இஸ்ரேல் கப்பலை மூழ்கடித்த கிளிர்ச்சியாளர்கள்! பயணித்த 25 பேரின் நிலை என்ன?
Houthi rebels sink israel ship: ஹூத்திகள் கப்பகள் மீது தாக்குதலில் ஈடுபடுகின்றனர். “இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்களையே தாக்குகிறோம்” என்று கூறுகின்றனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Houthi rebels sink israel ship: ஹூத்திகள் கப்பகள் மீது தாக்குதலில் ஈடுபடுகின்றனர். “இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்களையே தாக்குகிறோம்” என்று கூறுகின்றனர்.
வாஷிங்டன்: பிரேசில் நாட்டுக்கு 50% வரி விதிப்பதாகவும், இலங்கை, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 7 நாடுகளுக்கு 30 சதவீதம் வரை வரி விதிக்கப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து 8 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிகாரபூர்வ கடிதங்கள் எழுதியுள்ளார். இந்த நாடுகள் மீதான அனைத்து புதிய வரிகளும் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதன்படி பிரேசில் நாட்டுக்கு 50 சதவீதம் வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். மேலும், அல்ஜீரியா, … Read more
புதுடெல்லி: பிரேசில் நாட்டின் உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் நாடுகளில் பயணத்தை முடித்துள்ள பிரதமர் மோடி தற்போது நமீபியாவுக்கு சென்றுள்ளார். முன்னதாக, பிரேசிலில் நடைபெற்ற 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கடந்த 6, 7-ம் தேதிகளில் உலக தலைவர்களுடன் கலந்துகொண்டு மோடி … Read more
விண்ட்ஹோக்: நமீபியா நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, தன்னை வரவேற்க வந்திருந்த கலைஞர்களுடன் இணைந்து பழங்கால இசைக்கருவியை வாசித்து மகிழ்ந்தார். 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள பிரதமர் மோடி நேற்று நமீபியா சென்றடைந்தார். அவருக்கு தலைநகர் விண்ட்ஹோக்கிலுள்ள விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவரை வரவேற்க விமான நிலையத்தில் ஏராளமான இசைக் கலைஞர்கள் குவிந்திருந்தனர். ஒரு பக்கத்தில் மேளம் போன்ற பழங்கால தோல் கருவியை வாசித்தபடி கலைஞர்கள் இருந்தனர். அப்போது அங்கு சென்ற … Read more
லண்டன், கடந்த 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து பிரதமராக இருந்த போரீஸ் ஜான்சன் பதவி விலகியபோது, அந்நாட்டின் பிரதமராகவும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டார்.இதனைத் தொடர்ந்து, கடந்தாண்டு ரிஷி சுனக் தலைமையில் பொதுத் தேர்தலை சந்தித்த கன்சர்வேடிவ் கட்சி கடும் தோல்வியைச் சந்தித்தது. இதையடுத்து, தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியை கடந்தாண்டு ரிஷி சுனக் ராஜினாமா செய்தார். இருப்பினும், தேர்தலில் வெற்றி பெற்ற அவர் எம்.பி.யாக தொடர்கிறார். … Read more
இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 1.32 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 30.72 டிகிரி வடக்கு அட்சரேகையிலும்,69.80 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இரண்டாவது முறையாக … Read more
உலகம் முழுவதும் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தி வருவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஸ்மார்ட் போன்ககள் பயன்பாடு மக்களிடையே அதிகரிக்க தொடங்கியது முதல் சமூக வலைத்தளங்களும் செல்போன்களை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டன. ட்விட்டர் (தற்போது எக்ஸ்) , பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டகிராம் போன்ற செயலிகள் இல்லாத ஸ்மார்ட்போன்களை பார்க்கவே முடியாது என்று சொல்லும் அளவுக்கு இந்த செயலிகளை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இணைய வசதி மூலமாக இந்த செயலிகளை பயன்படுத்தும் பயனர்கள், இதன் மூலம் அழைப்புகளும் மெசேஜ்களும் அனுப்ப முடியும். … Read more
வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், காப்பருக்கு 50 சதவீதம், மருந்து பொருட்களுக்கு 200 சதவீதம் என புதிய வரிகளை விதித்துள்ளார். டிரம்பின் இந்த வரி விதிப்பால் இந்தியாவுக்கு பேராபத்து அதிகரித்து உள்ளது. அமெரிக்காவின் இந்த புதிய வரி விதிப்புகளால், இந்தியா கடுமையாக பாதிக்கப்பட கூடிய சாத்தியம் அதிகமுள்ளது. இந்தியாவுக்கான மருந்து பொருட்கள், காப்பர் மற்றும் காப்பர் பொருட்களுக்கான மிக பெரிய ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா இருந்து வருகிறது. 2024-25 நிதியாண்டில் உலக அளவில் 200 கோடி அமெரிக்க … Read more
பாரீஸ், பிரான்ஸ் நாட்டின் தெற்கு துறைமுக நகரான மார்ஷெல் நகரில் காட்டுத்தீ ஏற்பட்டு பரவி வருகிறது. இதனால், விமானம், பஸ், ரெயில் சேவைகளும் முடங்கின. முக்கிய சாலைகள் மற்றும் பல்வேறு சுரங்க பாதைகளும் மூடப்பட்டு உள்ளன. பிரான்சின் 2-வது மிக பெரிய விமான நிலையங்களில் ஒன்றான மார்ஷெல்லே விமான நிலையத்தில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, பிரான்சின் பவுசஸ்-டு-ரோனி, வார் மற்றும் வாகுளூஸ் ஆகிய 3 தெற்கு பகுதி நகரங்களில் சிவப்பு எச்சரிக்கை … Read more
July 9th Earth’s fastest day: சந்திரன் காரணமாக பூமி அதிவேகமாக சுழன்று, ஜூலை 9 அன்று வரலாற்றிலேயே மிகக் குறைந்த நாள் உருவானது!. இந்த மாற்றம் பொதுமக்களுக்கு உடனடி பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், இது விஞ்ஞாகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.