் படுகொலை! 13 பேர் படுகாயம்!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் மீண்டும் குண்டுவெடிப்பால் அதிர்ந்துள்ளது. போலீஸ் குழுவை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் மொத்தம் 9 போலீசார் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதலில் மேலும் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடி சம்பவத்தை அடுத்து, வெடிகுண்டு செயலிழக்கப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு தற்போது எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. குவெட்டா-சிபி நெடுஞ்சாலையில் காம்ப்ரி பாலத்தில் பலுசிஸ்தான் காவலர்களை … Read more

ஜப்பான் என்ற நாடே இல்லாமல் போய்விடும்.. எச்சரிக்கும் பிரதமரின் ஆலோசகர்..

பிறப்பு விகிதாச்சாரத்தை அதிகரிக்காவிட்டால், ஜப்பான் என்ற நாடே இல்லாமல் போய்விடும் என அந்நாட்டு பிரதமரின்  ஆலோசகர் எச்சரித்துள்ளார். கடந்தாண்டில் அங்கு 8 லட்சம் குழந்தைகள் பிறந்த நிலையில், 16 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். பிறப்பு விகிதாச்சாரத்தை விட இறப்பு விகிதாச்சாரம் இரட்டிப்பாகியுள்ளது. மேலும், கடந்த 15 ஆண்டுகளில் நாட்டின் மக்கள் தொகை 35 லட்சம் குறைந்துள்ளது. இதே நிலை நீட்டித்தால், வருங்காலத்தில் இளைஞர் சக்தி வெகுவாக குறைந்து, வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் பொருளாதாரம் சீர்குழைந்துவிடும் என அஞ்சப்படுகிறது. … Read more

செவ்வாய்கிரகத்தில் வட்ட வடிவிலான குழிகளை கொண்டுள்ள மணல் திட்டுகள் – நாசா

செவ்வாய் கிரகத்தின் மணல் திட்டுக்களில் திடீரென வட்ட வடிவிலான குழிகள் தோன்றியுள்ளதாக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. நாசாவின் மார்ஸ் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் விண்கலம், உயர் தெளிவுத்திறன் கொண்ட இமேஜிங் பரிசோதனை வண்ணக் கேமராவால் எடுத்த படத்தில் மணல் பரப்புகளில் வட்ட வடிவிலான குழிகள் பதிவாகியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் பல வடிவங்கள் மற்றும் அளவுகளில் மணல் திட்டுகள் இருந்தாலும், இந்த மணல் திட்டுகள் அனைத்தும் முற்றிலும் வட்டமாக அமைந்திருப்பது அசாதாரணமானது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். … Read more

எகிப்தின் கிசா பிரமிட் ரகசிய அறையின் படம் வெளியீடு

கைரோ:எகிப்தில் அமைந்துள்ள பிரபல பிரமிடான கிசாவில் ரகசிய அறை இருப்பதற்கான காணொளியை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். பண்டை காலத்து எகிப்தியர்களிடம் இறந்தவர்கள் உயிருடன் வருவார்கள் என்ற தீவிர நம்பிக்கை இருந்தது. இதனால், இறந்தவர்களின் உடலின் முக்கிய பாகங்களை குடுவையில் அடைத்து அவர்களது உடலை வாசனை திரவியத்தால் பதப்படுத்தி பிரமிடுகளில் புதைக்கும் பழக்கம் இருந்தது. இதனாலேயே பிரமிடுகள் உலக அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் எகிப்தின் பிரமாண்ட பிரமிடான கிசா கிரேட் பிரமிடு குறித்த ஆச்சரியமான … Read more

இந்தியாவிற்கு அனுமதி சீனாவிற்கு துரோகம்; நேபாள் முன்னாள் பிரதமர் காட்டம்.!

இந்திய உதவியுடன் நேபாளின் முஸ்டாங் மாவட்டத்தில் புத்த பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என முன்னாள் பிரதமர் கேபி சர்மா ஒலி கூறிய குற்றச்சாட்டை நேபாள அரசு மறுத்துள்ளது. முன்னாள் பிரதமரும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி – ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் தலைவருமான ஒலி, திபெத்தில் இருந்து வெளியேறி காம்பா கிளர்ச்சியாளர்கள் குடியேறிய பகுதியில் புத்த பல்கலைக்கழகத்தை நிறுவ இந்தியாவை அனுமதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சனிக்கிழமை கூறினார். இது குறித்து அவர் கூறும்போது, “நாட்டை வெளிநாட்டினரின் விளையாட்டு மைதானமாக … Read more

ரூபாயில் பரிவர்த்தனை: இந்தியா-இலங்கை பரிசீலனை

கொழும்பு: பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு ரூபாயை பயன்படுத்துவது குறித்து இந்தியாவும், இலங்கையும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. இதுகுறித்து இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே கூறியுள்ளதாவது. இந்தியாவும், இலங்கையும் பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.பேங்க் ஆப் சிலோன், எஸ்பிஐ மற்றும் இந்தியன் வங்கியின் பிரதிநிதிகள் இதுதொடர்பான தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். மேலும், இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் மற்றும் முதலீடு சார்ந்த நடவடிக்கைகள் மூலம் வலுவான மற்றும் நெருக்கமான கூட்டாண்மையை உருவாக்க … Read more

அமெரிக்கா, தைவான் உடனான மோதலுக்கு மத்தியில் ராணுவ பட்ஜெட்டை உயர்த்தியது சீனா: நடப்பு ஆண்டுக்கு ரூ.18.45 லட்சம் கோடி ஒதுக்கீடு

பெய்ஜிங்: சீன அரசு ராணுவத்துக்கு கடந்தஆண்டு 1.45 லட்சம் கோடியுவான் (ரூ.17.22 லட்சம் கோடி) நிதி ஒதுக்கியது. இந்நிலையில், இவ்வாண்டு 1.55 லட்சம் கோடி யுவான் (ரூ.18.45 லட்சம் கோடி) நிதியை சீனா ஒதுக்கியுள்ளது. லடாக் எல்லைப் பகுதி தொடர்பாக சீனா இந்தியாவுடன் தொடர்ந்து பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2020 ஜூன் மாதம் லடாக் எல்லையில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிகழ்வையடுத்து … Read more