கூகுள் நிறுவனத்தில் 12,000 ஊழியர்கள் பணி நீக்கம் ஏன்.?

கூகுள் நிறுனத்தின் லாபம் சரிந்ததால், 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்ததாக தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை விளக்கமளித்துள்ளார். அமேசான், பேஸ்புக்கை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் பணி நீக்கம் செய்யப்போவதாக அண்மையில் அறிவித்தது. காலம் தாழ்த்தி நிலமையை மேலும் மோசமடைய விடாமல், தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து 6 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக சுந்தர் பிட்சை தெரிவித்தார்.  Source link

அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனம் OpenAI மீது மைக்ரோசாப்ட் 10 பில்லியன் டாலர் முதலீடு..!

மைக்ரோசாப்ட் நிறுவனம் மேலும் 10 பில்லியன் அமெரிக்க டாலரை அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி அமைப்பான OpenAI ல் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே, 3 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றை ஒரு சில வினாடிகளில் எழுதும் வகையில் OpenAI ஆல் உருவாக்கப்பட்டுள்ள ChatGPT கணினியின் அடுத்த பெரிய அலை என்று மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ளா தெரிவித்தார். தனது போட்டி நிறுவனங்களான கூகுள், மெட்டா மற்றும் … Read more

நேபாளத்தில் நிலநடுக்கம் – டெல்லியிலும் உணரப்பட்ட நில அதிர்வு

காத்மாண்டு: நேபாளத்தில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகி இருந்தது. இது தொடர்பாக நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நேபாளத்தில் இன்று மதியம் 2.28 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானது. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜூம்லா மாவட்டத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியில் 10 கிலோ மீட்டர் … Read more

உணவு, மின்சாரம் இன்றி தவிக்கும் பாகிஸ்தான்… நாடாளுமன்றமும் செயல்பட முடியாத நிலை!

  கடுமையான பொருளாதார நெருக்கடியை பாகிஸ்தான் சந்தித்து வரும் நிலையில், பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணை தொடுவதாலும், உணவு பொருட்கள் பற்றாக்குறை நீடிப்பதாலும், அங்கு மக்கள் உணவுக்காக அடித்திக் கொள்ளும் வீடியோக்கள் பல சமூக ஊடகங்களில் வைரலாகி வந்த நிலையில்,  தற்போது மின்சார பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. பெரிய அளவில் மின்தடை ஏற்பட்டதால், முக்கிய நகரங்களில் மின்சாரம் இல்லாமல் போனது. பாகிஸ்தானின் ஜியோ நியூஸ், கராச்சி மற்றும் லாகூரில் பல பகுதிகளில் மின்சாரம் இல்லை என்று தெரிவித்துள்ளது. … Read more

கைகளால் வேகமாக நடந்து சாதனை படைத்த மாற்றுத்திறனாளியின் வீடியோவை வெளியிட்டது கின்னஸ் நிறுவனம்

அமெரிக்காவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தடகள வீரரான சீயோன் கிளார்க்கின், கின்னஸ் சாதனை குறித்த வீடியோவை கின்னஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பிறக்கும்போதே இரண்டு கால்கள் இல்லாமல் பிறந்த கிளார்க், கைகளால் வேகமாக நடக்கும் பயிற்சி மேற்கொண்டு, தனது விடாமுயற்சியால் தடகளத்தில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு 20 மீட்டர் தூரத்தை 4.78 வினாடிகளில் கடந்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்.  

உசேன் போல்ட் முதலீட்டு பணம் ரூ.98 கோடி மாயம்: துணிவு பட பாணியில் நடந்த மோசடி| ‘Just Left With $12,000’: How Did Usain Bolt Lose His Entire Retirement Fund of $12 Million?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: உலக தடகள வீரர் உசேன் போல்ட் தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து வைத்திருந்த பணத்தில் ரூ.98 கோடி மாயமாகியுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். சமீபத்தில் வெளியான நடிகர் அஜித் நடித்த ‘துணிவு’ படத்தில், வாடிக்கையாளர்களின் முதலீடு பணத்தை வங்கி நிர்வாகம் வேறொன்றில் முதலீடு செய்து மக்களின் பணத்தை மோசடி செய்தது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்த காட்சிகள் சினிமாவுக்காக மட்டுமே அமைக்கப்பட்டிருந்தாலும், நிஜத்திலும் இதேபோன்ற ஒரு மோசடி … Read more

அமெரிக்காவில் அடுத்தடுத்து மேலும் 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்… 2 பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் பலி

அமெரிக்காவில் அடுத்தடுத்து நடைபெற்ற 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 2 பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் பலியாகினர். லாஸ் ஏஞ்செல்சில் நேற்று முன்தினம் நடைபெற்ற சீன புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடைபெற்று 48 மணி நேரத்தை கடப்பதற்குள், அங்கு மேலும் 3 இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அயோவாவிலுள்ள டெஸ் மொயின்ஸ் ஸ்டார்ட்ஸ் ரைட் ஹியர் பள்ளியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 மாணவர்கள் … Read more

தலைநகர் இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர் உட்பட பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் மின்தடை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. மேலும் கடன் பிரச்சினையாலும் பாகிஸ்தான் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. மின்சார துறையும் பெரும் கடனில் மூழ்கி உள்ளது. இதனால் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்ய முடியவில்லை. மின் இணைப்புகளில் அதிக முதலீடும் மேற்கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் பாகிஸ்தான் தேசிய மின் விநியோக மையத்தில் நேற்று திடீரென பழுது ஏற்பட்டதாக … Read more

பொருளாதார மந்தநிலையால் தொடரும் பணி நீக்கப் பிரச்சினைகள் – அமெரிக்காவில் தத்தளிக்கும் இந்திய ஐ.டி. ஊழியர்கள்

வாஷிங்டன்: கரோனா வைரஸ், உக்ரைன் – ரஷ்யா போர், கச்சா எண்ணெய் விநியோகம், அரசியல் நிலைத்தன்மை, உற்பத்தி – நுகர்வு இடையேயான வேறுபாடு உள்பட பல்வேறு காரணங்களால் உலகெங்கிலும் மந்தமான பொருளா தார நிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான பெரிய ஐ.டி. நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. அமேசான், சேல்ஸ்ஃபோர்ஸ், மெட்டா, ட்விட்டர், உபேர் உள்ளிட்ட நிறுவனங்கள் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளன. இதனால் உலகெங்கிலும் உள்ள பெரிய நாடுகளில் … Read more