இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு!

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரைப் பகுதியில் அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.  மேற்குக் கரைப் பகுதியில் நேற்று இரு யூத சகோதரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் மேற்குக் கரையில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ஹமாஸ் இயக்கப் போராளிகள் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் உள்பட 6 பேரை சுட்டுக் கொன்றனர். மேலும் 11 பேர் பலத்த காயமடைந்தனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாத தாக்குதலில் உதவியதாகவும், திட்டமிட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறார்கள் … Read more

என்னை கொல்ல மீண்டும் முயற்சி தலைமை நீதிபதிக்கு இம்ரான் கடிதம்| Imrans letter to the Chief Justice is another attempt to kill me

இஸ்லாமாபாத்:’என் மீது மீண்டும் தாக்குதல் நடத்தி, நான் படுகொலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதால், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்’ என, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் வாயிலாக வேண்டுகள் விடுத்து உள்ளார். பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவி வகித்த போது, பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் அவருக்கு விலை உயர்ந்த பரிசுப்பொருட்களை அளித்தனர். அந்த பரிசுப் பொருட்களை … Read more

பள்ளி மாணவிகளுக்கு ஹிஜாப் அணிவதை கட்டாயமாக்கிய பாகிஸ்தான் அரசு!

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் பள்ளி மாணவிகளுக்கு ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் அணியாத மாணவிகள் மீதும் அவர்களின் கல்வி நிறுவனங்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடி,  மின்சாரம் உணவு மருந்துகள் போன்ற அடிப்படைத்தேவைகளுக்குப் போராடும் சூழலில் இப்படி ஒரு சட்டம் தேவையா என விமர்சனம் எழுந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சியாளர்களைப் பின்பற்றி பாகிஸ்தான் அரசும் ஹிஜாப்பை கட்டாயப்படுத்தியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. Source link

தற்கொலை படை தாக்குதல் பாகிஸ்தானில் 9 போலீசார் பலி| 9 policemen killed in suicide attack in Pakistan

கராச்சி:பாகிஸ்தானில் தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் ஒன்பது போலீசார் பலியாகினர். 13 பேர் படுகாயம் அடைந்தனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள காம்ப்ரி பாலம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக, 20க்கும் மேற்பட்ட போலீசார் வாகனத்தில் சென்றனர். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நபர், தான் உடலில் மறைத்து வைத்திருந்த சக்திவாய்ந்த குண்டை வெடிக்க செய்தார். பயங்கர சத்தத்துடன் வெடித்ததில், வாகனத்தில் வந்த போலீசார் உடல் சிதறி பலியாகினர். இதில் … Read more

ஹோலி பண்டிகை | பாகிஸ்தானில் களைகட்டிய வண்ணங்களின் திருவிழா!

கராச்சி: அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டில் வசித்து வரும் இந்து மக்கள் வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகையை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. சினிமா பாடலுக்கு நடனமாடி, வண்ணங்களை பூசிக்கொண்டு தங்களது மகிழ்ச்சியை அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் வசித்து வரும் இந்து மக்களின் எண்ணிக்கை அந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் வெறும் 2 சதவீதம்தான் என தகவல். அண்மைய காலமாக அங்கு வசித்து வரும் … Read more

பிலிப்பைன்ஸ் அருகே இயந்திரக்கோளாறால் கடலில் மூழ்கிய எண்ணெய் கப்பல்..!

பிலிப்பைன்ஸின் மின்டோரா தீவு பகுதியில் கடலில் மூழ்கிய எரிபொருள் டேங்கரில் இருந்து ஏற்பட்ட எண்ணெய்க் கசிவால், கடற்பரப்பு கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதை காட்டும் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன கடந்த மாதம் 28ம் தேதி, 8 லட்சம் லிட்டர் எண்ணெய்யை, டேங்கர்களில் ஏற்றி வந்த MT Princess Empress என்ற கப்பல், எந்திரக்கோளாறால் கடலில் மூழ்கியது. அதிலிருந்து ஏற்பட்ட எண்ணெய் கசிவால் கடற்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், 36 ஆயிரம் ஹெக்டேர் கடற்பரப்பில் உள்ள பவளப்பாறைகள் உள்ளிட்டவை எண்ணெய் கசிவால் … Read more

பெண்களுக்கு கொடுமை தலிபான்கள் அட்டூழியம்| Taliban atrocities on women

காபூல்:ஆப்கனில், விவாகரத்துக்கு செய்யப்பட்ட பெண்களை, மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழும்படி தலிபான் அமைப்பினர் கட்டாயப்படுத்தி வருகின்றனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை, 2021ல் தலிபான்கள் அதிரடியாக கைப்பற்றி ஆட்சி செய்து வருகின்றனர். இங்கு, விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் பலர், அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தொடர் புகார்கள் எழுந்துள்ளன. சமீபத்தில், அவ்வாறு பாதிக்கப்பட்ட 40 வயதான பெண் ஒருவர், தன் எட்டு குழந்தைகளுடன் பரிதவித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாதிகளிடமிருந்து அமெரிக்கப் படையினர் ஆப்கனை மீட்டபோது, பெண்களுக்கு … Read more

ஈரானில் 5,000 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகத் தகவல்!

ஈரானில், கடந்த நவம்பர் மாதம் முதல் 5,000க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஹிஜாப் சரியாக அணியாத இளம்பெண், நல்லொழுக்க போலீசாரால் காவல்நிலையத்தில் அடித்துகொலை செய்யப்பட்டதை கண்டித்து, நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்தன. இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் முதல், பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த மாணவிகள் பலர், பள்ளி வளாகங்களில் வீசிய துர்நாற்றங்களால் வாந்தி, மூச்சுத் திணறல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். எந்த வகையான விஷம் பயன்படுத்தப்பட்டது? என்பது … Read more

செவ்வாய் கிரகத்தில் சூரியன் மறையும் அந்திமக் காட்சியை படம் பிடித்துள்ள ரோவர் விண்கலம்!

செவ்வாய் கிரகத்தில் சூரியன் மறையும் அந்திமக் காட்சியை நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் படம் பிடித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு செலுத்தப்பட்ட ரோவர் விண்கலம் இதுவரை ஏராளமான புகைப்படங்களை அனுப்பி உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. அதில் செவ்வாய் கிரகத்தில் சூரியன் மறையும்போது அது மேகங்களை அதிகப் பிரகாசமாக ஒளிரச் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. செவ்வாயின் மேல் உள்ள மேகங்கள் வழக்கத்தை விட குறைவான உயரத்தில் இருப்பவை. மேலும் அவற்றில் கார்பன் டை ஆக்ஸைடு … Read more

அமெரிக்காவில் மாவட்ட நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம்| Arun Subramanian becomes first Indian-American to lead Manhattan Federal District Court

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹட்டன் பெடரல் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த அருண் சுப்ரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக நீதித்துறை செனட் குழு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அருண் சுப்ரமணியம், சிவில் வழக்குகளில் நேரடியாக வாதாடியதுடன், நீதித்துறையில் அனைத்து மட்டத்திலும் பணிபுரிந்துள்ளார். நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்திற்கு நீதிபதியாக செல்லும் அவர், அங்கு நியமிக்கப்படும் தெற்கு ஆசியாவை சேர்ந்த முதல் நீதிபதி என்ற பெருமையை பெறுகிறார் … Read more