மேற்கத்திய நாடுகள் வாக்குறுதிகளை நிறைவேற்றினால் உக்ரைனுக்கு வெற்றி: ஜெலன்ஸ்கி

கீவ்: தங்களுக்கு மேற்கத்திய நாடுகள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் உக்ரைனின் வெற்றி தவிர்க்க முடியாதது என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெலன்ஸ்கி பேசும்போது, “மேற்கத்திய நட்பு நாடுகள் உக்ரைனுக்கு நிதி சார்ந்தும், ஆயுதங்கள் சார்ந்தும் அவை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் ரஷ்யாவின் படைகளை நாங்கள் பின்னுக்குத் தள்ளுவோம். எங்களது வெற்றி தவிர்க்க முடியாததாக ஆகும். நாம் சிறப்பாக பணியாற்றினால். வெற்றி நமக்கு நிச்சயம்” என்று பேசினார். இதனிடையே, உக்ரைனில் இருந்து ரஷ்ய … Read more

‘சீனாவிடம் கடன் வாங்கினால் அவ்வுளவுதான்..’; அமெரிக்கா எச்சரிக்கை.!

அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் வருகிற மார்ச் 1ம் தேதி 3ம் தேதி வரை மூன்று இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தநிலையில் இந்தியாவின் உடனடி அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு சீனா அளித்து வரும் கடன்கள் அந்த நாடுகளை சீனா மறைமுகமாக ஆக்கிரமிப்பதை ஊக்குவிக்கும் என்று அமெரிக்கா ஆழ்ந்த கவலையில் உள்ளது என்று வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்படும் … Read more

மோமோ ட்வின்ஸ்: அமெரிக்காவில் நடந்த அதிசயம்… அடுத்தடுத்து பிறந்த இரட்டை குழந்தைகள்!

அமெரிக்காவில் உள்ள அலபாமா மாகாணத்தை சேர்ந்த தம்பதி பிராங்கி ஆல்பா மற்றும் பிரிட்னி. இவர்களுக்கு ஓராண்டிற்கு முன்பு Identical Twins எனப்படும் ஒரே மாதிரி உருவம் கொண்ட இரட்டை குழந்தைகள் பிறந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு லெவி (Levi), லூகா (Luka) என்று பெயர் வைத்துள்ளனர். இந்த சூழலில் பிரிட்னி மீண்டும் கர்ப்பமாகி உள்ளார். இரட்டை குழந்தைகள் மூன்றாவது குழந்தை பிறக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் இருந்துள்ளனர். மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்ததில் மீண்டும் இரட்டை … Read more

மத்திய உள்துறை இணையமைச்சர் நிசித் பிரமாணிக் வாகன அணிவகுப்பு மீது கற்கள் வீசி தாக்குதல்..!

மத்திய உள்துறை இணையமைச்சர் நிசித் பிரமாணிக்கின் வாகன அணிவகுப்பு மீது மேற்குவங்கத்தில் கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கூச் பிஹார் தொகுதி எம்பியான அவர், அங்குள்ள பாஜக அலுவலகத்தில் கட்சித் தொண்டர்களை சந்திக்க காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஒரு கும்பல் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடத்திய கும்பலை கண்ணீர் புகைக்குண்டு வீசி போலீசார் கட்டுப்படுத்தினர். எல்லை பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதலில், பழங்குடியின இனத்தவர் ஒருவர் பலியான சம்பவத்தில் நிசித் எந்த நடவடிக்கையும் … Read more

எதிர்கால பிரிட்டன் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தி மொழி அவசியம் : பிரிட்டன் எம்.பி., | Future British economy will grow if Hindi is learned: British Minister

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: இந்தி மொழியை கற்றுகொள்வதன் மூலம் பிரிட்டனின் எதிர்கால பொருளாதார வளர்ச்சி மேம்படும் என இங்கிலாந்து எம்.பி., கரேத் தாமஸ் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது: இங்கிலாந்து அரசு தெற்காசிய மொழிகளை கற்று தருவதில் முக்கியத்துவம் தர வேண்டும். குறிப்பாக இந்தி , உருது, குஜராத்தி மொழிகளை கற்றுதருவதன் மூலம் மற்றும் கற்றுக்கொள்வதன் மூலம் இருநாடுகளிடையேயான தொடர்பை மேம்படுத்த முடியும். மேற்கண்ட மொழிகளை கற்பதன் மூலம் … Read more

பெருவில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய 30 கல்லறைகள் கண்டுபிடிப்பு

தென்அமெரிக்கா நாடான பெருவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய 30 கல்லறைகளை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். வட-மத்திய ஹுரல் பள்ளத்தாக்கில் உள்ள மக்காடன் மலையில், சாண்டாய் கலாச்சாரத்தைச் சேர்ந்த கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்த தொல்லியல் துறையினர், கல்லறைகளிலிருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புகள் மற்றும் பாத்திரங்கள் கி.பி ஆயிரம் முதல் ஆயிரத்து 440ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்டவை என்று தெரிவித்துள்ளனர்.  Source link

சீன ராணுவ முகாமை விமானம் மூலமாக உளவு பார்த்த அமெரிக்கா.. வானில் வழிமறித்த சீனா..!

அமெரிக்காவிற்குள் பலூனை அனுப்பி சீனா உளவு பார்த்த நிலையில், தென் சீன கடற்பகுதிக்கு தனது உளவு விமானத்தை அமெரிக்கா அனுப்பியதால் இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது. பாராசெல் தீவில் அமைந்துள்ள தனது ராணுவ முகாமிலிருந்து சுமார் 30 மைல் தொலைவில் 21 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமெரிக்க கப்பற்படையின் உளவு விமானம் பறந்ததைக் சீன கண்டறிந்தது. இதனையடுத்து, ஆயுதங்களுடன் கூடிய ஜெட் விமானத்தில் சென்று அமெரிக்க விமானத்தை 500 அடி இடைவெளியில் மறித்த … Read more

ஈரானின் புதிய ஏவுகணை..ட்ரம்பை கொல்ல காத்திருக்கிறோம்..ராணுவ தளபதி பேட்டி.!

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த 2018ம் ஆண்டு அமெரிக்கா வெளியேறியது முதல் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் உருவானது. அதைத் தொடர்ந்து கடந்த 2020 ஜனவரி மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், அமெரிக்க ராணுவப் படை ட்ரோன் தாக்குதல் நடத்தியதில், ஈரானின் சக்தி வாய்ந்த உயர்மட்ட ராணுவ தளபதி காசிம் சுலைமானி உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். ‘‘வெளிநாட்டில் இருக்கும் அமெரிக்கப் பணியாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அதிபர் ட்ரம்பின் … Read more

முதன்முறையாக வெளிநாட்டில் நடைபெறும் பயிற்சியில் பங்கேற்கும் தேஜஸ் போர் விமானம்

முதன்முறையாக இந்தியா அல்லாத, வெளிநாட்டில் நடைபெறும் வான் பயிற்சியில் பங்கேற்க, இலகுரக தேஜஸ் போர் விமானத்தை இந்திய விமானப்படை அனுப்பியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில், வரும் 27-ஆம் தேதி தொடங்கி, மார்ச் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ள Ex Desert Flag வான் பயிற்சியில், அமெரிக்கா, பிரான்ஸ் உட்பட 11 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் பங்கேற்க, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 5 தேஜஸ் விமானங்கள் மற்றும் இரு சி 17 விமானங்களுடன் இந்திய விமானப்படை குழு ஐக்கிய அரபு … Read more

கடும் பொருளாதார வீழ்ச்சி : சீனாவிடமிருந்து 700 மில்லியன் டாலர் கடனாகப் பெற்றது பாகிஸ்தான்..!

பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியடைந்துள்ள பாகிஸ்தான் உடனடிக் கடனாக சீனாவிடம் 700 மில்லியன் டாலர்களைப் பெற்றுள்ளது. பாகிஸ்தானின் பொருளாதார வீழ்ச்சியால் நிதி உதவி கேட்டு சர்வதேச நாணய நிதியத்திடம் அந்நாட்டு அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்நிலையில் பாகிஸ்தானின் நிதியமைச்சர் இஷாக் டார், சீனா டெவலப்மென்ட் வங்கியிடமிருந்து தங்களுக்கு 700 மில்லியன் டாலர் கடனுதவி வந்திருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். Source link