இந்தியா மீது போர் தொடுத்து பாடம் கற்றுக்கொண்டோம்: பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் புலம்பல்| Lesson learned from waging war on India: Pakistan PM Shefaz Sharif laments
அபுதாபி: ”இந்தியா மீது மூன்று முறை போர் தொடுத்து, நாங்கள் சரியான பாடம் கற்றுக்கொண்டோம். இந்த போர்கள் எங்கள் மக்களுக்கு வறுமை, துன்பத்தை கொண்டு வந்து சேர்த்து விட்டன. எனவே இந்தியாவுடன் ஆழமான, அர்த்தமுள்ள பேச்சு நடத்த விரும்புகிறோம்,” என, பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் பாக்., … Read more