இத்தாலி படகு விபத்து: 43 பேர் பரிதாப பலி| Italy boat accident: 43 dead
ரோம் : இத்தாலி கடல் பகுதியில், நேற்று நடந்த படகு விபத்தில் சிக்கி, 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 40 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஐரோப்பிய நாடான இத்தாலியின் தெற்கு கடல் பகுதி கேலப்ரியாவில், குட்ரோ என்ற நகர் அருகே, 100க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்றபடகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. நேற்று அதிகாலை நடந்த இந்த விபத்தை அடுத்து, இதுவரை 43 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணியில் இத்தாலி கடற்படை, எல்லை பாதுகாப்பு போலீசார் … Read more