துருக்கி, சிரியா நாடுகளை சின்னாபின்னமாக்கிய நிலநடுக்கம் 2,300 பேர் பலியான பரிதாபம்; ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டம்| 2,300 people died in the earthquake that shattered Turkey and Syria; Thousands of houses are ground level
அங்காரா,-மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நில அதிர்வுகளால், 2,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,000த்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தில், ௯௦௦க்கும் மேற்பட்ட கட்டடங்கள் தரைமட்டமாகின. இவற்றில், 1,000த்துக்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மத்திய தரைக்கடல் மற்றும் கருங்கடல் இடையே அமைந்துள்ளது, மேற்காசிய நாடான துருக்கி. இதற்கு தெற்கே உள்ளது, அதன் அண்டை … Read more