அமெரிக்காவின் நாசா தயாரித்துள்ள மின்சார விமானம் இந்த ஆண்டு அறிமுகம்

கேம்பிரிட்ஜ்: அமெரிக்காவின் நாசா, சிறிய ரக மின்சார விமானம் ஒன்றை, இந்த ஆண்டுமுதல் முறையாக பறக்கவிடவுள்ளது. இத்தாலியின் டெக்னம் பி2006டி விமானத்தை மாற்றியமைத்து பரிசோதனை முயற்சியாக தயா ரிக்கப்பட்டுள்ள இந்த விமானம் லித்தியம் பேட்டரியால் இயங்ககூடியது. இந்த விமானத்துக்குஎக்ஸ்-57 என பெயரிடப்பட்டுள்ளது. இதன் இறக்கையில் 14 புரொபல்லர்கள் பொருத்தப்பட்டுள்ளன. 4 இருக்கைகள் கொண்ட சிறிய விமானமாக எக்ஸ்-57 தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் இறக்கைகள் மிக நீளமாக உள்ளன. இவற்றை தேவையற்ற நேரத்தில் மடித்துக் கொள்ள முடியும். வழக்கமான … Read more

பிலிப்பைன்ஸ் அதிபருடன் அமெரிக்க மந்திரி சந்திப்பு: முக்கிய ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து

மணிலா, பரபரப்பானதும், வளங்கள் நிறைந்ததுமான தென் சீன கடல் தொடர்பாக வியட்நாம், மலேசியா, புருனே மற்றும் தைவானுடன் சீனாவும், பிலிப்பைன்சும் உரிமை கொண்டாடி வருகின்றன. இதனால் அங்கு எப்போதுமே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அமெரிக்கா, எந்த உரிமையும் கொண்டாடாத நிலையில், தனது போர்க்கப்பல்கள், கண்காணிப்பு விமானங்களை அந்த பகுதியில் ரோந்து அனுப்புகிறது. இது வழிசெலுத்தலின் சுதந்திரத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் மேம்படுத்துவதாக அமெரிக்கா கூறுகிறது. ஆனால் இது சீனாவை கோபப்படுத்தி உள்ளது. இந்த தருணத்தில் அமெரிக்க ராணுவ … Read more

தைவானை அச்சுறுத்த போர் விமானங்கள், கப்பல்களை அனுப்பிய சீனா – பதற்றம் நீடிப்பு

பீஜிங், தென் கிழக்கு சீன கடற்கரையில் இருந்து 100 மைல் தொலைவில் அமைந்துள்ள தீவு நாடு, தைவான். 1949-ம் ஆண்டில் இருந்து தைவான் தனி நாடாக இயங்கி வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் அங்கு ஆட்சி செய்கிறது. ஆனால் தைவானை சீனா தனது மாகாணங்களில் ஒன்றாகத்தான் கருதுகிறது. தைவானை தன்னுடன் இணைத்துக்கொள்வதற்கு சீனா துடிக்கிறது. அப்படி இணைத்துக்கொண்டு விட்டால், மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் கை ஓங்கும். இது அமெரிக்க ராணுவ தளங்களுக்கும் அச்சுறுத்தலாக அமையும். எனவே சீனாவின் … Read more

ராக்கெட் உற்பத்தி ஆலையை குறிவைத்து காசாமுனை மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல்

டெல் அவிவ், இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையேயான மோதல் போக்கு தொடர் கதையாய் நீண்டு வருகிறது. சமீபத்தில் அந்த பிராந்தியத்துக்கு வந்த அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன், அமைதிக்கு அழைப்பு விடுத்த நிலையில் இரு தரப்பு வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் இஸ்ரேல் விமானங்கள், பாலஸ்தீனத்தின் காசாமுனை பகுதியில் உள்ள ராக்கெட் உற்பத்தி ஆலையை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இஸ்ரேல் மீது பாலஸ்தீன போராளிகள் … Read more

பாகிஸ்தான் பெறும் கடன் அனைத்தும் ராணுவ உயரதிகாரிகள் கைகளுக்கே போய் சேருகிறது: சர்வதேச நாணய நிதியம்

கராச்சி, ஆசிய நாடுகளில் ஒன்றான இலங்கை கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. பின்னர் அண்டை நாடுகளின் உதவியுடன் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில், மற்றொரு ஆசிய நாடான பாகிஸ்தானிலும் கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அந்நாட்டில் கோதுமை, பால் பொருட்கள், ரொட்டி உள்ளிட்ட உணவு பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. அவற்றின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியுடன், கடந்த ஆண்டு ஜூனில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் … Read more

சிலியில் கொளுந்துவிட்டு எரிந்துவரும் காட்டுத்தீ – 700 ஹெக்டேர் வனப்பகுதி எரிந்து நாசம்..!

தென் அமெரிக்க நாடான சிலியில், கொளுந்துவிட்டு எரிந்துவரும் காட்டுத் தீயில் 700 ஹெக்டேர் வனப்பகுதி தீக்கிரையானதுடன், அருகில் இருந்த ஏராளமான கட்டிடங்களும் எரிந்து சாம்பலாகின. சிலான் நகருக்கு அருகே வனப்பகுதியில் பற்றிய காட்டுத் தீ வேகமாக நகர்ந்து சிலான், சிலான் விஜோ மற்றும் குய்ரிஹூ உள்ளிட்ட பகுதிகளிலுள்ள குடியிருப்புகளையும் சூழ்ந்தது. வீடுகளை இழந்த மக்கள் முகாம் வாசிகளாக மாறினர். வெப்ப அலையால் அதி தீவிரமாகப் பரவிவரும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். Source … Read more

ஆராய்ச்சி திட்டங்களில் கூட்டு செயல்பாடு: இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம்

வாஷிங்டன்: ஆராய்ச்சி திட்டங்களில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, திட்டங்களின் தேர்வு மற்றும் நிதியுதவி செயல்முறையை ஒழுங்குபடுத்தும் ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கையழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம், கணிதம், இயற்பியல், பொறியியல், கணினி உள்ளிட்ட பிரிவுகளில் ஆராய்ச்சி வாய்ப்புகளை விரிவாக்குவதுடன் ஆய்வாளர்களின் விருப்பங்களையும் நிறைவு செய்யும் என தேசிய அறிவியல் அறக்கட்டளையின் (என்எஸ்எப்) இயக்குநர் சேதுராமன் பஞ்சநாதன் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியா முழுவதும் உள்ள விஞ்ஞானிகள், பொறியாளர்கள், கல்வியாளர்களுடன் இணைந்து ஆராய்ச்சி நடவடிக்கைகளில் என்எஸ்எப் 146 மில்லியன் அமெரிக்க … Read more

ஆஸ்திரேலியா கரன்சி நோட்டுகளில் இங்கிலாந்து அரசர் 3ம் சார்லசின் புகைப்படம் நீக்கம்..!

ஆஸ்திரேலிய கரன்சி நோட்டுகளில் இருந்து இங்கிலாந்து அரசர் 3ம் சார்லசின் புகைப்படத்தை நீக்குவது என அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. மறைந்த ராணி எலிசபெத் உருவப் படங்கள் பதித்த கரன்சி நோட்டுகள் ஆஸ்திரேலியாவில் புழக்கத்தில் இருந்தன. அவரது மறைவுக்கு பின்னர், பழைய கரன்சி நோட்டுகளில் இருந்த ராணி உருவப் படத்திற்கு பதிலாக, இங்கிலாந்து அரசராக பதவியேற்ற 3ம் சார்லஸின் படங்களை இடம்பெற செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டன. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இனிவரும் காலங்களில் … Read more

பாக்., போலீஸ் சீருடையில் வந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதி| The terrorist who attacked in Pakistan came in police uniform

பெஷாவர்: பாகிஸ்தானில், சமீபத்தில் மசூதியில் 100 பேர் பலியான தற்கொலைப் படை தாக்குதல் சம்பவத்தை, போலீஸ் சீருடையில் வந்திருந்த பயங்கரவாதி நடத்தியது தெரியவந்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பெஷாவர் நகர் உள்ளது. இங்கு, பலத்த பாதுகாப்பு நிறைந்த போலீஸ் குடியிருப்புப் பகுதியில் உள்ள மசூதியில், ஜன., 30ம் தேதி மதிய வேளை தொழுகையின்போது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான போலீசார் உட்பட 100 பேர் … Read more

பிரிட்டன் அதானி குழும தலைவர் பதவி: மாஜி பிரதமரின் சகேதாரர் விலகல்| Britains Adani Group Chairmanship: Former Prime Ministers Partner Quits

லண்டன்: பிரிட்டனில் உள்ள அதானி குழும நிர்வாக இயக்குனர் பதவியிலிருந்து பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இளைய சகோதரர் ஜோ ஜான்சன் விலகினார். பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகளில் பெரும் மோசடி செய்திருப்பதாக அதானி நிறுவனத்தின் மீது, ‘ஹிண்டன்பர்க்’ என்ற அமெரிக்க நிறுவனம் குற்றஞ்சாட்டியது பெரும் விவகாரமாக வெடித்துஉள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் அதானி குழுமத்தின் கீழ் அதானி எண்டர் பிரசைஸ் முதலீட்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக , ஜோ ஜான்சன் என்பவர் பொறுப்பு … Read more