அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி

லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மான்டேரி பார்க் நகரில் கடந்த 21-ந் தேதி சீன புத்தாண்டை கொண்டாட ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தபோது, 72 வயது முதியவர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியாகினர். இந்த சம்பவத்துக்கு பிறகு கலிபோர்னியா மாகாணத்தில் தொடர்ச்சியாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகே பெவர்லி கிரெஸ்ட் என்கிற இடத்தில் உள்ள சொகுசு விடுதியில் விருந்து நிகழ்ச்சி … Read more

H1B விசா விண்ணப்பம் லேட்டஸ்ட் அறிவிப்பு! மகிழ்ச்சியில் இந்திய ஐடி துறையினர்

நியூடெல்லி: அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அறிவிப்பை வெளியிட்டது அமெரிக்கா! மார்ச் 1 முதல் H1B விசா விண்ணப்பங்களை பெறத் தொடங்குவதாக வெளியான தகவல்கள், நீண்ட நாட்களாக காத்திருக்கும் பலருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. விசாவுக்கு விண்ணப்பித்தாலே, அது கிடைத்துவிடுமா என்று தெரியாது என்றாலும், விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு தற்போது திறக்கப்படுகிறது என்ற அறிவிப்பே பலருக்கும் நிம்மதியைக் கொடுத்திருக்கிறது. H1B விசா ஒதுக்கீடுகள் ஆண்டுக்கு 85,000 விசாக்கள் என்ற அளவில் வரையறுக்கப்பட்டுள்ளன, அவற்றில் 20,000 விசாக்கள், அமெரிக்க நிறுவனங்களில் உயர்கல்வி பயின்ற மாணவர்களுக்காக … Read more

பெட்ரோல், டீசல் விலை பாக்.,கில் கிடு கிடு உயர்வு| Petrol and diesel prices are increasing gradually

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் வரலாறு காணாத வகையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்தது. இதைத்தொடர்ந்து அந்நாட்டு அரசு, பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு தலா 35 ரூபாய் வரை உயர்த்தி உள்ளது. பெட்ரோல், டீசல் தவிர மண்ணெண்ணெய் விலையையும் உயர்த்துவதாக பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தார் நேற்று அறிவித்தார். இந்த … Read more

ஆஸ்திரேலியாவில் தேசியக் கொடி ஏந்திய இந்தியர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் – 5 பேர் காயம்

மெல்போர்ன், ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் ஆதரவு குழுக்கள், இந்திய தேசிய கொடியை ஏந்தியிருந்த இந்தியர்களை தாக்கியதாக ஆஸ்திரேலிய செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வைலதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த தாக்குதலில் 5 பேர் காயமடைந்ததாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலானதையடுத்து பாஜக தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா காலிஸ்தான் ஆதரவாளர்களின் இந்திய விரோத நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் … Read more

துபாய் யோகா போட்டியில் கலக்கப் போகும் கோவை யோகா மையத்தினர்! நுழைவுத்தேர்வு நிறைவு

கோயம்புத்தூர்: துபாயில் நடைபெற உள்ள ஆசிய அளவிலான யோகா போட்டியில் தேர்வு செய்வதற்கான தமிழ்நாடு மாநில யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவையில் நடைபெற்றன. எதிர்வரும் மே 8 ஆம் தேதியன்று, துபாயில் ஆசிய அளவிலான யோகா போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த யோகா போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்வதற்கான தமிழ்நாடு மாநில யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவையில் நடைபெற்றன. கோவை பிரணா யோகா மையத்தில் நடைபெற்ற இந்த போட்டிகளில், கோவை ஓசோன் யோகா மையம், சுப்ரா … Read more

பாக்.கில் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.35 உயர்வு

பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஷாக் தார் தொலைக்காட்சியில் நேற்று காலை பேசியதாவது. பெட்ரோல், டீசல் விலையை தலா ரூ.35 உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. மண்ணெண்ணெய் மற்றும் லைட் டீசல் விலையும் தலா ரூ.18 உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு காலை 11 மணியிலிருந்து அமலுக்கு வரும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார். இந்த விலை உயர்வுக்குப் பிறகு பெட்ரோல் லிட்டர் ரூ.249.80-க்கும், ஹை-ஸ்பீட் டீசல் ரூ.262.80-க்கும், மண்ணெண்ணெய் ரூ.189.83-க்கும், லைட் டீசல் ஆயில்லிட்டர் ரூ.187-க்கும் விற்பனை செய்யப்படும். … Read more

பெருவில் கோர விபத்து : பஸ் கவிழ்ந்து 25 பேர் பலி| 25 killed in bus overturn in Peru

லிமா : தென் அமெரிக்க நாடான பெருவில், சுற்றுலா பயணியருடன் சென்ற பஸ், கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், 25 பேர் பலியாகினர். பெரு நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுற்றுலா தலத்துக்கு செல்ல, 60 பேர் அடங்கிய குழுவினர், நேற்று பஸ்சில் சென்றனர். மலைப்பாதையில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர், பஸ்சிற்குள் சிக்கியோரை பத்திரமாக மீட்டனர். எனினும், இந்த விபத்தில் 25 பேர் இறந்தனர். சிலர் … Read more

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.35 அதிகரிப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அந்த நாட்டின் நிதி மந்திரி இஷாக் தார் நேற்று வெளியிட்டார். அதன்படி அங்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.35 உயர்த்தப்பட்டுள்ளது. … Read more

பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 கோர விபத்து: பேருந்து தீப்பிடித்ததில் 41 பேர் உயிரிழப்பு, படகு விபத்தில் 10 சிறுவர்கள் மூழ்கினர்

கராச்சி: பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரிலிருந்து சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சிக்கு 43 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஒன்று லாஸ்பேலா மாவட்டத்தில் உள்ள பெல்லா நகரில் மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. பள்ளத்தில் விழுந்த பேருந்து தீப்பற்றி எரிந்தது. இதனால், பேருந்தின் உள்ளே இருந்த பயணிகளில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து பெலாநகர் காவல் துறை உதவி ஆணையர் ஹம்சா நதீம் கூறுகையில், “பெண்கள், குழந்தைகள் உட்பட 40 உடல்கள் … Read more

பெருவில் சுற்றுலா பஸ் மலையில் இருந்து உருண்டு விழுந்து விபத்து: 25 பேர் உயிரிழப்பு

லிமா, தென்அமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லிமாவில் இருந்து அந்த நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா நகரமான டம்ப்ஸ் நகருக்கு சுற்றுலா பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் ஆர்கனோஸ் நகரில் உள்ள மலைப்பாங்கான சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிக்கெட்டு ஓடிய பஸ் மலையில் இருந்து உருண்டு கீழே விழுந்தது. இதில் பஸ் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் … Read more