அடுத்தடுத்து காணாமல் போகும் தொழிலதிபர்கள்; சீனாவில் தொடரும் மர்மம்.!

முதலீட்டு வங்கியான சீனா மறுமலர்ச்சியின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவ் ஃபேன் திடிரென மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட முதலீட்டு வங்கி மற்றும் தனியார் பங்கு நிறுவனம் ஒரு அறிக்கையில் பாவோ ஃபேன்னைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறியது. பாவோ கிடைக்காதது அல்லது குழுவின் வணிகம் அல்லது செயல்பாடுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்பதைக் குறிக்கும் எந்த தகவலும் தன்னிடம் இல்லை என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. இந்தச் செய்தியைத் தொடர்ந்து நேற்று … Read more

வெள்ளத்திற்கு துருக்கி கொடுத்த நிவாரணத்தை பூகம்பத்திற்கு திருப்பி கொடுத்த பாகிஸ்தான்| Pakistan sent relief goods by Turkey back to Turkey as quake aid, claims journo

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அங்காரா: கடுமையான பூகம்பத்தால் உருக்குலைந்து போயுள்ள துருக்கிக்கு, பாகிஸ்தான் நிவாரண உதவிகளை அளித்துள்ளது. ஆனால், இந்த பொருட்கள் அனைத்து, கடந்த ஆண்டு பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம் ஏற்பட்ட போது துருக்கி அளித்தவை என பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர், டிவி விவாதத்தில் கூறியுள்ளார். பாகிஸ்தானில் கடந்த ஆண்டு வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. அதில், பல்லாயிரகணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அப்போது, துருக்கி உள்ளிட்ட சில நாடுகள் பாகிஸ்தானுக்கு … Read more

ரஷ்ய கூலிப்படையினர் 30 ஆயிரம் பேர் உயிரிழப்பு; அமெரிக்கா தகவல்.!

வரலாற்று ரீதியாக ரஷ்யாவின் ஒரு பகுதி உக்ரைன் என ரஷ்யா கூறிவருகிறது. ஆனால் தாங்கள் தனித்துவமானவர்கள் என உக்ரேனியர்கள் கூறிவருகின்றனர். இந்தநிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார். அதை எதிர்த்து ரஷ்யா போரை தொடங்கியது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகிறது. ஒரு ஆண்டுக்கு மேலாக இந்தப் போர் இன்னனும் … Read more

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுப்பி வைத்த நிவாரணப்பொருட்கள் வந்தடைந்தது – சிரியா

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரிய மக்களுக்கு உதவுவதற்காக, ஐரோப்பிய ஒன்றியம் அனுப்பி வைத்த நிவாரணப்பொருட்கள் சிரியா வந்தடைந்தன. உடைகள், கூடாரங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவு பொருட்கள் உட்பட 50 டன் நிவாரண பொருட்கள், இத்தாலியில் இருந்து லெபனான் வழியாக கப்பல் மூலம் டமாஸ்கஸுக்கு கொண்டு வரப்பட்டு, மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. சிரியாவில் நிலநடுக்கத்தால் சுமார் 90 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அந்நாட்டு மக்களுக்கு சுமார் 400 மில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகள் வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது. … Read more

துருக்கி கொடுத்த நிவாரண பொருட்களை திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

துருக்கி தனது பேரழிவுகரமான வெள்ளத்தின் போது பெற்ற அதே நிவாரணப் பொருட்களை அந்நாடு அனுப்பியதாகக் கூறப்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்கியது. பாகிஸ்தானில் உள்ள அதிகாரிகள் பெட்டியை வெளியே மாற்றினாலும், உள்ளே உள்ள பெட்டிகளை மாற்ற மறந்துவிட்டனர். பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சகத்தின் முன் தூதரக ஜெனரல் இந்த விஷயத்தை எழுப்பினார். உள்ளூர் செய்தி ஊடகங்கள் இந்த சம்பவம் குறித்து அரசாங்கத்தின் மீது ஏமாற்றத்தை வெளிப்படுத்தின. வெள்ளத்தின் போது துருக்கி பாகிஸ்தானுக்கு உதவியாக அனுப்பிய பொருட்களை, பாக் … Read more

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு;‘என்னால முடியல’-அதிபர் பைடன் கதறல்.!

துப்பாக்கி வன்முறை என்பது அமெரிக்காவில் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. துப்பாக்கி வன்முறை காப்பக இணையதளத்தின்படி, கடந்த ஆண்டில் மட்டும் பொதுவெளியில் 647 துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளது. அந்தவகையில் அமெரிக்காவில் கடந்த ஆண்டு மட்டும் 44 ஆயிரம் பேர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் பள்ளிக்கூட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பெருகி வருகின்றன. கடந்த மே மாதம் டெக்சாஸில் 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல் … Read more

மோடி அழைப்பை ஏற்று ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியா வருகை| Australian Prime Minister visits India after accepting Modis invitation

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மெல்போர்ன்: ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானிஸ், அடுத்த மாதம் இந்தியா வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு முறைப்பயணமாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அங்கு பிரமதர் அல்பானிசை சந்தித்து பேசினார். அப்போது இந்தியா வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாக தெரிவித்தார்.இதையடுத்து ஆஸி.பிரதமர் அல்பானிஸ் அடுத்த மாதம் இந்திய வர சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின் போது இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான நல்லுறவு , … Read more

டாட்டூ சாதனை… உடல் முழுவதும் டாட்டூ குத்திக் கொண்டுள்ள தம்பதிகள்!

Guinness Book Of World Record: சமீப வருடங்களில் டாட்டூ (Tattoo) என்னும் பச்சை குத்திக்கொள்வது அதிகரித்துவிட்டது. இந்த மோகம் இளைஞர்களிடையே அதிகம் காணப்பட்டு வருகிறது. ஆனால் மூத்த தம்பதிகள் கூட இந்த மோகத்தில் வீழ்ந்திருப்பது ஆச்சர்யத்தை கொடுப்பதாக உள்ளது. இந்த மூத்த ஜோடி உடல் முழுவதும் பச்சை குத்திகொண்டுள்ளனர். பல ஆண்டுகளாக இவர்கள் இதை செய்து வருகின்றனர். இப்போது பச்சை குத்துவது தொடர்பாக கின்னஸ் புத்தகத்தில் இவரது பெயர் பதிவாகும் சூழல் உருவாகியுள்ளது. அவர்களது உடலில் … Read more

வடகொரியா கடலை நோக்கி நீண்ட தூரம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை வீசியது – தென் கொரியா

வடகொரியா இன்று நீண்ட தூரம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை வீசியதாக, தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த ஏவுகணை கடலில் விழுந்ததாக,தென்கொரியா ராணுவ கூட்டுப்படைத்தலைவர் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வாஷிங்டனில் அடுத்த வாரம் அமெரிக்க-தென்கொரிய ராணுவத்தினரின் கூட்டுப்பயிற்சி நடைபெறுவதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்த நிலையில், இந்த ஏவுகணையை வீசியுள்ளது. வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணையை வீசியதாக ஜப்பான் கடலோர காவல்படையும் தெரிவித்துள்ளது.     Source link

MH 370… அந்த மலேசிய விமானத்திற்கு என்னதான் ஆனது..?

மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து நள்ளிரவு புறப்பட்ட MH 370 விமானம், அதன் இலக்கான பீஜிங்கை சென்றடைவில்லை. இதனால், பீஜிங் விமான நிலையத்தில் MH 370 விமானத்தில் பயணித்திருந்தவர்களை அழைப்பதற்காக காத்துக் கொண்டிருந்த உறவினர்கள் பதற்றத்துக்கு உள்ளாகினர். நேரம் செல்லச் செல்ல விமான நிலையத்தில் அழுகை சத்தங்கள் ஆக்கிரமிக்க தொடங்கின. எனினும், விமானத்தின் நிலை குறித்து உறுதியான தகவலை அப்போது மலேசிய அரசும் தெரிவிக்கவில்லை. சீன அரசும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து MH 370 விமானம் தாமதம் என்றே கூறப்பட்டு … Read more