தானிய சுத்திகரிப்பு தளத்தை தாக்கிய ரஷ்ய ஏவுகணைகள்!

ஒடெசா துறைமுகத்தில் உள்ள தானிய சுத்திகரிப்பு தளத்தை ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியது. ஒடெசா துறைமுகத்தில் உள்ள தானிய வசதியை ரஷ்ய ஏவுகணைகள் தாக்கின என்று உக்ரேனிய இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்கள் ஒடெசாவில் உள்ள தானிய பதப்படுத்தும் வசதிகளை இலக்காகக் கொண்டதாக போரிடும் துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதியைத் தடுக்க ஒப்புக்கொண்ட ஒரு நாளுக்குப் பிறகு. “தானிய ஏற்றுமதிகள் செயலாக்கப்படும் இடத்தில் குறிப்பாக ஒடெசா துறைமுகம் தாக்கப்பட்டது. இரண்டு ஏவுகணைகள் துறைமுக உள்கட்டமைப்பைத் தாக்கியது, … Read more

ஈரானில் கன மழை 17 பேர் உயிரிழப்பு| Dinamalar

தெஹ்ரான் : ஈரானில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.மேற்காசிய நாடான ஈரானின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. சாலைகள், குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நாட்டின் கடும் வறட்சி பகுதியான தெற்கு பார்ஸ் மாகாணத்தில் கன மழை கொட்டியதால், ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. நேற்று வரை 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர். எஸ்தாபன் நகரில் ரௌட்பால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்கு வெள்ளத்தில் சிக்கித் … Read more

குரங்கு அம்மை | சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகடனம் செய்தது உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா: உலக அளவில் குரங்கு அம்மை நோய் பரவும் விகிதம் அதிகரித்துள்ள சூழலில், அந்நோய்ப் பரவலை சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனம் செய்துள்ளது உலக சுகாதார நிறுவனம். இந்த அறிவிப்பை உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) அறிவித்துள்ளார். இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 70 -க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை இப்போது தொற்று பரவி உள்ளது. அதனால் இந்த அறிவிப்பை உலக … Read more

தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓசாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓசாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்துள்ளது. தவறான பொருளாதார நிர்வாகம் மற்றும் ஊழலை தடுப்பதில் தோல்வியடைந்ததாகக் கூறி பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மூன்றாவது முறையாக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த விவாதத்தின் இறுதியில் பிரயுத்துக்கு 256 எம்பிக்கள் ஆதரவாகவும், 206 எம்பிக்கள் எதிராகவும் வாக்களித்ததால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.   Source link

சர்வதேச அவசரநிலையாக அறிவிக்கப்பட்ட குரங்கு அம்மை நோய் – உலக சுகாதார அமைப்பு சொல்வது என்ன?

உலக சுகாதார நிறுவனம் குரங்கு அம்மை நோயை சர்வதேச அவசரநிலையாக அறிவித்துள்ளது. சமீப காலத்தில் அதிகம் பரவி வரும் தொற்று நோயாக குரங்கு அம்மை நோய் பார்க்கப்படுகிறது.ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் முதன்முறையாக குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. தற்போது பல்வேறு நாடுகளுக்கு அது பரவியுள்ளது. உலகம் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குரங்கு அம்மை நோயை சர்வதேச நெருக்கடி ஆக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் … Read more

பிரபல யூடியூபரை தாக்கிய தலிபான்கள்: அதிர்ச்சியில் மக்கள்

காபூல்: ஆப்கானிஸ்தானில் பிரபல யூடியூபரை தலிபான்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தது முதல் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்களை முடக்கும் நடவடிக்கையில் தலிபான் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் வீட்டைவிட்டு பெண்கள் வெளியே வரும்போது, உடலை முழுவதும் மூடக்கூடிய நீலநிற புர்கா அணிந்தே வரவேண்டும். அவ்வாறு முகத்தை மறைக்காமல் வரும் பெண்களின் தந்தை அல்லது நெருங்கிய ஆண் உறவினர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். அரசாங்க வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் … Read more

'நான் வெற்றி பெறும் வாய்ப்பு குறைவு' – ரிஷி சுனக் பளீச்!

பிரிட்டன் பிரதமருக்கான தேர்தலில் தான் பின்தங்கி இருப்பதாக, முன்னாள் அமைச்சர் ரிஷி சுனக் வெளிப்படையாக தெரிவித்து உள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது. பிரதமர் பதவிக்கான போட்டியில் 8 வேட்பாளர்கள் களம் இறங்கிய நிலையில், போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் முன்னிலை வகித்து வந்தார். இவருக்கு … Read more

உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு| Dinamalar

குரங்கு அம்மை நோயை சர்வதேச அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஆப்பிரிக்காவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய், தற்போது பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. குரங்கு அம்மை நோயால் உலகம் முழுவதும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனைதொடர்ந்து குரங்கு அம்மை நோயை சர்வதேச அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் இது குறித்து கூறியதாவது: இதுவரை 75 நாடுகளைச் சேர்ந்த 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குரங்கு … Read more

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஹிமார்ஸ் ராக்கெட் லாஞ்சர்கள் ரஷ்ய தாக்குதலில் அழிப்பு..!

உக்ரைன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஏராளமான ஹிமார்ஸ் ராக்கெட் லாஞ்சர்கள் அழிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. டொனெட்ஸ்க், செர்னிகோவ் உள்ளிட்ட பகுதியில் ரஷ்யா தாக்குதல் நடத்திய நிலையில், உக்லெகோர்ஸ்க் மின் நிலையத்தைக் கட்டுப்படுத்தும் ரஷ்யாவின் முயற்சி தோல்வியடைந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதனிடையே குளிர்காலத்திற்கு முன்னர் ரஷ்யாவுடனான மோதலை முடிவுக்கு கொண்டு வர உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் தேவை என உக்ரைன் அதிபர் அலுவலகத்தின் தலைவர் ஆண்ட்ரி யெர்மக் தெரிவித்துள்ளார். Source link

ஆப்கன் அரசு ஊழியர்களை விமர்சிப்போருக்கு தண்டனை: தலிபான் அரசின் புதிய உத்தரவு

காபூல்: தலிபானின் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரக அரசின் அறிஞர்கள் மற்றும் அரசு ஊழியர்களை விமர்சிப்பவர்களை தண்டிக்கப்படுவார்கள் என தலிபான் அரசு தனது புதிய உத்தரவில் தெரிவித்துள்ளது. இதனை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் ‘வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா’ வெளியிட்ட செய்தியை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சியைக் கைப்பற்றியது தலிபான். அப்போது முதலே அந்த நாட்டில் மனித உரிமை அத்துமீறல்கள் அரங்கேறி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக, பெண் கல்வி மற்றும் … Read more