புதுப்பொழிவு பெறுகிறது நாட்ரி டாம் தேவாலயம்:2024-ல் மீண்டும் திறக்க முடிவு| Renewed Notre Dame Cathedral: Plans to Reopen in 2024

பாரீஸ் : தீக்கிரையான பிரான்ஸ் நாட்டின் 800 ஆண்டுகள் பழமையான நாட்ரி டாம் தேவாலய புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து 2024-ல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தின் அழகை ரசிக்கும் சுற்றுலா பயணியர் பாரீசின் மத்திய பகுதியில் உள்ள புகழ்பெற்ற நாட்ரி டாம் தேவாலயத்திற்கு செல்வது வழக்கம். சுற்றுலா பயணிகளை ஈர்த்து வந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த தேவாலயம் 800 ஆண்டுகள் பழமையானது. பாரீஸ் நகரின் … Read more

உளவு பலூன் பறந்த விவகாரம்: அமெரிக்க அமைச்சரின் சீன பயணம் ரத்து| Spy balloon issue: US ministers visit to China canceled

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்காவின் அணு சக்தி ஏவுதளங்கள் மீது சீனாவின் உளவு பலூன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் சீன வெளிநாட்டு பயணம் ஒத்தி வைக்கப்பட்டது. அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனின் மோண்டானா என்ற அணுசக்தி ஏவுதளத்தின் மீது கடந்த சில நாட்களுக்கு முன் வெள்ளை நிற பலூன் பறந்துள்ளதை அமெரிக்க ராணுவம் கண்காணித்து அது சீனா உளவு பலூன் தான் என்பதை உறுதி செய்துள்ளது. தகவல்களை … Read more

இந்திய மருந்துகளால் குருட்டுதன்மை; அமெரிக்கா சாடல்.!

காம்பியாவில் 70 குழந்தைகள் இருமல் மருந்து அருந்தி உயிரிழந்த சம்பவத்தை யாராலும் மறந்திருக்க முடியாது. இந்த அதிர்ச்சியில் இருந்தே இந்தியர்கள் இன்னும் மீளாத நிலையில் உஸ்பெகிஸ்தானில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தியாவின் நொய்டாவை சேர்ந்த மேரியன் பயோடெக் என்ற தனியார் நிறுவனம் தயாரித்த Doc-1 Max இருமல் மருந்து உஸ்பெகிஸ்தானிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை அருந்திய 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் ஒருமுறை இந்தியாவிற்கு சங்கடத்தை உண்டாக்கி … Read more

ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்காக குரல் கொடுத்த பேராசிரியர் கைது

காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்விக்காக குரல் கொடுத்து வந்த பேராசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பேராசிரியர் இஸ்மாயில் மஷால் (37). இவர் பெண்கள் பள்ளிகள், கல்லூரிகளில் கல்விக்காக அனுமதிக்கப்படாத தலிபான் அரசின் உத்தரவை கடுமையாக விமர்சித்தார். மேலும், அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது மேற்படிப்பு சான்றிதழை தொலைகாட்சிக் நேர்காணல் ஒன்றில் எரிந்தார். மேலும், வீதிகளில் நின்று புத்தகங்களையும் வழங்கி வந்தார். இந்த நிலையில், மஷால் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்ற புகாரில் தலிபன் அரசால் கைது … Read more

கழுத்தை நெருக்கும் பொருளாதார நெருக்கடி; அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு.!

பணவீக்கம் அதிகரிப்பு, அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி, வெள்ளம் ஆகியவை பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, பாகிஸ்தானின் எரிசக்தி துறையின் கடன் சுமை தாங்கமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அந்த நாட்டின் அன்றாட வாழ்கை முறையை புரட்டிப்போட்டுள்ளது. பாகிஸ்தான் மின்சார துறையின் கடன் கடந்தாண்டு செப்டம்பர் நிலவரப்படி ரூ.2.253 லட்சம் கோடியாக (பாக். மதிப்பில்) இருந்தது. இது, தற்போது ரூ.2.437 லட்சம் கோடியாக கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தான் மக்கள் மின்சார பயன்பாட்டை வெகுவாக குறைத்துக் … Read more

அமெரிக்கா உளவு அமைப்பான சிஐஏ இயக்குனர் வில்லியம் ரஷ்யா சென்றதாக வெளியான செய்திக்கு ரஷ்யா நிராகரிப்பு!

அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ் உக்ரைன் போர் தொடர்பாக ரகசிய சமாதான திட்டத்துடன் ரஷ்யாவிற்கு சென்றதாக வெளியான செய்தியை ரஷ்யா நிராகரித்துள்ளது. உக்ரைன் அதன் 5-ல் ஒரு பகுதியை ரஷ்யாவிற்கு விட்டுக்கொடுக்கும் என்று ரஷ்யாவிடம் வில்லியம் பர்ன்ஸ் கூறியதாக சுவிட்சர்லாந்தை சேர்ந்த பத்திரிகை செய்தி வெளியிட்டது. பர்ன்ஸ் ரஷ்யாவிற்கு பயணம் செய்தாரா, சமாதான திட்டத்தை முன்வைத்தாரா என்ற கேள்விக்கு பதிலளித்த ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், பத்திரிகையின் முழு செய்தியும் … Read more

தென் ஆப்பிரிக்க நகரங்களில் மின் நெருக்கடியால் தண்ணீர் விநியோகம் தடை!

தென் ஆப்பிரிக்க நகரங்களில் நிலவும் மின்சார நெருக்கடி காரணமாக தண்ணீர் விநியோகம் தடைபட்டுள்ளது. மின்சார நெருக்கடியால் நாட்டில் நீர் பதப்படுத்துதல் மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்குகூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் நெருக்கடியில் உள்ளதாக கூறப்படுகிறது. ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள நீர்த்தேக்கங்களும் குறைந்த மழைப்பொழிவு மற்றும் வெப்பம் காரணமாக வறண்டு உள்ளன. குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால், நகரம் முழுவதும் தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டு வருகிறது. Source link

இந்தியர்கள் அதிகம் உட்கொள்ளும் ரொட்டியை தயாரித்து உட்கொண்ட பில்கேட்ஸ்!

அமெரிக்காவை சேர்ந்த உலகின் மிகப்பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான பில் கேட்ஸ் இந்தியர்கள் அதிகம் உட்கொள்ளும் ரொட்டி செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த இளம் சமையல் கலைஞரான எய்டன் பெர்நாத்துடன் இணைந்து தனது வீட்டில் ரொட்டி தயாரித்து உட்கொண்டார். எய்டன் பெர்நாத் பீகார் வந்திருந்தபோது, கோதுமை விவசாயிகள் மற்றும் கேண்டீன்களில் ரொட்டி தயாரிக்கும் பெண்களை சந்தித்ததாகவும், சுவையான ரொட்டி தயாரிப்பதை அப்போது கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். Source link

Super Cows: சீனாவின் ‘பால் புரட்சி’! கறவை மாடுகளை க்ளோனிங் செய்யும் சீன தொழில்நுட்பம்

சீன விஞ்ஞானிகள் ‘சூப்பர் பசுக்கள்’ என்று அழைக்கப்படும் குளோனிங் செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பசுக்கள் தங்கள் வாழ்நாளில் அதிக அளவு பால் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என்று கூறப்படுகிறது. வெளிநாட்டு இனங்களை சீனா சார்ந்திருப்பதை குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பசுக்கள் குளோனிங் செய்யப்பட்டுள்ளன. சீனாவின் குளோபல் டைம்ஸின் கூற்றுப்படி, சீனாவின் கறவை மாடுகளில் 70 சதவீதம் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. சீன விஞ்ஞானிகள் அதிக அளவு பால் … Read more