துருக்கி, சிரியா நாடுகளை சின்னாபின்னமாக்கிய நிலநடுக்கம் 2,300 பேர் பலியான பரிதாபம்; ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டம்| 2,300 people died in the earthquake that shattered Turkey and Syria; Thousands of houses are ground level

அங்காரா,-மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நில அதிர்வுகளால், 2,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,000த்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தில், ௯௦௦க்கும் மேற்பட்ட கட்டடங்கள் தரைமட்டமாகின. இவற்றில், 1,000த்துக்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மத்திய தரைக்கடல் மற்றும் கருங்கடல் இடையே அமைந்துள்ளது, மேற்காசிய நாடான துருக்கி. இதற்கு தெற்கே உள்ளது, அதன் அண்டை … Read more

துருக்கி நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 2300 ஆக உயர்வு.!

துருக்கி – சிரியா எல்லையில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் காசியண்டெப் நகர் அருகே 17 கிலோ மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டு உள்ளது. அதிகாலை என்பதால் வீடுகளில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த போது நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டடங்கள் … Read more

‘நான் அதிர்ஷடசாலி’ – இஸ்லாமியரால் குத்தப்பட்ட சல்மான் ருஷ்டி பேச்சு.!

இஸ்லாம் மதம் குறித்து எதிர்மறை கருத்துக்களை தெரிவித்த நாவலாசிரியரான சல்மான் ருஷ்டி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூயார்க்கில் நடந்த நிகழ்வு ஒன்றில் பலமுறை கத்தியால் குத்தப்பட்டார். தீவிர சிகிச்சை பிறகு உயிர் பிழைத்த சல்மான் ருஷ்டி இன்று கூறும்போது, ‘‘நான் அதிர்ஷ்டசாலி. நான் உண்மையில் சொல்ல விரும்புவது என்னவென்றால், எனது முக்கிய உணர்வு நன்றியுணர்வு. என்னால் எழுந்து நடக்க முடிகிறது. நான் நலமாக இருக்கிறேன் என்று கூறும்போது, என் உடலில் தொடர்ந்து பரிசோதனைகள் தேவைப்படும் அவசியங்கள் … Read more

ஹிஜாப் அணியக்கோரி இந்திய வீராங்கனையிடம் கறார் காட்டிய ஈரான்| Indian badminton player Tanya Hemanth forced to wear hijab during award ceremony at Iran Fajr International Challenge in Tehran

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : ஈரானில் நடந்த பெண்களுக்கான பாட்மின்டன் போட்டியில், பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையை, ‘ஹிஜாப்’ அணியக்கோரி கட்டாயப்படுத்தியது, சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஈரான் தலைநர் டெஹ்ரானில்,மகளிர் பாட்மின்டன் போட்டிகளுக்கான இறுதிப்போட்டி, நேற்று (பிப்.,5) நடைபெற்றது. இதில், 19 வயதான இந்தியாவின் தன்யா ஹேமந்த் வெற்றி பெற்று, தங்க பதக்கம் வென்றார். இதனைத்தொடர்ந்து அவர் பதக்கம் பெறுகையில் ஹிஜாப் அணிந்தவாறு பதக்கம் பெற்ற புகைப்படம் வைரலானது. பதக்கம் பெறும் முன், … Read more

இந்திய வம்சாவளி பெண்ணுக்கு அமெரிக்காவில் கவுரவம்| Indian-origin woman honored in US

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்,: அமெரிக்காவில் பழமைவாய்ந்த சட்ட பத்திரிகையின் தலைவர் பதவிக்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அப்சரா அய்யர், 29, என்ற பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் சட்டப் பள்ளியின் ஒரு பகுதியாக, 1887ம் ஆண்டு துவக்கப்பட்ட ஹார்வர்ட் சட்டப் பத்திரிகை, சட்டம் பயிலும் மாணவர்களுக்கு சட்டம் சார்ந்த தகவல்களை அளித்து வருகிறது. உலகம் முழுதும் மிகப் பிரபலமான இப்பத்திரிகையின் தலைவராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அப்சரா அய்யர் தேர்வு … Read more

துருக்கியில் 3-வது நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு

கசியான்டெப்: துருக்கியில் இன்று 3-வது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானது. துருக்கியின் தென் மத்திய பகுதியில் உள்ள கசியான்டெப் நகருக்கு அருகே உள்ள பகுதியை மையமாகக் கொண்டு இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவாகியது. இதில், இதுவரை 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பலர் இன்னமும் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிலநடுக்கத்தைத் … Read more

இம்ரான் கான் மரண சிறைக்கு அனுப்பபடுவார்; பாகிஸ்தான் அமைச்சர் காட்டம்.!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து ஓய்வு பெற்ற பின்னர், 1996ஆம் ஆண்டில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (பிடிஐ) என்ற கட்சியை இம்ரான் கான் தொடங்கினார். கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இம்ரான் கான் கட்சிக்கு ஒரேயொரு எம்.பி. கிடைத்த நிலையில் 2007ஆம் ஆண்டு தேர்தலில் 80 எம்.பி.க்கள் கிடைத்தனர். 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 116 இடங்களில் வெற்றிபெற்று, சிறு கட்சிகளின் உதவியோடு பிரதமர் ஆனார். சுமார் 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த … Read more

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

அங்காரா: துருக்கியின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள எல்பிஸ்தான் மாவட்டத்தில் மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது, அம்மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியின் தொழில் நகரான காசியான்டேப் சிரிய எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு இன்று (திங்கட்கிழமை) அதிகாலை சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இதன் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியது. பூகம்பத்தின் மையம் காசியான்டேப் நகரிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. பூகம்பம் ஏற்பட்ட பகுதியில் இருந்து சரியாக 15 நிமிடங்கள் இடைவெளியில் இன்னொரு சக்திவாய்ந்த … Read more

துருக்கி, சிரியா பூகம்ப பலி 1,300 ஆக அதிகரிப்பு – தூக்கத்தில் அடங்கிய உயிர்கள்!

பிப்ரவரி 6 அதிகாலை 4 மணி எல்லா நாளையும் போல் புலரவில்லை துருக்கியிலும் சிரியாவிலும், இன்னும் சில அண்டை நாடுகளிலும். துருக்கியின் தொழில்நகரான் காசியான்டேப் நகரில் ஏற்பட்ட பூகம்பம் துருக்கியையும், சிரியாவையும் நிலை குலைய வைத்துள்ளது. இதுவரை 1,500-க்கு மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியாவில் இடிபாடுகள் முன் காத்திருக்கும் மக்கள் அதிகாலை 4.30 மணியளவில் பெரும்பாலான மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது துருக்கியின் காசியான்டேப் நகரிலிருந்து 40 கீலோமீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 11 … Read more