3 ஆண்டுக்கு பின் எல்லையை திறந்தது சீனா வெளிநாட்டு பயணியருக்கு இன்று முதல் விசா| China opens border after 3 years, visa for foreign travelers from today
ஹாங்காங், மூன்று ஆண்டுகளாக சுற்றுலா பயணியருக்கு மூடப்பட்டு இருந்த சீன எல்லைகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. கல்வி, வேலை, சுற்றுலா உட்பட அனைத்து வகையான, ‘விசா’க்களும் இன்று முதல் மீண்டும் வழக்கம் போல வினியோகிக்கப்பட உள்ளன. கொரோனா தொற்று பரவல் துவங்கியதும், 2020 மார்ச் முதல் சீனா தன் எல்லைகளை மூடியது. சுற்றுலா பயணியர் சீனாவுக்குள் நுழைய முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது. அனைத்து வகையான, ‘விசா’ வினியோகமும் நிறுத்தப்பட்டன. கொரோனா பரவல் படிப்படியாக குறைய துவங்கியதும் மற்ற … Read more