'பாகிஸ்தான் ஏற்கனவே திவாலாகிவிட்டது' – ராணுவ மந்திரியின் பேச்சால் பரபரப்பு

இஸ்லாமாபாத், இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அந்த நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு விரைவில் தீர்ந்துபோகும் நிலையில் உள்ளது. எனவே பாகிஸ்தான் விரைவில் திவாலாகிவிடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் ஏற்கனவே திவாலாகிவிட்டதாக அந்த நாட்டின் ராணுவ மந்திரி கவாஜா ஆசிப் பேசியிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது சொந்த ஊரான பஞ்சாப் மாகாணம் சியால்கோட் நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது கவாஜா … Read more

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி நாட்டுக்கு மேலும் 100 மில்லியன் டாலர் உதவி வழங்கப்படும்: அமெரிக்கா

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி நாட்டுக்கு மேலும் 100 மில்லியன் டாலர் உதவி வழங்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தால் பேரிழப்பை சந்தித்துள்ள துருக்கிக்கு 85 மில்லியன் டாலர் உள்ளிட்ட உதவிகளை அமெரிக்கா ஏற்கெனவே செய்தது. இந்நிலையில் துருக்கியில் பயணம் மேற்கொண்ட பிளிங்கன், ஹெலிகாப்டரில் சென்று நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துருக்கியை போல நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இன்னொரு நாடான சிரியாவுக்கு உதவி செய்வதில் சில தடைகள் … Read more

சிலி நாட்டின் நீச்சல் வீராங்கனை நீச்சலில் புதிய சாதனை

சிலி நாட்டைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை ஒருவர் நீச்சலில் புதிய சாதனை படைத்துள்ளார். Barbara Hernandez என்ற  அந்த வீராங்கனை அண்டார்டிக் கடல் பகுதியில் 2டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் நீந்தி கடந்த முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவர் கடலில் நீந்தும் போது அவருக்குத் துணையாக இரு படகுகளில் மீட்பு வீரர்களும் உடன் சென்றனர்.  Source link

பிரேசில் நாட்டில் கொட்டித் தீர்த்த கனமழை… சாலைகளில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம்

பிரேசில் நாட்டில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய காட்சிகள் வெளியாகியுள்ளன. Ilhabela நகரில் பெய்த கனமழையால் வீடுகள் பல இடிந்து விழுந்துள்ளன. மேலும் கடற்கரை பகுதியில் உள்ள சாலைகள் இடிந்து விழுந்தும் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் தலைகீழாக கவிழ்ந்தும் இருக்கும் டிரோன் காட்சிகள் வெளியாகி உள்ளன. வெள்ளம் காரணமாக நகரின் பல இடங்களில் குடிநீர் மற்றும் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். Sao Pauloவில் பெய்த மழைக்கு 7 வயது … Read more

திவாலான நாட்டில் வாழ்வதாக பாக்., ராணுவ அமைச்சர் விரக்தி| Pakistans army minister despairs of living in a bankrupt country

இஸ்லாமாபாத் : திவாலான நாட்டில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், பொருளாதார நெருக்கடிக்கு காரணம் அரசியல்வாதிகள் தான் என்றும், பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா முகமத் ஆசிப் பேசியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதால், இங்குள்ள சாமானிய மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்த மிகுந்த சிரமப்படுகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானின் சியோல்கோட்டில் நடந்த நிகழ்ச்சியில், அந்த நாட்டின் ராணுவ அமைச்சர் … Read more

பின்லாந்தில் காரில் எரிவாயுவை நிரப்பும் ரோபோ அறிமுகம்

பின்லாந்து நாட்டில் காரில் எரிவாயுவை நிரப்புவதற்கான ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வகை ரோபோவால்,  எரிவாயு நிரப்ப வாகன ஓட்டிகள் காரில் இருந்து கீழே இறங்கி வர வேண்டிய அவசியம் இல்லை. காரின் பதிவு எண் உறுதி செய்யப்பட்ட பிறகு, வாகன ஓட்டிகள் எவ்வளவு டாலருக்கு எரிவாயு நிரப்ப விரும்புகிறார் எனத் தெரிவிக்க வேண்டும். இதைகேட்டு உறுதி செய்தபிறகு, எரிவாயு இருக்கும் டேங்க் மூடியை திறந்து, ரோபோவே தாமாக எரிவாயுவை நிரப்பி விடுகிறது. Source link

வட கொரியா ஏவுகணை சோதனை; உலக நாடுகள் கடும் அதிர்ச்சி| North Koreas missile test shocked the world

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பியாங்யாங் :வட கொரியா ஏவிய, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, ஜப்பான் கடற்பரப்பில் விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிழக்காசிய நாடான வட கொரியா, தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை வைத்து, தன் அண்டை நாடுகளான தென் கொரியா மற்றும் ஜப்பானை அச்சுறுத்தி வருகிறது. மேலும், அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பல்வேறு ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது. இந்நிலையில் வடகொரியா, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை … Read more

எங்களது பிரச்சினைக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் தீர்வில்லை: பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவஜா கவலை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐஎம்எப்) இல்லை என பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவஜா ஆசிப் தெரிவித்துள்ளார். சியால்கோட் பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் கூறியதாவது. நாடு கடனை செலுத்த தவறி விட்டது. இதற்கு, அதிகாரிகள், நிர்வாகம், அரசியல்வாதிகள் என அனைவரும் கூட்டாக பொறுப்பேற்க வேண்டும். பாகிஸ்தான் திவாலான நிலையில் உள்ளது. அந்த உருக்குலைவு ஏற்பட்ட நாட்டில்தான் நாம் இன்னும் வாழ்கிறோம். எனவே, பாகிஸ்தானை வலிமையான, நிலையான வகையில் … Read more

கைத்துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்த சிறுமி| The girl who came to school with a pistol

விர்ஜீனியா : அமெரிக்காவில், 6 வயது சிறுமி பள்ளிக்கு கைத்துப்பாக்கியை எடுத்துச் சென்றதை அடுத்து, அவரது தாயை போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் நோர்போக் நகரில், தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பயிலும் 6 வயது சிறுமி, சமீபத்தில் பள்ளிக்கு கைத்துப்பாக்கியுடன் வந்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். பள்ளிக்கு வந்த போலீசார், சிறுமியிடம் இருந்த கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இந்த … Read more