Turkey earthquake: 90 மணி நேரங்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட 10 நாள் குழந்தை!
நான்கு நாட்களுக்கு முன்பு துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்கங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 23000 என்ற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டதாக தெரியவந்துள்ளது. கடுங்குளிரால் மீட்புப் பணிகளில் தோய்வு ஏற்பட்டுள்ள நிலையில், உயிர்பலி மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களைக் கண்டறிய மீட்புப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கான்கிரீட் அடுக்குகளுக்கு அடியில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் தனது தாயுடன் நான்கு நாட்கள் உயிர் பிழைத்த 10 நாள் பிறந்த குழந்தையினை மீட்பு பணியாற்றி … Read more