'பாகிஸ்தான் ஏற்கனவே திவாலாகிவிட்டது' – ராணுவ மந்திரியின் பேச்சால் பரபரப்பு
இஸ்லாமாபாத், இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அந்த நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு விரைவில் தீர்ந்துபோகும் நிலையில் உள்ளது. எனவே பாகிஸ்தான் விரைவில் திவாலாகிவிடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் ஏற்கனவே திவாலாகிவிட்டதாக அந்த நாட்டின் ராணுவ மந்திரி கவாஜா ஆசிப் பேசியிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது சொந்த ஊரான பஞ்சாப் மாகாணம் சியால்கோட் நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது கவாஜா … Read more