24 மணிநேரத்தில் 8,008 புல்-அப்ஸ்களை எடுத்து கின்னஸ் சாதனை படைத்தார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளைஞர்..!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 24 மணிநேரத்தில் 8 ஆயிரத்து 8 புல்-அப்ஸ்களை எடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தொண்டு நிறுவனத்திற்காக நிதி திரட்டுவதற்காக அவர் மேற்கொண்ட இந்த முயற்சி, முந்தைய சாதனைகளை முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. அதன்படி, 24 மணிநேரத்தில் 8,008 புல்-அப்கள் மூலம், அவரது முந்தைய சாதனையான 7 ஆயிரத்து 715 புல்-அப்ஸ்களை முறியடித்தார். இதன் மூலம் 6,000 அமெரிக்க டாலர் நிதி திரட்டப்பட்டது. Source link

மக்கள் தொகையை பெருக்க சீனா தீவிரம் : வரதட்சணை முறையை ஒழிக்க திட்டம்| China plans to abolish dowry system to increase population

பீஜிங், சீனாவில், மிக வேகமாக குறைந்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வரும் நிலையில், திருமணத்திற்காக மணமகள் வீட்டாருக்கு, மணமகன் பல லட்சம் ரூபாய் வரதட்சணை தரும் பாரம்பரிய நடைமுறைக்கு முடிவுகட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீனாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் தொகை சரியத் துவங்கியுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில், மிக மோசமான மக்கள் தொகை சரிவை நாடு சந்தித்து வருவதாக சீன அரசு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக … Read more

விமான கழிப்பறையில் தம் அடித்த பெண் கைது| Woman arrested for thumping in airplane toilet

பெங்களூரு, கோல்கட்டாவில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தின் கழிப்பறையில் புகை பிடித்த பெண்ணை, போலீசார் கைது செய்தது, தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம், சீல்டாவைச் சேர்ந்தவர் பிரியங்கா சக்ரவர்த்தி, 24. இவர் கடந்த 5ம் தேதி கோல்கட்டாவில் இருந்து இரவு 9:50 மணிக்கு பெங்களூருக்கு கிளம்பிய ‘இண்டிகோ’ விமானத்தில் பயணித்தார். பெங்களூரு வந்தடைய அரை மணி நேரம் இருக்கும் போது, பிரியங்கா கழிப்பறைக்கு சென்றார். சிறிது நேரத்தில் சிகரெட் வாசனை வருவதை உணர்ந்த விமான … Read more

மேற்கத்திய நாடுகள் மீது சிங்கப்பூர் அமைச்சர் புகார்| Singapore Minister complains about Western countries

சிங்கப்பூர், ”உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் வெறும் பார்வையாளர்களாக மட்டும் இருப்பது சரியல்ல,” என, சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் குற்றஞ்சாட்டி உள்ளார். ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் ‘நேட்டோ’ அமைப்பில் சேர எதிர்ப்பு தெரிவித்து, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ஓராண்டைக் கடந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்தப் போருக்கு அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் … Read more

ரோஹிங்கியா முஸ்லிம் பிரச்னை மியான்மர் மீது குற்றச்சாட்டு| Rohingya Muslim problem blamed on Myanmar

டாக்கா, ”ரோஹிங்கியா முஸ்லிம்களை மீண்டும் சேர்த்துக் கொள்ள மியான்மர் அரசு தயாராக இல்லை,” என, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கடந்த 2017ல் உள்நாட்டு போர் நடந்தது. அங்கிருந்து வெளியேறிய 11 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லிம்கள், வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர். இந்நிலையில், ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மர் அரசு மீண்டும் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். இது குறித்து இவர் மேலும் கூறியுள்ளதாவது: … Read more

அன்பு, மகிழ்ச்சி, நன்மை உண்டாட்டும்: ஜோபைடன் ஹோலி பண்டிகை வாழ்த்து | Jobaidan congratulated Holi

வாஷிங்டன்: இந்திய மக்களுக்கு தனது ஹோலி பண்டிகை வாழ்த்தினை தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோபைடன். நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக வட மாநிலத்தவர்கள் ஆடிப்பாடியும் மகிழ்வர். அப்போது குங்குமம், மஞ்சள், வில்வம் உள்ளிட்டவற்றால் தயாரிக்கப்பட்ட வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசிவிடுவர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விடுத்துள்ள ஹோலி பண்டிகை வாழ்த்து செய்தியில், ஹோலி பண்டிகையை கொண்டாடும் இந்நாளில் அன்பு, மகிழ்ச்சி, நன்மை உண்டாட்டும். எனது வாழ்த்துக்களை. … Read more

ஹோலி பண்டிகை: பாகிஸ்தானில் இந்து மாணவர்கள் மீது தாக்குல்.!

ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது பாகிஸ்தான் பல்கலைகழகத்தில் இந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வண்ணங்களின் திருவிழாவான ஹோலி, வசந்த காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் பாகிஸ்தானில் உள்ள கராச்சி பல்கலைக்கழகத்தில் ஹோலி கொண்டாடும் சிறுபான்மை இந்து சமூகத்தைச் சேர்ந்த குறைந்தது 15 மாணவர்கள் தீவிர இஸ்லாமிய மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டதில் காயமடைந்தனர். இது இரண்டு நாட்களில் பாகிஸ்தானில் நடந்த இரண்டாவது சம்பவமாகும். சிந்தித் துறையில் இந்துக்களும் பிற மாணவர்களும் ஹோலியைக் கொண்டாடி, … Read more