பெகாசஸ் உளவு சாப்ட்வேர் மூலம் என்னுடைய செல்போன் ஒட்டுக்கேட்பு – கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் ராகுல் புகார்

லண்டன்: இங்கிலாந்தின் புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலை ஜட்ஜ் பிசினஸ் ஸ்கூல் நிகழ்ச்சியில் ‘21-ம் நூற்றாண்டில் கேட்பதற்கு கற்றுக் கொள்ளுதல்’ என்ற தலைப்பில் ராகுல் காந்தி நேற்று பேசியதாவது: இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான அரசியல் தலைவர்களின் செல்போன்கள் இஸ்ரேலைச் சேர்ந்த பெகாசஸ் உளவு சாப்ட்வேர் மூலம் ஒட்டுக்கேட்கப்பட்டது. என்னுடைய செல்போனும் பெகாசஸ் மூலம் ஒட்டுக்கேட்கப்படுவதாக தெரிவித்த உளவுத்துறை அதிகாரிகள் என்னை அழைத்து, செல்போனில் பேசும்போது கவனமாக இருங்கள் என்று எச்சரிக்கை செய்தனர். என்னுடைய செல்போன்பெகாசஸ் மூலம் ஒட்டுக்கேட்கப்பட்டது. … Read more

பாகிஸ்தானில் சீக்கியர்கள், இந்துக்கள், கிறித்துவர்கள் போன்ற சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் குறித்து இந்தியா கண்டனம்..!

பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்கள், இந்துக்கள், கிறித்துவர்கள் போன்ற சிறுபான்மையினர் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருவதாக ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இந்தியா புகார் அளித்துள்ளது. பாகிஸ்தானின் பிரதிநிதி இந்தியாவுக்கு எதிராக பொய்யான பிரச்சாரம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த பத்தாண்டுகளில் காணாமல் போனவர்கள் தொடர்பாக 8 ஆயிரத்து 463 புகார்கள் அந்நாட்டின் விசாரணை ஆணையத்தால் பெறப்பட்டிருப்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பலூசிஸ்தான் மக்கள் கொடூரமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மாணவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், மதத்தலைவர்கள் திடீரென மாயமாகி … Read more

ஐ.நா. கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக பேசவில்லை – நித்தியானந்தாவின் பெண் சீடர் விஜயபிரியா மறுப்பு

ஜெனீவா: ஜெனீவாவில் ஐ.நா. அலுவல கத்தில் சமூக, பொருளாதார, கலாச்சார குழுக் கூட்டம் கடந்த மாதம் 24-ம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சாமியார் நித்தியானந்தா உருவாக்கி இருப்பதாக கூறப்படும் ‘கைலாசா’ நாட்டின் பிரதிநிதியாக விஜயபிரியா நித்தியானந்தா என்ற பெண் சீடர் உரையாற்றியது சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சைக்குள்ளானது. இதுகுறித்து ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான ஹை கமிஷனர் அலுவலக செய்தித் தொடர்பாளர் நேற்று கூறியதாவது: ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாசா’ என்ற பெயரில் பிரதிநிதிகள் பங்கேற்று ஐ.நா. … Read more

கட்டுப்பாட்டை இழந்த கார் டோல்கேட் மீது மோதி பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு விபத்து – இளைஞர் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து டோல்கேட் மீது மோதி விபத்துக்குள்ளானது. மார்ச் 2ம் தேதியன்று புரான்க்யூ நகரில் உள்ள டோல்கேட் பம்பரில் கார் ஒன்று மோதி தீப்பற்றி எரிந்தவாறே சினிமா படக்காட்சி போல் பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு தலைகுப்புற கவிழ்ந்தது. இதில், வாகனத்தை ஓட்டிச் சென்ற 21 வயதான இளைஞர் சம்பவ இடத்திலே உடல்நசுங்கி பலியானார். Source link

குழந்தைகள் பலியான விவகாரம்: மருந்து நிறுவன ஊழியர்கள் கைது | Drug company employees arrested in case of child victims

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நொய்டா-உஸ்பெகிஸ்தானில், நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்து 18 குழந்தைகள் பலியான விவகாரத்தில், ஹரியானாவைச் சேர்ந்த மருந்து நிறுவனத்தின் மூன்று ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு, மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானில், இந்தியாவில் தயாரான ‘டாக் – 1 மேக்ஸ்’ என்ற இருமல் மருந்தைக் குடித்த 18 குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர். இதையடுத்து, இதை தயாரித்த நிறுவனத்தின் மருந்துகளுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்நிலையில், ஹரியானாவின் … Read more

என் போன் உரையாடலை ஒட்டு கேட்டனர் கேம்பிரிட்ஜ் பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் குற்றச்சாட்டு| Rahul alleged that they had listened to my phone conversation in a program at Cambridge University

லண்டன்-”பெகாசஸ் மென்பொருள் வாயிலாக என் மொபைல் போன் பேச்சுக்கள் ஒட்டு கேட்கப்பட்டன; என்னை உளவு பார்த்தனர்,” என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். காங்., முன்னாள் தலைவரும், அக்கட்சியின் எம்.பி.,யுமான ராகுல், ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு சென்றுள்ளார். 30 கோடி பேர் இங்குள்ள பிரபலமான கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் ஜட்ஜ் பிசினஸ் ஸ்கூலில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் பேசியதாவது: இந்தியாவில் பிரதமர் மோடி செயல்படுத்திய, ‘உஜ்வாலா, ஜன்தன் யோஜனா’ ஆகிய திட்டங்கள் நல்ல தாக்கத்தை … Read more

5 குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்ற தாய்; கருணை கொலை செய்யப்பட்டார்.!

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பெண், தனது ஐந்து குழந்தைகளை கொன்ற நிலையில், அவர் கருணை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர் 56 வயதான ஜெனிவிவ் லெர்மிட். இவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் நிவெல்லெஸ் நகரில் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2007ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி வீட்டில் தனது கணவர் இல்லாதபோது, வீட்டில் இருந்த சமையலறை கத்தியால் மூன்று முதல் 14 வயதுடைய அவரது மகன் மற்றும் … Read more

நீர்யானைகளை இந்தியவிற்கு அனுப்ப தயாராகும் கொலம்பியா… காரணம் ‘இது’ தான்!

போதைப்பொருள் கடத்தல்காரர் என்ற பெயர் பெற்ற பாப்லோ எஸ்கோபரின் விலங்கு பண்ணைக்கு அருகில் வசிக்கும் குறைந்தது 70 நீர்யானைகளை இந்தியா மற்றும் மெக்சிகோவிற்கு அனுப்ப கொலம்பியா திட்டமிட்டுள்ளது. நீர்யானைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் கொலம்பிய அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. பாப்லோ எஸ்கோபார் கொலம்பியாவின் உலகளாவிய பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஆவார், அவர் 1993 இல் துப்பாக்கிச் சூட்டில் காவல்துறையால் கொல்லப்பட்டார். அவர் 1980 களில் ஆப்பிரிக்காவிலிருந்து நான்கு நீர்யானைகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தார். இதனால் அப்பகுதியில் … Read more

உக்ரைன் மீது தற்கொலைப் படை தாக்குதல் : ரஷ்யா திட்டம்? | Suicide Squad Attack in Ukraine: Russia Plan?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா தற்கொலைப்படை தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது, கடந்த பிப்ரவரியில் இருந்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் உக்ரைனின் வட கிழக்கு பகுதிகளில் பல முக்கிய நகரங்கள் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்தன.இரு நாடுகளுக்கும் இடையேயான சண்டையில், 1,400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதுதவிர, இரு நாடுகளையும் சேர்ந்த லட்சக்கணக்கான ராணுவ வீரர்களும் பலியாகினர். இந்த … Read more

நடுக்கடலில் படகில் சிக்கித் தவித்த 211 அகதிகள் பத்திரமாக மீட்பு

இத்தாலி கடலோர காவல்படையினர், லம்பேடுசா கடற்பகுதியில் சிக்கித் தவித்த 211 அகதிகளை மீட்டனர். சிசிலியன் தீவான லம்பேடுசா கடற்கரையில் இருந்து சுமார் 15 மைல் தொலைவில், இரவு நேரத்தில் ஏராளமான அகதிகளுடன் மீன்பிடி படகு, கடலில் தத்தளிப்பதை அறிந்த கடலோர காவல்படையினர், 2 ரோந்து படகுகளில் சென்று அவர்களை மீட்டு அழைத்துச் சென்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இத்தாலிய கடலோர காவல்படையினர் சுமார் 9 ஆயிரம் அகதிகளை காப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. Source link